#டி.டி.வி. தினகரன்
எம்.ஜி.ஆர். கையில் இருந்த இரட்டை இலை தற்போது நம்பியார் கையில் உள்ளது
எம்.ஜி.ஆர். கையில் இருந்த இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீதிமன்ற தீர்ப்பில்…
View On WordPress
0 notes
நான் தி.மு.க., கூட்டணிக்குச் செல்வேனா?: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி., விளக்கம்
நான் தி.மு.க., கூட்டணிக்குச் செல்வேனா?: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி., விளக்கம்
“நான் தி.மு.க., கூட்டணிக்குச் செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள். அரசியலில் எனது உயரம் என்ன? என எனக்கு நன்றாகத் தெரியும்,” என்று அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் அதிரடியாக தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் இன்று அ.ம.மு.க., பொதுச் செயலாளர் டி.டி.வி., தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்…
View On WordPress
0 notes
அதிமுகவை மீட்டு டிடிவி தினகரனை முதல்வர் ஆக்குவோம்: அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் | Recovering AIADMK and making TTV Dinakaran Chief Minister: AIADMK General Committee Resolution
அதிமுகவை மீட்டு டிடிவி தினகரனை முதல்வர் ஆக்குவோம்: அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் | Recovering AIADMK and making TTV Dinakaran Chief Minister: AIADMK General Committee Resolution
வேளாண் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விவசாயிகள் விரும்பாத பிரிவுகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவேண்டும், எழுவர் விடுதலை உள்ளிட்ட தீர்மானங்களை அமமுக நிறைவேற்றியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற அமமுகவின் முதல் பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அதிமுகவை மீட்டெடுப்பது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி…
View On WordPress
0 notes
ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும்; டி.டி.வி தினகரன் ரஜினி ‘பாபா’ முத்திரையில் தாமரை ‘திடீர்’ மாயம்
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இது தவறாகப்போய் முடியும் என டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கட்சிக்கு வடிவமைத்த சின்னத்தில் ஆரம்பத்தில் தாமரை இருந்தது.பாஜக வின் பினாமியாக ரஜினி வருகிறார் என்று சமூகவளைத்தளங்களில் எழுதப்பட்டதும்.இப்போது தாமரையை நீக்கி இருக்கிறார்
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி…
View On WordPress
0 notes
உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணிக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்- தினகரன் வ��ியுறுத்தல்
உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணிக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்- தினகரன் வலியுறுத்தல்
உடற்பயிற்சி ஆசிரியர் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளுக்கு மேல் பணி வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
உடற்பயிற்சி ஆசிரியர் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளுக்கு மேல் பணி வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு…
View On WordPress
0 notes
`எம்.ஆர்.விஜயபாஸ்கர் அசுர வளர்ச்சியில் பணக்காரர் ஆனது எப்படி?'- ரெய்டு குறித்து டி.டி.வி.தினகரன்
`எம்.ஆர்.விஜயபாஸ்கர் அசுர வளர்ச்சியில் பணக்காரர் ஆனது எப்படி?'- ரெய்டு குறித்து டி.டி.வி.தினகரன்
“எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த ஐந்து வருடத்தில் அசுர வளர்ச்சியில் பணக்காரர் ஆனது எப்படி?. இதைத்தான் அதிகாரிகள் கேட்கிறார்கள். இதில், எங்கு அரசியல் வருகிறது. உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாகத் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்” என்று அ.தி.மு.க நிர்வாகிகளைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் டி.டி.வி தினகரன்.
தினகரன் – சசிகலா
திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஜெயம் மருத்துவமனையில்…
View On WordPress
0 notes
எதிரிகளிடமிருந்து AIADMK ஐ மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிப்பேன் என்று தினகரன் கூறுகிறார்
எதிரிகளிடமிருந்து AIADMK ஐ மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிப்பேன் என்று தினகரன் கூறுகிறார்
அம்மா மக்கல் முனேத்ரா கஷாகம் (ஏ.எம்.எம்.கே) பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செவ்வாய்க்கிழமை தனது கட்சி அதிமுகவை “எதிர்ப்பாளர்களிடமிருந்து” மீட்டெடுக்கும் நிறுவன நிறுவனத்துடன் தொடரும் என்று கூறினார்.
திருச்சியில் உள்ள பத்திரிகையாளர்கள் அவரது அத்தை வி.கே.சசிகலா சில ஏ.ஐ.ஏ.டி.எம்.கே பணியாளர்களுடன் தொலைபேசியில் உரையாடியது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் அவரிடம் கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்று…
View On WordPress
0 notes
கிராம சபை கூட்டம் ரத்துக்கு டி.டி.வி தினகரன் கண்டனம் சென்னை: கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் வேளாண் சட்டங்களை உடனே திரும்பிப் பெற வலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 notes
அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பிறகே தேர்தலில் அமமுக போட்டி: டி.டி.வி தினகரன் பேட்டி காரைக்குடி: அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பிறகே தேர்தலில் அமமுக போட்டியிடும் என காரைக்குடியில் அமமுக கட்சியின் தலைவர் டி.டி.வி தினகரன் பேட்டியளித்துள்ளார். கட்சியை பதிவு செய்யும் முயற்சியில் இருப்பதால் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என தினகரன் கூறியுள்ளார். Source: Dinakaran
0 notes
அதிமுக ஒன்றிணைந்தால் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? டி.டி.வி. தினகரன்
அதிமுக ஒன்றிணைந்தால் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? டி.டி.வி. தினகரன்
எனக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது தனிப்பட்ட விதத்தில் எந்த வெறுப்பும் கிடையாது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவில் சசிகலா, நான், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கருத்து கூறி வருகின்றனர், இதனை நான்…
View On WordPress
0 notes
சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைவதா?- டி.டி.வி. தினகரன் கண்டனம் | CBSE
சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைவதா?- டி.டி.வி. தினகரன் கண்டனம் | CBSE
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
CBSE எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை,…
View On WordPress
0 notes
"2 அல்லது 3 மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது" டி.டி.வி.தினகரன் பேட்டி
“2 அல்லது 3 மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது” டி.டி.வி.தினகரன் பேட்டி
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்காக நேற்று மதியம் தலைமைச் செயலகத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன்,…
View On WordPress
0 notes
விருதுநகர் பெண் கூட்டு பலாத்காரம்- டி.டி.வி. தினகரன் கண்டனம்
விருதுநகர் பெண் கூட்டு பலாத்காரம்- டி.டி.வி. தினகரன் கண்டனம்
விருதுநகர் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய மற்றவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View On WordPress
0 notes
#மக்கள் நலன், தமிழக நலனை முன்னிறுத்தி அமமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி – எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் அறிவிப்பு ************************** மக்கள் நலன், பாசிச எதிர்ப்பு மற்றும் தமிழக நலனை முன்னிறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக கட்சியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதுதொடர்பாக, சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (மார்ச்.02) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது; “எஸ்.டி.பி.ஐ. கட்சியின், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான நடவடிக்கைகளை இறுதி செய்யும் அதிகாரத்தை மாநில பொதுக்குழு மாநில செயற்குழுவிற்கு அளித்தது. மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல் நாடு முழுவதும் பாசிச சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அது எல்லா துறைகளிலும் தனது கரங்களை விரித்து வருகின்றது. தன்னாட்சி அமைப்புகளை கபளீகரம் செய்வது தொடங்கி, மாநில அரசுடனான கூட்டாட்சி முறையையும் தகர்த்து வருகின்றது. மாநில நலனில் தலையிடும் வகையில் மத்திய பாஜக அரசின் செயல்பாடு அமைந்திருந்தும், மாநில அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் மோசமான அவலநிலையில் தான் தமிழகம் இருந்து வருகின்றது. தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு, தமிழக நலனை சீர்குலைக்கும் பாசிச சக்திகளின் நடவடிக்கை அதிகரித்து வந்தநிலையில், தமிழகத்திற்கு கட்டாயம் மக்கள் நலன், தமிழக நலன் சார்ந்த, ஒரு பாசிச எதிர்ப்பு தலைமை தேவை ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாசிச எதிர்ப்பை முன்வைத்து கூட்டணி அமைக்க எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு முடிவெடுத்து, அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தற்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டுவரும் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த மதவாத, மக்கள் விரோத கூட்டணிக்கு எதிரான சரியான மாற்று என்பது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுடன் கைக்கோர்ப்பது தான் சரியானது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிலைப்பாடும் பாசிச, பயங்கரவாத எதிர்ப்பு தான். ஆகவே, பாசிச எதிர்ப்பின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும், தமிழகத்தின் நலனை, உரிமையை நிலைநாட்டும் வகையிலும், அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டிட முடிவு செய்து, அதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கி தற்போது கூட்டணியை இறுதி செய்துள்ளோம். அதன்படி தமிழகத்தில் அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டி .... https://www.instagram.com/p/BuhDlxPhWlQ/?utm_source=ig_tumblr_share&igshid=osbgy22cya1b
0 notes
டி.என் ஐ சாதி அடிப்படையில் பிரிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தினகரன் கண்டிக்கிறார்
டி.என் ஐ சாதி அடிப்படையில் பிரிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தினகரன் கண்டிக்கிறார்
அம்மா மக்கா முன்னேதா கசகம் (ஏ.எம்.எம்.கே) பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஞாயிற்றுக்கிழமை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு தமிழ்நாட்டை பிளவுபடுத்துவதற்கு ஆதரவாக “குறும்பு குரல்களை” மொட்டுக்குள் மூழ்கடிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
தொடர்ச்சியான ட்வீட்டுகளில், மாநிலத்தை எந்தவொரு பிரிவினரின் தரப்பிலும் அத்தகைய கோரிக்கை அல்லது சிந்தனை இல்லாதபோது, சாதி அடிப்படையில் மாநிலத்தை பிரிக்கும் யோசனை…
View On WordPress
0 notes