Tumgik
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
கள்ளழகர் திருக்கோவில் பற்றிய பகிர்வுகள் : கள்ளழகர் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும். தென் திருப்பதியாக விளங்கும் கள்ளழகர் திருக்கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும். இக்கோவில் திருமாஞ்சோலை என்றும், தென் திருப்பதி என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் கருணை நிறைந்த கோவிலாகும். இக்கோவிலானது தனிச்சிறப்பும் பெருமையும் நிறைந்த ஸ்தலம் என்பதில் ஐயமில்லை. இந்தக் கோவிலின் காவல் தெய்வமாக விளங்கி அருள்பாலித்து வருவது பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலாகும். இங்கு பக்தர்கள் சந்தனம் சாத்தும்படி செய்து தங்களது வேண்டுதலை நிறை வேற்று வார்கள். கள்ளழகர் கோவிலில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூமி தேவி, சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் பஞ்சாயுதங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். இன்றளவும் இப்பகுதி விவசாயி கள் தங்கள் விளை நிலங்களில் விளையும் தானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இக்கோவிலின் அழகர்மலை உச்சியில் அடி வாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இரவு பகலாக எப்போதும் வழித்துக் கொண்டிருக்கும் புனித தீர்த்தமாகும். இந்த தீர்த்தமானது எங்கிருந்து வருகிறது என்று எவரும் அறிந்தது இல்லை. இத்தீர்த்தமானது பெருமாளின் சிலம்பில் இருந்து வெளியேறி வருவதால் சிலம்பாறு என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் நீராடிய பெருமை படைத்தது இந்த நூபுர கங்கை தீர்த்தமாகும். ஆண்டிற்கு ஒருமுறை மதுரை வைகை ஆற்றில் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவார். உலக அளவில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் அன்று இந்த கண் கொள்ளாக்காட்சியை கண்டு தரிசனம் செய்வார்கள். மதுரை யில் இருந்து அழகர் கோயில் 21 கி.மீ தூரம் அழகர்மலை அடிவாரத்தில் அமையப்பெற்றுள் ளது. இயற்கை எழிலும், பொழுது போக்கும் சிறந்த சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. தினமும் நம்நாட்டைச் சேர்ந்த வர்கள் தவிர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏராள மானோர் வந்து செல்கின்றனர். உங்களுக்கான மரியாதை உங்களிடத்தில்தான்...! அதைகுறைத்துக்கொள்வதும்அதிகப்படுத்திக்கொள்வதும் நீங்களே... http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104     +91-93 https://www.instagram.com/p/Cr0ZyLDxaOu/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
பிரதோசக்காலங்களில் பாராயணம் செய்ய வேண்டிய தமிழ்வேதம் பாடல்.. திருநாவுக்கரசர் தேவாரம். சிவகதியை அளிக்கும் பதிகம்.. சொற்றுணை வேதியன் சோதிவானவன்.. பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப்பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்.. நற்றுணை யாவது நமச்சி வாயவே.. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை.. ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்.. கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது.. நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே. விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்.. உண்ணிய புகிலவை ஒன்றுமில்லையாம் பண்ணிய.. உலகினில்பயின்ற பாவத்தை நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே.. இடுக்கண் பட்டிருக்கினும் இரந்துயாரையும் விடுக்கிற். பிரானென்று வினவுவோமல்லோம் அடுக்கற் கீழ்க். கிடக்கினு மருளின் நாம் உற்ற. நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே. வெந்த நீறருங்கலம் விரதிகட் கெலாம்.. அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம். திங்களுக் கருங்கலம்திகழு நீண்முடி. நங்களுக் கருங்கலம் நமச்சிவாயவே.. சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால். நலமிலன் நாடொறும் நல்குவான் நலம்.. குலமில ராகிலும்குலத்துக் கேற்பதோர்.. நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.. வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள். கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும். ஓடினேன் ஓடிச் சென்றுருவங் காண்டலும். நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே. இல்லக விளக்கது இருள் கெடுப்பது. சொல்லக விளக்கது சோதியுள்ளது. பல்லக விளக்கது பலரும் காண்பது. நல்லக விளக்கது நமச்சிவாயவே. முன்ளெறியாகிய முதல்வன் முக்கணன். தன் னெறியே சரணாதல் திண்ணமே. அன் னெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம். நன்னெறியாவது நமச்சிவாயவே. மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன். பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ. நாப்பிணை தழுவிய நமச்சிவாய பத்து. ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே. திருநாவுக்கரசர் www.agathiyarjanachithar.in +91-98428 46104 +91-93818 46104 Email: [email protected] https://www.youtube.com/c/AgathiyarJanasidhar வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்மட்டுமில்லை... சில வாய்ப்புகளை தவிர்த்து விடுவதிலும் இருக்கிறது வெற்றி. திருச்சிற்றம்பலம்.. தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/Crwt6F9S8gH/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
உலகுக்கு வரும்போது எதுவும் கொண்டுவரவில்ல. பொன்னால் இயன்ற நெடிய நல்ல மணிகள் இழைத்த மாளிகைகள் சூழ்ந்ததும், போது உடன்வருவது எதுவுமில்லை. பிறருக்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதைப் பார்த்து நாம் மகிழ்வதுதான் ஈத்துவக்கும் இன்பம். இதை அறியாமல் எவ்வளவுதான் சேமித்தாலும் அதை இழக்கத்தான் வேண்டிவரும். இத்தகையவர்கள்தான் வன்கணவர். இளகிய மனம் இல்லாதவர். *எல்லோரையும்  நம்புவது அபாயகரமானது.* *ஒருவரையும் நம்பாமல் இருப்பது...* *இன்னும் அபாயகரமானது.* மாயையி னுள்ள வஞ்சம் வருவது போவ தாகும் நீயதிங் கில்லை யென்னில் நிகழ்த்திடு முயலிற் கோடு போய்உகும் இலை களெல்லாம் மரங்களிற் புக்குப் போதின் ஆயிடும் அதுவு மென்னிற் காரணங் கிடக்க வாமே வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! உயிர் பிரிந்து செல்லும்வழி இரண்டு. ஒன்று ஒளிவழி, இரண்டு இருள்வழி. ஒளியில் நீங்கும் உயிர் திரும்புவதில்லை. இருளில் நீங்கும் உயிர் திரும்புகிறது. இந்த இரண்டு வழிகளையும் உணர்ந்த யோகி மயக்கம் அடைவதில்லை. அதனால் யோகத்தில் நிலைபெறுவதே சாலச்சிறந்தது. http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ http://agathiyarjanasidhar.blogspot.in/ WHATSAPP NO:+91-98428 46104 ஓம் ஐயும் கிலியும் சவ்வும் கிலியும் ஐயும் வா வா வாலை பரமேஸ்வரி பச்சாட்சரி ஆனந்தரூபி நமஹா இந்த வாலை மந்திரத்தை 108 தடவை சொல்லனும்  தினமும்  தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrpAvegyqkG/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
"அக்னி குண்டத்தில் வளர்ந்த ஞானம்..." பாடம் 5 ரிக் வேத காலத்தில் ஜாதி பிரிவுகள் இல்லை... வர்ணம் என்ற வார்த்தை நிறங்களான மனித குணங்களை குறிக்க பயன் படுத்தப்பட்டதே தவிர, சாதியை குறிக்க ஒருகாலும் பயன்படவில்லை... வெள்ளை நிறம் (குணம்) கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும் தேவர்கள் என்றும் கருதப்பட்டார்கள்... கருப்பு நிற (குணம்) மக்கள் தாசர்கள் என்றும் அசுரர்கள் என்றும் கருதப்பட்டார்கள்... தேவாசுர யுத்தம் என்று ரிக்வேதம் பேசுவது எல்லாம் வெள்ளை நிற மக்களுக்கும் கருப்பு நிற மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல்களே ஆகும்... (அதாவது, கருப்பு வெள்ளை நிற குணங்களை மையமாக கொண்டு ஏற்பட்டது என கொள்க...) இந்த பூசல்கள் முடிவு வெற்றி தோல்வியை தராமல், இரண்டு இனக் குழுக்களும் ஒன்றிற்குள் ஒன்று கலந்து போய் விட்டதாகவே ரிக் வேதம் கூறுகிறது... ரிக் வேதக் கருத்துபடி பிராமணர், சத்திரியர், வைசீகர், சூத்திரர் என்னும் நான்கு வகையான மக்கள் அனைவரும் ஒரே வர்ணத்தை சேர்ந்தவர்களே அவார்கள்... ஜன நெருக்கடியும் இடநெருக்கடியும் ஏற்பட்டபொழுது சமூக தேவைகளுக்காக தொழிலின் அடிப்படையில் மனிதர்கள் பிரிக்கப்பட்டார்களே தவிர, அவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் அப்போது கருதப்படவில்லை... அதாவது பிறப்பின் அடிப்படையில் நான்கு தொழில்களும் பிரித்து வைக்கப்படாமல், சர்வ சுதந்திரமாக யார் வேண்டுமென்றாலும் கல்வி போதிக்கும் பிராமணனாகவோ, உடல் உழைப்பு செய்யும் சூத்திரனாகவோ இருக்க அனுமதிக்கப் பட்டார்கள்... அதே நேரம் ஒரு தொழிலை செய்பவன் சாகும் வரை அதே தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இல்லை... சூத்திரனாக இருந்து உடல் உழைப்பு செய்யும் ஒருவன் தான் விரும்பினால் கல்வி கற்று பிராமணனாக மாறிவிடலாம் என்கிறது ரிக் வேதம்...! இந்த கருத்திற்கு வேதங்களிலேயே வலுவான ஆதாரங்கள் இருக்கிறது... ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டலத்தை உருவாக்கிய விஷ்வாமித்திரர் மகரிஷி, அடிப்படையில் கௌசீகன் என்ற சத்ரியன் ஆவார்... இவர் தனது ஆர்வத்தால் தனது மக்களை காக்கும் அரசியல் தொழிலை விட்டுவிட்டு, தவம் செய்து மந்திரங்களை உருவாக்கும் பிராமணனாக மாறிவிடுகிறார்... வேதங்களால் இவர் சிறந்த அந்தணராகவும் போற்றப்படுகிறார்... பிறப்பின் அடிப்படையில் வர்ணங்கள் உருவாக்கப்பட்டு இருந்தால் ஒரு சத்ரியன் எப்படி பிராமணனாக மாறி இருக்க முடியும்... சிந்திக்க...! இன்று மற்ற சாதியினர் சமைத்த உணவை பிராமணர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சாப்பிட மறுக்கிறார்கள்... நாகரீக சமூகம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்தில், இந்த பழக்கம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட மறைமுகமாக வல https://www.instagram.com/p/CrnPntBR__Z/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
அக்கிபுண் குணமாக:- தே.பொருட்கள்.. காய்ந்த துத்தி இலை – 50 கிராம் கடுக்காய் – 50 கிராம் காய்ந்த வேப்பிலை – 50 கிராம் வெள்ளைமிளகு – 50 கிராம் மஞ்சள் – 20 கிராம் இவையனைத்தையும் ஒன்றாக்கி அரைத்து தூள்செய்து, அதிகாலை – மாலை என இரு வேளைகளிலும் 2 கிராம் அளவில் பாலுடன் சாப்பிட்டு வர அக்கிப்புண் குணமாகும். மஞ்சளை தேங்காய் எண்ணெய்யில் குழைத்து, அக்கிப்புண்ணில் பூச, விரைவில் குணமாகும். துணிவு...!இயல்பாய் வருவது கற்றுப்பதல்ல. துணிவு..!அறிவுமிக்கது. ஆற்றலுடையது. எதையும் வென்றெடுக்க. துணிவது பகுத்தறிவே...! www.agathiyarjanachithar.in +91-98428 46104 +91-93818 46104 Email: [email protected] மகிழ்ச்சி என்பது விற்பனைக்கோ வாங்குவதற்கோ கிடைப்பதல்ல. அது உருவாகும் இடத்தில் மட்டுமே கிடைக்கும்; “நமது மனம்”- தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrlJsqeRnvI/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
சந்தர்ப்ப சூழ்நிலைகள் உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் காட்டும்.... அதனால் எதையும் உடனே நம்பி விடாமல் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நன்மையே.....¡ அன்பு உள்ள வரை ஒவ்வொரு விடியலிலும், மகிழ்ச்சி மட்டும் தான் பிறக்கும். புரியும் படியாக பேசாதவர் பின்னாளில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள் புரியும் படியாக பேசாதவர் பின்னாளில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள் பக்கத்துல சாப்பிடறவங்க இலையில் இருக்கும் பாயாச்தை விட நம்ம இலையில் இருக்கும் பாயாசத்தில் 5 முந்திரி அதிகமா இருந்தால் நம்ம மனசுல வர மகிழ்ச்சி இருக்கே நோ வேர்ட்ஸ் சிலநேரங்களில் கனவுகள் மட்டும் கலைந்து போவதில்லை சில நிஜங்களும் கூட தான் கலைந்து விடுகிறது.... சந்தர்பத்திற்காய் காத்திருக்காதே, நீ தேடி செல் தோல்வியின் முடிவு வெற்றியாக அமையும்! முட்கள் நிறைந்த பாதையில் நட வாழ்க்கை இனிமையாக அமையும்! யாரையும் இடைபோட்டு வாழாதே வருடம் போனால் வயதும் போய்விடும்! இருப்பதை கொடுத்து வாழ் உன் மனம்தான் கடவுள் அகவே உன்னை நீ நம்பு! நாம் முழுமையாக நம்பிக்கை வைத்தவர்கள் தான் இனிமேல் யாரையும் நம்பக்கூடாதென்ற ஒரு பாடத்தை கற்றுக் தருகின்றனர். மாமுனி அகஸ்தியர் ஸ்லோகம். ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே! சாப பாவ விமோசன! ரோக அகங்கார துர் விமோசன! சர்வ தேவ சகல சித்த ஔி ரூபம்! சதுர் யுக சர்குருவே ! அகஸ்திய கிரந்த கருத்தாயே! போற்றி போற்றி http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104     +91-93818 46104 எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் ... ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் ... ஞானம் பெற்றவரிடம்உண்மையின்நறுமணம்இருக்கும். தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrkUp3xx3uz/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
ஐயுணர்வும்மெய்யுணர்வும்.. உருவம் சுவை மனம் ஒலி ஒளி இவ்வைந்தை உணர்ந்து கொள்ளுதல் ஐயுணர்வு வெனப்படும். அருவமாய்ச் சக்தியாய் அனைத்துக்கும் மூலமாய் அறிவாய் உள ஒன்றை அகத்துணர்தல் மெய்யுணர்வாம். தோலின் மூலம் தொடு உணர்வையும், நாவின் மூலம் சுவை உணர்வையும், மூக்கின் மூலம் வாசணை உணர்வையும், கண்கள் மூலம் பார்வை உணர்வையும், காதுகள் மூலம் கேட்கும் உணர்வையும் உணர்ந்துகொள்வது ஐயுணர்வு என்று சொல்லப்படுகிறது. இவையனைத்தையும் அறிந்துகொள்ளும் அறிவாகவும், நம்முள் அனைத்தையும் இயக்கும் ஆற்றலாகவும், உடல் உயிர் அனைத்துக்கும் மூலமாகவும், அரூபமாகவும் இருக்கின்ற பரம்பொருளை நமக்குள் தேடி கண்டுபிடிப்பது மெய்யுணர்வு ஆகும். இவ்வாறு நமக்குள் இருக்கும் பரம்பொருளே எல்லாப் பொருட்களுக்குள்ளும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறது என்பதை உணர்ந்து, எந்த சூழ்நிலையிலும் எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காமலும், துன்பப்படும் உயிர்களுக்கு அத்துன்பத்தைப் போக்கும் வகையிலும் நமது செயல்களை ஒழுங்குபடுத்தி வாழ்வது ஒழுக்கமாகும். மண்ணை அளந்த மாயவன் , அவனது உந்திக்கமலத்தில் உதித்த பிரமன் முதலாய தேவா்களும், சிவனை எண்ணத்தில் அகப்படுத்தி நினையாதிருக்கின்றனா் . ஆகாயத்தில் விாிந்து விளங்குபவனை மண்ணுலகோா் கடந்து சென்று அறிய முடியவில்லை .ஆனால் அவன் கண்ணில் கலந்து எங்கும் கடந்து விளங்குகின்றான். சிவன் கண்ணகத்தேயும் எங்கும் கடந்து விளங்குகின்றான். உயிர் பிரிந்து செல்லும்வழி இரண்டு. ஒன்று ஒளிவழி, இரண்டு இருள்வழி. ஒளியில் நீங்கும் உயிர் திரும்புவதில்லை. இருளில் நீங்கும் உயிர் திரும்புகிறது. இந்த இரண்டு வழிகளையும் உணர்ந்த யோகி மயக்கம் அடைவதில்லை. அதனால் யோகத்தில் நிலைபெறுவதே சாலச்சிறந்தது. http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104     +91-93818 46104 எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் ... ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் ... தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/Cril3CRRWl0/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
ஏழு கடலையும் ஒரு நீர்த் துளியாக்கி தன் உள்ளங் கையில் வைத்து அகஸ்தியர் அருந்தியதால் எல்லா கடல் நீரும் புனிதம் அடைந்து விட்டன. எனவே, கடலில் நீராட விரும்புவோர் கடற்கரையில். “ஸ்ரீஅகஸ்தியரே போற்றி“ என்று எழுதி அதை கடலலைகள் தழுவிச் சென்ற பின் கடலில் நீராடினால் நலம் அடைவர் இன்பமும் துன்பமும் வாழ்வில் இயல்பு என்ற தெளிவு பெற்றோர் துன்பத்திற்கு அஞ்சி த் தூய்மையில்லாத செயல்களைச் செய்ய மாட்டார்கள். நடப்பது அனைத்தும் பாதகமாக இருந்தாலும் அதை சாதகமாக்கி கொள்வோம் விதியை மதியால் வெல்வோம் உப்பும், உரிமையும் அதிகம் எடுத்தால்.. உணவும், உறவும் கசந்து போகும்..!! பிறர்ஞானம்அடைந்தவர்.. என்பதை ஏற்றுக்கொள்வதில்.. நமக்கு ஒருசிக்கல் இருக்கிறது.... ஏனெனில்!!!!பிறரை ஞானியென்று ஏற்றுக்கொண்டால்',,,, நம்மை நாமே ..முட்டாள்..ஞானசூன்யம்...என்று... ஏற்றுக்கொண்டதாக..ஆகிவிடுமே!!!!! ஓம் ஐயும் கிலியும் சவ்வும் கிலியும் ஐயும் வா வா வாலை பரமேஸ்வரி பச்சாட்சரி ஆனந்தரூபி நமஹா இந்த வாலை மந்திரத்தை 108 தடவை சொல்லனும்  தினமும்  http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104     +91-93818 46104 எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் ... ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் ... தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrdgJsxR3ez/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
ஐயனே! மகாபாரதத்தை எழுதுவதற்காக விநாயகப் பெருமான் தன் தந்தத்தையே முறித்ததாக புராணத்தில் கேட்டிருக்கிறேன். இதன் காரண, காரியத்தை விளக்குங்கள்! வியாஸ பகவான், ஞான திருஷ்டியிலே அருளிய மகாபாரதத்தை, வியாஸரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, விரைவாக பதிவு செய்ய வேண்டுமென்றால், அத்தகைய ஆற்றல் இறைவனுக்குதான் உண்டு. அந்த இறைவன், அந்த பரம்பொருள், விநாயக வடிவமெடுத்து எழுதியது என்பது உண்மை மட்டுமல்ல, அப்பொழுது எழுதப்பட்ட அஃதொப்ப சுவடி இன்றும் பூமியிலே, இமயமலை சாரலிலே இருக்கிறது என்பது உண்மையோ உண்மை. வால்மீகி எழுதிய அஃதொப்ப மூல நூலும், இன்னும் இருக்கிறதப்பா. இவைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆற்றல் மிக்க வியாஸ பகவான் எண்ணினால் “அந்த எண்ணங்கள் அப்படியே அந்த ஒலையில் பதியட்டும்" என்றால் பதிவு செய்யப்பட்டிருக்கும். அல்லது “வியாஸ பகவான் என்ன எண்ணுகிறாரோ அவையெல்லாம் இந்த ஒலையிலே பதியட்டும்" என்று விநாயகப் பெருமான் எண்ணியிருந்தாலும் அது பதிந்திருக்கும். இருந்தாலும் மனிதரீதியாக ஒரு மனிதன் எப்படி செயல்பட வேண்டும்? ஒரு செயல் என்று வந்துவிட்டால் எல்லாவற்றிலும் இறையாற்றலை பயன்படுத்த தேவையில்லை. தன்னிடம் ஆற்றல் இருக்கிறது என்பதற்காக எல்லா செயலையும் அந்த ஆற்றலைக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்பதில்லை, என்பதை மனிதனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய நாடகம் அகத்தியர்ஞானம் http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104     +91-93818 46104 எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் ... ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் ... தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrcJyrxSEn6/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
இந்த எளிய சிலையில் என்ன ஆச்சரியங்கள் தெரியுமா? நரசிம்ம தேவனின் கிரீடத்தை கடந்து செல்லும் குடல் சங்கிலியை பாருங்கள். இது இரும்பல்ல கல். சங்கிலியின் இரண்டு பாகங்களுக்கு இடையேயான இடத்தைத் தவிர 800 ஆண்டுகளுக்கு முன்பு உண்மையான சங்கிலியை வடிவமைக்க எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா. கற்பனை செய்து பாருங்கள் நம் முன்னோர்கள் ஒரு சுத்தியால் மட்டுமே இத்தகைய நுண் சிற்பங்களை செய்தார்களா அல்லது இடதுசாரி வரலாற்றாளர்கள் நம்மிடம் மறைந்திருக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம் அவர்களிடம் இருக்கிறதா, அதனால் நாம் நமது கலாச்சாரத்தை நினைத்து பெருமைப்படுவோம். கவலை யாருக்கும் நிரந்தரம் இல்லை சந்தோஷம் யாருக்கும் நிரந்தம் இல்லை விடியலை நேசி வாழ்க்கை புரியும் உன்னை நேசி உலகம் புரியும். முடிந்ததையும் சரி இழந்ததையும் சரி எப்போதும் உன் நினைவில் கொண்டு வராதே.... http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104     +91-93818 46104 எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் ... ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் ... தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrZlBknS9nO/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
ஆபத்து.???? சிறுபிள்ளைகளின் கையில் கொடுத்திடும் பொருளால் ஆபத்து சிலரிடம் கொடுக்கும் செல்போனால் ஆபத்து தலைக்கவசம் இல்லாத பயணத்தால் ஆபத்து பிள்ளைகளை கவனிக்காத பெற்றோருக்கு ஆபத்து வறியவர்கள். வாங்கியக் கடனை கட்டாவிட்டால் வாழ்க்கைக்கு ஆபத்து வசதியிருந்தால் சரியில்லாத பிள்ளைகளால் ஆபத்து கண்டித்து வளர்க்காத பிள்ளைகளால் ஆபத்து நினைத்தது எல்லாம் செய்யநினைக்கும் நெஞ்சால் ஆபத்து அடக்கிவைக்காத ஐம்புலன்களினால் ஆபத்து பேராசை கொண்ட செயலால் ஆபத்து பெரியவர்கள் பேச்சை கேட்காத பிள்ளைகளுக்கு ஆபத்து நீச்சல் தெரியாமல் நீரில் இறங்கினால் உயிருக்கு ஆபத்து நினைவுகள் எல்லாம் தவறாக இருந்தால் நித்தமும் ஆபத்து அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் மரியாதைக்கு ஆபத்து தீய பழக்கங்களால் உடலுக்கு ஆபத்து இயற்கைக்கு மாறாய் செய்யும் எல்லாம் இயற்கைக்கு ஆபத்து மரங்களை அழித்தால் காற்றுக்கு ஆபத்து வயது முதிர்ந்தால் உயிருக்கு ஆபத்து மனிதன் ஆடாத ஆட்டம் ஆடினால் எல்லாவற்றிற்கும் ஆபத்து நல்லவர்களின் சாபம் தலைமுறைக்கும் ஆபத்து பஞ்சபூதங்களை பாதுகாக்கவில்லை என்றால் உலகிற்கு ஆபத்து அலட்சியமாக வாழ்ந்தால் எல்லாம் ஆபத்து சிலருக்கு அறிவுரை சொல்வதும் ஆபத்து கொடூரமாக பிறரை துன்புறுத்துவதல் மற்றும் மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவங்களும்,விரதங்களும் தமோ குணத்தில் இருப்பவையாகக் கூறப்படுகின்றன. http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104     +91-93818 46104 தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrYQoTwxin0/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
பல்லியைகண்டால்சகலஐஸ்வர்யங்களும்பெருகுமாம்! அட்சய திருதியை புது நகை வாங்க எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. அட்சய திருதியை என்பது ஒருசிறப்பு வாய்ந்த நாள் இந்த நாளில் பொன்நகைகள் வாங்கினால் சுபிட்சம் பெருகும் என்று இந்து தர்ம சாஸ்திரம் எதுவும் கூறவில்லை, வீட்டில் உள்ள பழைய நகையை சுத்தம் செய்து லட்சுமி, குபேரர் முன்பை வைத்து பூஜை செய்தாலே இந்நாள் விஷேஷமானதாக இருக்கும், அன்றைய தினம் கனகதாரா ஸ்தோத்திரத்தை லட்சுமி தேவியின் முன்பு பாராயணம் செய்தால் சகல ஐஸ்வர்யம் குடும்பத்திற்கு கிடைக்கும். https://www.youtube.com/c/AgathiyarJanasidhar www.agathiyarjanachithar.in https://maps.app.goo.gl/2QEGBQ9Cce2yLizN8 +91-98428 46104 +91-9381846104 வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்மட்டுமில்லை... சில வாய்ப்புகளை தவிர்த்து விடுவதிலும் இருக்கிறது வெற்றி. தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrVpu-LRtHG/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
அசுரவேதம்அதர்வணவேதம். “இருக்கு வேதமான இந்துவேதத்தில் இலைமறை காயாக ஞானம், அகஞானம், புறஞானம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் எனும் ஐந்துக்குமுரிய ஒன்பது கலைகளும் கூறப்பட்டு விட்டதால்; பல்வேறு வகையான எதிர்பாராத தீயவிளைவுகள் விளைந்து விட்டதால், அனைத்தையும் அடக்கி ஆளும் அசுர சத்தி, சித்திகளைத் தரக்கூடிய வித்தைகளுக்குரிய முத���தமிழ் எழுத்துக்களும், சக்கரங்களும், பூசைமொழிகளும், பூசைவிதிகளும், இருபத்தி மூன்று (23) வகைப்பட்ட காயந்திரிகளும், குருபீடங்களின் நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாவது மானுடர்க்குக் கிடைத்திடுவதற்காக அசுரவேதம் அருளப்பட்டது. எப்பொழுதாவது குருவுக்கு அடங்காத, கட்டுப்படாத அசுர சத்தி சித்திகளைப் பெற்ற அசுரர்கள் தோன்றிடுகிறார்கள். அவர்களை உரிய காலத்தில் வென்று கொன்று அடக்கிட யுகங்கள் தோறும் தோன்றிடும் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்களின் அருளாணை பெற்ற அண்டபேரண்ட அருளுலகத்தவர்கள் செயல்பட்டிடுகிறார்கள். ஆனால், ஆனால், ஆனால், இந்துவேதமும், இந்துமதமும் நான்காவது ஞானமான விஞ்ஞானத்தை வளர்த்திடாதே என்று கூறுகின்ற அறிவுரையை மீறினால்; மானுடரில் பாலுகர், சிறாஅர், இளைஞர், நட்டாள், பெரியவர், முதியவர், கிழவர் எனும் ஏழு பருவத்து ஆண்களிலும்; பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழுபருவத்துப் பெண்களிலும் கணக்கற்றுத் தோன்றிடும் அசுர வெறியுணர்வுடைய அசுரர்களை அடக்கி அழித்து மானுடரைக் காப்பது அரிது”. http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104     +91-93818 46104 எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் ... ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் ... தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrTdRCfxZsQ/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
சித்திரைத்திருவிழா.2023.. ரெடியா மக்களே..! அழகர் ஆத்துல இறங்குற நேரம் வந்துருச்சு! மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கீழமாசி வீதியில் அமைந்துள்ள கருப்பண்ணசுவாமி தேரடி முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. மதுரை கீழ மாசி வீதியில் உள்ள தேரடியில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கருப்பண்ண சாமி கோயில் முன்பு நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் மற்றும் கோயில் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மிகவும் பழமையான புகழ்பெற்ற கோயில்களில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று. இந்த கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா மிக முக்கியமான ஒன்றாகும். இந்த சித்திரைத் திருவிழா இங்கு மட்டுமல்லாமல் அனைத்து கோயில்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படும். இதன் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் எழுந்தருள்தல் ஆகியவை முக்கிய நிகழ்வாக நடைபெறும். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள். காற்று கூட நுழைய முடியாத அளவிற்கு மக்களின் கூட்டம் அன்று உச்சக்கட்டத்தில் காணப்படும். இந்த ஆண்டு பக்தர்களுடன் நடைபெற உள்ள சித்திரைத் திருவிழாவிற்கான தேதிகள் அனைத்தும் வெளியாகி உள்ளன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று கொடியேற்றம் நடைபெற உள்ளது. பின்னர் ஏப்ரல் 30ஆம் தேதி அன்று மீனாட்சி அம்மனுக்குப் பட்டாபிஷேகமும், மே 2 ஆம் தேதி அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், திருத்தேரோட்டம் மே 3ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் உச்ச விழாவான கள்ளழகர் எதிர் சேவையானது மே 4 ஆம் தேதி இரவு நேரத்தில் நடைபெற உள்ளது. மே 5ஆம் தேதி அன்று அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்ற காரணத்தினால், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. www.agathiyarjanachithar.in +91-98428 46104 +91-93818 46104 Email: [email protected] https://www. https://www.instagram.com/p/CrQ7lkPyr6e/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
சித்தாஸனா வலது குதிங்கால் பிறப்பு உறுப்புக்கும் குதத்திற்கும் மையத்தில் இருக்க இடது குதிங்கால் பிறப்புறுப்பை தொட்டது போல் வலதுகால் மேல் இருக்க தாடை மார்பை ஒட்டிவைத்து திறந்த கண்களில் திடமான பார்வையை புருவ மையத்தை பார்க்க இருப்பதே சித்தாசனம். சித்தாசனத்தை செய்பவன் ஞான கதவை உடைத்து திறப்பான் கோரக்க தந்திரம் மண்ணை அளந்த மாயவன் , அவனது உந்திக்கமலத்தில் உதித்த பிரமன் முதலாய தேவா்களும், சிவனை எண்ணத்தில் அகப்படுத்தி நினையாதிருக்கின்றனா் . ஆகாயத்தில் விாிந்து விளங்குபவனை மண்ணுலகோா் கடந்து சென்று அறிய முடியவில்லை .ஆனால் அவன் கண்ணில் கலந்து எங்கும் கடந்து விளங்குகின்றான். சிவன் கண்ணகத்தேயும் எங்கும் கடந்து விளங்குகின்றான். நேர்மையானஒருவன் !!சரியில்லாத கரடு முரடான பாதையில் பயணித்தால் ?? பல கோணல்களை எல்லாம் சரிசெய்ய வேண்டியிருக்கும் !! நல்ல சொல் செயல் இவற்றுக்கு எப்போதும் வளைந்து கொடுங்கள்..ஆனால்.. .. ஆசை புகழ்ச்சியான சொல்லுக்கும் போலியான செயலுக்கும் வளைந்து கொடுத்துவிழுந்து விடாதீர்கள் !! http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104     +91-93818 46104 எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் ... ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் ... தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrOWAqDSu8i/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
ஏன் இரவில் தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதென்று சொல்கிறார்கள் தெரியுமா? பலருக்கும் வாழைப்பழம் சாப்பிட சிறந்த நேரம் எதுவென்ற சந்தேகம் இருக்கும். பெரும்பாலானோர் இரவில் தான் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால் இரவில் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி மனதில் இருக்கும். இதுக்குறித்து மற்றவர்களிடம் கேட்டால், சிலர் அது நல்லதல்ல என்று கூறுவார்கள். ஆனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடலாம். பழங்களில் வாழைப்பழம் விலைமலிவில் ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் கிடைக்கும் பழமாகும். இத்தகைய வாழைப்பழத்தை இரவில் ஒருவர் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தூக்கம் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், நிம்மதியான தூக்கத்திற்கு தேவையான ஹார்மோனான மெலடோனினை உற்பத்தி செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். இதற்கு மெலடோனின் அளவை அதிகரிக்கும் ட்ரிப்டோபேன் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது. உயர் இரத்த அழுத்தம் பொட்டாசியம் நம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தேவையான அவசியமான சத்தாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 4700 மிகி பொட்டாசியத்தை எடுக்க வேண்டும். இந்த பொட்டாசியம் வாழைப்பழத்தில் உள்ளது. சர்க்கரைக்கு சிறந்த மாற்று பலருக்கும் இரவில் படுக்கும் முன் ஏதேனும் இனிப்புக்களை சாப்பிட ஆசை இருக்கும். ஆனால் இரவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டால், அது உடலுக்கு தீமை விளைவிக்கும். ஆனால் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட, இனிப்பு பலகாரங்களின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். தசைப்பிடிப்புக்கள் குறையும் இரவில் படுக்கும் போது உங்களுக்கு கால் பிடிப்புக்கள் ஏற்பட்டால், வாழைப்பழத்தை சாப்பிட்டு பின் தூங்குங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை ஊக்குவித்து, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும். செரிமானம் வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. http://youtube.com/c/AgathiyarJanaSidhar இது செரிமான மண்டலத்திற்கு நல்லது. எனவே இரவில் உணவு உட்கொண்ட பின் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உண்ட உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும். www.agathiyarjanachithar.in +91-98428 46104 +91-93818 46104 Email: [email protected] தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrLmOePRUyj/?igshid=NGJjMDIxMWI=
0 notes
agathiyarjana · 1 year
Photo
Tumblr media
சிவமந்திரபலன்கள். சிவமந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பலன்கள் இருக்கின்றன. அவை; நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும். அங்சிவாயநம – உடல் நோய் நீங்கும். வங்சிவாயநம – யோக சித்திகள் பெறலாம். அங்சிவாயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம். ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிடைக்கும். கிலிநமசிவாய – வசிய சக்தி வந்தடையும். ஹிரீநமசிவாய – விரும்பியது நிறைவேறும். ஐயும்நமசிவாய – புத்தி வித்தை மேம்படும். நமசிவாய – பேரருள், அமுதம் கிட்டும். உங்யுநமசிவாய – வியாதிகள் விலகும். கிலியுநமசிவாய – நாடியது கிடைக்கும். சிங்வங்நமசிவாய – கடன்கள் தீரும். நமசிவாயவங் – பூமி கிடைக்கும். சவ்வுஞ்சிவாய – குழந்தைப்பேறு ஏற்படும். சிங்றீங் – வேதானந்த ஞானியாவார். சிவாயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும். அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும். அவ்வுஞ் சிவாயநம – சிவ தரிசனம் காணலாம். ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம். லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும். ஓம் நமசிவாய – வாணிபங்கள் மேன்மையுறும். ஓம் அங்உங்சிவாயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும். ஓம் ஸ்ரீறியும் சிவாயநம – அரச போகம் பெறலாம். ஓம் நமசிவாய – சிரரோகம் நீங்கும். ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும். எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ, அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தினமும் 108 முறை அல்லது1008 முறை சொல்லி வர வேண்டும். அப்படிச் செய்து வந்தால் உரிய பலன்களைப் பெற முடியும் www.agathiyarjanachithar.in +91-98428 46104 +91-93818 46104 Email: [email protected] https://www.youtube.com/c/AgathiyarJanasidhar கஷ்டங்களை நினைத்து கஷ்டப்படுவதை விட்டுவிட்டு, கஷ்டங்களை காதலித்துப் பார்.. உன் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் அது காட்டும்...... தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CrJNZvryGxZ/?igshid=NGJjMDIxMWI=
0 notes