Tumgik
muthtamilnews-blog · 3 years
Text
செக்ஸ் பொம்மையாக மாற ஆசைபட்ட பெண் பின் ஏறபட்ட விபரீதம்..
செக்ஸ் பொம்மையாக மாற ஆசைபட்ட பெண் பின் ஏறபட்ட விபரீதம்..
அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டிஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பெண்களை போன்ற செக்ஸ் பொம்மைகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்காக பெரும் தொகை செலவிட வேண்டும். இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தன்னை பாம்பி பொம்மை போல மாற்றிக்கொண்டுள்ளார். ஜெர்மனி நாட்டில் ஜெஸ்சி பன்னி என்ற பெண், சிறு வயது முதலே மேக்அப் போட்டுக்கொள்வதில் அதீத ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 18 வயதை கடந்த அவர் தன்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
அருள் நிதி அடுத்தப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா..??
அருள் நிதி அடுத்தப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா..??
தமிழ் சினிமாவில் வித்தியாமாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அருள் நிதி. தற்போது யூ-டியூப்பில் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் “D பிளாக்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
வீடியோ காலில் விடிய விடிய கேட்கிறார் சார் கணவன் மீது மனைவி புகார்..
வீடியோ காலில் விடிய விடிய கேட்கிறார் சார் கணவன் மீது மனைவி புகார்..
புது மனைவியை வீடியோ கால் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த கணவரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில் கோட்டா பகுதியில் வசிக்கும் 30 வயதான பெண்ணொருவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் .அந்த கணவன் கலயாணமானதிலிருந்து தினமும் குடித்து விட்டு அந்த புது மாணவியைஅடித்து கொடுமைப்படுத்தியுள்ளார் .அதன் பிறகு அவரின் மாமியார்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
ஆசைக்கு மறுத்த காதலன் .. ஆசிட் வீசிய காதலி..
ஆசைக்கு மறுத்த காதலன் .. ஆசிட் வீசிய காதலி..
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் சுபாம்(23). இவரும் அதே பகுதியில் வசிக்கும் இவரின் உறவினரின் மகளுமான மனீஷாவும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மனீஷா சுபாமிடம் தன்னை விரைவில் கல்யாணம் செய்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். அதை கேட்ட சுபாம் தன்னுடைய குடும்பத்தாரிடம் இது விஷயமாக பேசி ,அவர்களின் முழு சம்மதமும் பெற்றபிறகு தான் கல்யாணம் செய்து கொள்வதாக கூறினார் .மேலும் சுபாமிடம் அவரின்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
ஒரே நபரை காதலித்த 2 பெண்கள்.. குலுக்கல் முறையில் பெண்ணைத் தேர்ந்தெடுத்த பஞ்சாயத்தார்-muthtamilnews
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த வாலிபருக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அதுவும் காதலாக மாறியது. இந்நிலையில் வாலிபர் 2 இளம்பெண்களையும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் வாலிபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த இளம் பெண்கள் அவரிடம் திருமணம்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
மின்சாரத்தை துண்டிப்பேன்: திரிணமுல் அமைச்சர் மிரட்டல்| Dinamalar
மின்சாரத்தை துண்டிப்பேன்: திரிணமுல் அமைச்சர் மிரட்டல்| Dinamalar
[ கோல்கட்டா:”மேற்கு வங்கத்தில், எனக்கு ஓட்டளிக்காதவர்கள் வசிக்கும் பகுதிகளில், மின்சாரம், குடிநீர் சேவை துண்டிக் கப்படும்,” என, தேர்தல் பிரசார மேடையில், திரிணமுல் காங்., அமைச்சர் தபன்தாஸ் குப்தா, வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநில சட்டசபை தேர்தல், ஏப்., 27 முதல், எட்டு கட்ட��்களாக நடக்க…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு| Dinamalar
மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு| Dinamalar
[ பெகுசராய் :”உங்கள் குறைகளை அதிகாரிகள் கேட்கவில்லை எனில், மூங்கில் தடியால், அவர்களது தலையில் அடியுங்கள்,” என, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர், பா.ஜ.,வைச் சேர்ந்த கிரிராஜ் சிங் கிஷோர். சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, இவரது வழக்கம்.பீஹார் மாநிலம், பெகுசராய் தொகுதி எம்.பி.,யான கிரிராஜ் சிங் கிஷோர்,…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
பா.ஜ.,வில் சேர கண்ணன் முடிவு மத்திய அமைச்சருடன் சந்திப்பு| Dinamalar
பா.ஜ.,வில் சேர கண்ணன் முடிவு மத்திய அமைச்சருடன் சந்திப்பு| Dinamalar
[ புதுச்சேரி : பா.ஜ.,வில் இணைவதற்கு முன்னாள் அமைச்சர் கண்ணன் முடிவு செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான அர்ஜூன் ராம் மேக்வால், வைசியாள் வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கண்ணனின் வீட்டிற்கு சென்றார். மத்திய அமைச்சரை, கண்ணன் உற்சாகமாக வரவேற்றார்.தொடர்ந்து, தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும், நடக்க உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும் இருவரும்…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
என்.ஆர். காங்., - ம.நீ.ம.,கூட்டணி பேச்சுவார்த்தை? 
என்.ஆர். காங்., – ம.நீ.ம.,கூட்டணி பேச்சுவார்த்தை? 
[ … muthtamilnews
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி| Dinamalar
பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி| Dinamalar
[ பாகூர்- தேர்தல் அறிக்கை தயார் செய்வது குறித்து, பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் நமச்சிவாயம், மீனவர்களிடம், கருத்துக்களை கேட்டறிந்தார்.பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மூ.புதுக்குப்பம், நரம்பை, நல்லவாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கு சென்று பொது மக்களை சந்தித்து, கருத்துக்கள் மற்றும்கோரிக்கையை கேட்டறிந்தார்.அப்போது, புதுக்குப்பம்…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
காங்.,பிரமுகர் கே.எஸ்.பி., ரமேஷ் என்.ஆர்.காங்.,கட்சியில் ஐக்கியம்
[ … muthtamilnews
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
பா.ஜ.,வில் இணைந்தார் தினேஷ் திரிவேதி| Dinamalar
பா.ஜ.,வில் இணைந்தார் தினேஷ் திரிவேதி| Dinamalar
[ புதுடில்லி: சில நாட்களுக்கு முன்னர், ராஜ்யசபாவில் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி, இன்று பா.ஜ.,வில் இணைந்தார். 8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மே.வங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. சமீப நாட்களாக திரிணமுல் கட்சியின் எம்.பி.,க்கள், முக்கிய தலைவர்கள் பலரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறி,…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்டு தான், உங்கள் கட்சி போராட்டம் நடத்துகிறதா...
அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்டு தான், உங்கள் கட்சி போராட்டம் நடத்துகிறதா…
[ … muthtamilnews
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
அரியலூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பணம் பறிமுதல்| Dinamalar
அரியலூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பணம் பறிமுதல்| Dinamalar
[ அரியலூர்: அரியலூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு வந்த 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே உதவி வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை ஆய்வு செய்துக்கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து அரியலூர் கிளைக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் வாகனத்தில் 5 கோடி…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
உச்சநீதிமன்ற நீதிபதியின் மகன் போல் நடித்து மூத்த வழக்கறிஞரை ஏமாற்ற முயன்ற நபர்: 5 மாத சிறை விதித்த நீதிமன்றம்  | The person who tried to deceive the senior lawyer by pretending to be the son of a Supreme Court judge: The court sentenced him to 5 months imprisonment
உச்சநீதிமன்ற நீதிபதியின் மகன் போல் நடித்து மூத்த வழக்கறிஞரை ஏமாற்ற முயன்ற நபர்: 5 மாத சிறை விதித்த நீதிமன்றம்  | The person who tried to deceive the senior lawyer by pretending to be the son of a Supreme Court judge: The court sentenced him to 5 months imprisonment
[ உச்சநீதிமன்ற நீதிபதியின் மகன் என நடித்து முன்னாள் அட்வகேட் ஜெனரலை ஏமாற்ற முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரை போலி என அறிந்து புகார் அளித்ததன் பேரில் அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியத்தினர். அவருக்கு 5 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: கடந்த ஆண்டு செப்.4 அன்று…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
வேறு கட்சியிலிருந்து வருவோருக்கு 'சீட்'; லாஸ்பேட்டை வட்டார காங்., போர்க்கொடி
வேறு கட்சியிலிருந்து வருவோருக்கு 'சீட்'; லாஸ்பேட்டை வட்டார காங்., போர்க்கொடி
[ … muthtamilnews
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
ஆம்புலன்ஸில் பெட்ரோல் டேங்க் அருகில் தனி அறை அமைத்து 28 கிலோ கஞ்சா கடத்தல்; சென்னையைச் சேர்ந்த 4 பேர் கைது | 4 arrested for smuggling ganja
ஆம்புலன்ஸில் பெட்ரோல் டேங்க் அருகில் தனி அறை அமைத்து 28 கிலோ கஞ்சா கடத்தல்; சென்னையைச் சேர்ந்த 4 பேர் கைது | 4 arrested for smuggling ganja
[ ஆம்புலன்ஸில் பெட்ரோல் டேங்குக்கு அருகில் தனி அறை அமைத்து 28 கிலோ கஞ்சா கடத்திய சென்னையைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக வேதாரண்யத்திற்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்குக் கடத்த இருப்பதாக நாகை கியூ பிராஞ்ச் போலீஸாருக்கு இன்று (மார்ச் 2) ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், கியூ பிராஞ்ச் போலீஸார், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த…
Tumblr media
View On WordPress
0 notes