📰 ரிஷி சுனக் அடுத்த பிரிட்டிஷ் பிரதமராகும் சதியை இழந்துவிட்டாரா? | உலக செய்திகள்
📰 ரிஷி சுனக் அடுத்த பிரிட்டிஷ் பிரதமராகும் சதியை இழந்துவிட்டாரா? | உலக செய்திகள்
லண்டன்: ரிஷி சுனக் 2020 இல் கருவூலத்தின் அதிபராக நியமிக்கப்பட்டபோது, முதலில் பாராளுமன்றத்தில் நுழைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இங்கிலாந்து அரசியலில் முன்னேறிக்கொண்டிருந்தார். கோவிட்-19 தொற்றுநோயை அவர் கையாண்ட விதம் “டிஷி ரிஷி”யை வீட்டுப் பெயராக மாற்றியது.
அந்த நேரத்தில், அவர் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டது கருவூலத்தின்…
View On WordPress
0 notes
காரடையான்நோன்புவிளக்கம் காரடையான்நோன்பு.14/15.03.2023செவ்வாய்க்கிழமை இரவு. காரடையான் நோன்பிற்கும் யமனுக்கும் உள்ள சம்மந்தம் என்ன என இந்த கட்டுரையில் பார்க்கலாம். சத்தியவான் சாவித்திரி பற்றிய கதை மார்கண்டேய முனிவரால் கூறப்பட்டது. இங்கே மார்க்கண்டேயரை நினைவில் வையுங்கள். திரௌபதிக்கு பதிபக்தி பற்றி விவரிக்க சாவித்திரி பற்றி எடுத்துரைக்கிறார். எமனிடம் இருந்து சாவித்திரி சத்தியவானின் ஆன்மாவை திரும்ப பெற்றாள். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக கார அடை செய்து எமனுக்கு படைத்தாள் என்கிறது கதை. ஜோதிட விளக்கம் மாசிமாதம் என்பது கும்ப மாதம். கும்பம் என்றால் கலசம் அதாவது மறைபொருள் அல்லது மறைத்து வைக்கப்பட்ட பொருள்கள் கொண்ட ராசி எனவும் கூறலாம். மேலும் பித்ருக்களை குறிக்கும் மகம் இருக்கும் சிம்ம ராசிக்கு சப்தமத்தில் இருக்கும் ராசி கும்பம். இது எமலோகம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இருளை குறிக்கும் சிவராத்திரி, மயான கொள்ளை மற்றும் காரடையான் நோன்பு ஆகியவை கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சூரியன் கும்பத்தில் இருக்கும். பங்குனி மாதம் தொடங்கும் போது சூரியன் மீனராசியில் இருக்கும். சூரியன் மாசியிலிருந்து பங்குனி செல்வதற்குள் இருக்கும் காலகட்டமே காரடையான் நோன்பு. இதை இன்னும் தெளிவு பெற கூறவேண்டுமானால், சதய ராசி மண்டலத்திலிருந்து பத்ரா ராசி (பூர்வ பத்ரா பாதா/பூரட்டாதி) மண்டலத்திற்குள் சூரியன் செல்லும் காலம். ஆக சதயம் இங்கே முக்கியமான நட்சத்திரமாக கவனிக்கப்படுகிறது. சதயம் (சதாபிஷா) என்பதன் பொருள் நூறு மருத்துவர்கள் என்பதாகும். மூலிகைகள் ஆன வட்டவடிவான வட்டவடிவமே சதய நட்சத்திர வடிவம். இங்கே கார மற்றும் வெல்லத்தால் ஆன வட்டவடிவ அடைகள் என்பதை சதய வடிவாக கொள்ளலாம். அதுபோல சதய நட்சத்திரத்தின் அதிதேவதை எமதர்மன் என்பதும் குறிப்பிட்டதக்கது. இதை தொடர்புபடுத்தி பார்க்கும் போது சதய நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கையில் விரதம் மேற்கொண்டு சதய நட்சத்திர அதிதேவதை எமனிடமிருந்து சத்தியவானை மீட்டு, அவருக்கு சதய வடிவான கார மற்றும் வெல்ல அடைகளை படைத்து நன்றி செலுத்தும் நாளே காரடையான் நோன்பு. இந்த கதையை வர்ணிக்கும் மார்கண்டேய முனிவரும் சதய நட்சத்திர அதிதேவதை எமதர்மனிடமிர��ந்து மீண்டவர் என்பது இங்கே தொடர்புபடுத்தி பார்க்கலாம். ஆகவே அதிதேவதை வழிபாடுகளை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் பரிந்துரை செய்ததே அர்த்தமுள்ள நோன்புகள் மற்றும் பண்டிகைகள். https://www.youtube.com/c/AgathiyarJanasidhar www.agathiyarjanachithar.in https://maps.app.goo.gl/2QEGBQ9Cce2yLizN8 +91-98428 46104 https://www.instagram.com/p/CppaW1mPwOt/?igshid=NGJjMDIxMWI=
0 notes
சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைவதா?- டி.டி.வி. தினகரன் கண்டனம் | CBSE
சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைவதா?- டி.டி.வி. தினகரன் கண்டனம் | CBSE
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
CBSE எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை,…
View On WordPress
0 notes
உலகின் மூத்த மொழியான தமிழ் வாழும் வரை நின் புகழொலி உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். இன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா!🤩🙏🏻
5 notes
·
View notes
தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியது: 11 பேர் பலி - இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் அறிவித்துள்ள முதல்வர் தஞ்சை விரைந்துள்ளார்
தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியது: 11 பேர் பலி – இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் அறிவித்துள்ள முதல்வர் தஞ்சை விரைந்துள்ளார்
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக்…
View On WordPress
0 notes
காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்வதை உறுதி செய்தது திமுக அரசுதான்: பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்வதை உறுதி செய்தது திமுக அரசுதான்: பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்வதை உறுதி செய்தது திமுக அரசுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பரப்புரையில் பேசிய அவர், கலைஞர் போராடி போராடி வளர்த்த மாவட்டம் தஞ்சை மாவட்டம். கலைஞரின் போராட்ட தழும்பு ஏறிய ஊர்தான் தஞ்சாவூர். தஞ்சை பெரிய கோவிலின் 1000வது சதய விழா நடத்தியது கலைஞர்தான் என்று கூறினார். தஞ்சை மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களே வியக்கும் வகையில் மகாமக…
View On WordPress
0 notes
This is Raja Raja Chola's 1000th coronation year . சதய விழா is coming! Pls watch & learn a real life story during his era .
Deepa Reflects
0 notes
*தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் பிறந்த நாளான இச்சதய நாளில், தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழ் ஒலித்துக் கொண்டுள்ளது!*
===================================
தமிழ்ப் பேரரசன் இராசராசனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 26.10.2020 தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சதய விழா தமிழ் மந்திரங்களுடன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.
சதய விழாவான இன்று மூலவரான பெருவுடையார் கருவறையில் தமிழ் மந்திரங்களைச்…
View On WordPress
0 notes
*தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் பிறந்த நாளான இச்சதய நாளில், தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழ் ஒலித்துக் கொண்டுள்ளது!*
===================================
தமிழ்ப் பேரரசன் இராசராசனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 26.10.2020 தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சதய விழா தமிழ் மந்திரங்களுடன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.
சதய விழாவான இன்று மூலவரான பெருவுடையார் கருவறையில் தமிழ் மந்திரங்களைச்…
View On WordPress
0 notes
📰 இந்தியா 'ஆழமாகப் பாராட்டுகிறது', ISIS பயங்கரவாத சதியை முறியடித்த ரஷ்யாவிற்கு நன்றி | விவரங்கள்
📰 இந்தியா ‘ஆழமாகப் பாராட்டுகிறது’, ISIS பயங்கரவாத சதியை முறியடித்த ரஷ்யாவிற்கு நன்றி | விவரங்கள்
ஆகஸ்ட் 25, 2022 01:54 AM IST அன்று வெளியிடப்பட்டது
ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய இந்திய அரசியல்வாதியைக் குறிவைக்கத் திட்டமிட்டிருந்த இஸ்லாமிய அரசு (IS) தற்கொலை குண்டுதாரியை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்ததற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தனது ரஷ்ய பிரதமர் செர்ஜி ஷோய்குவுக்கு நன்றி தெரிவித்தார். தாஷ்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் ரஷ்ய பாதுகாப்பு…
View On WordPress
0 notes
*தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் பிறந்த நாளான இச்சதய நாளில், தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழ் ஒலித்துக் கொண்டுள்ளது!*
===================================
தமிழ்ப் பேரரசன் இராசராசனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 26.10.2020 தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சதய விழா தமிழ் மந்திரங்களுடன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.
சதய விழாவான இன்று மூலவரான பெருவுடையார் கருவறையில் தமிழ் மந்திரங்களைச்…
View On WordPress
0 notes
சனிப்பெயர்ச்சி பலன்கள் ; சதயம் நட்சத்திர அன்பர்களே! எதிர்கால சிந���தனை; உங்கள் பேச்சுதான் எதிரி; நிதியுதவி கிடைக்கும்; விருப்பமில்லாத டிரான்ஸ்ஃபர்!
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சதயம்:
சனி பகவான் உங்களின் இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சனி – ராகு ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை எப்போதும் மேலோங்கும்.
இந்த சனிப்பெயர்ச்சியில் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை…
View On WordPress
0 notes
பசும்பொன் புலிகள் அமைப்பு சார்பில் தேவர் ஜெயந்தி விழா அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பசும்பொன் புலிகள் அமைப்பு சார்பில் தேவர் ஜெயந்தி விழா அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில், பசும்பொன் புலிகள் அமைப்பு சார்பில், 114 வது தேவர் ஜெயந்தி விழா, ராஜராஜசோழனின் 1036 வது சதய விழா, 220 வது குருபூஜை விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, பா.ஜ.க., மாவட்ட தலைவர் செந்தில்வேல், ஆகியோர் கலந்து கொண்டு பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் உருவப்படத்துக்கு மரியாதை செய்து…
View On WordPress
0 notes
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் 1036வது சதயவிழா
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் 1036வது சதயவிழா
தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036வது சதயவிழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு ஆட்சியர் தலைமையில் சதய விழா குழுவினர் மாலை அணிவித்தனர். ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள் யானை மீது வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து மூலவர் பெருவுடையார் திருமேனிக்கு 38 வகையான பேராபிஷேகம் நடைபெற்றது.
நன்றி
View On WordPress
0 notes