Tumgik
#எனத
totamil3 · 2 years
Text
📰 வெறுப்பு அரசியலால் எனது தந்தையை இழந்துவிட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
பாரத் ஜோடோ யாத்திரைக்கு முன்னதாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த தந்தையின் நினைவிடத்திற்குச் சென்று ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பாரத் ஜோடோ யாத்திரைக்கு முன்னதாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த தந்தையின் நினைவிடத்திற்குச் சென்று ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை இழந்துவிட்டதாகவும்,…
View On WordPress
0 notes
jaqhtambaram · 2 years
Photo
Tumblr media
#எனது_ஆடை_எனது_உரிமை #கர்நாடக_மாநிலம் குந்தாபுராவில் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் கேட்டை மூடிய பிரின்சிபாலுக்கு எதிரான போராட்டத்தில் மாணவிகள்... https://www.instagram.com/p/CZjrCLvJUdP/?utm_medium=tumblr
0 notes
sundarchinna · 3 years
Photo
Tumblr media
#எனக்கு_பிறந்த_நாள்_வாழ்த்துக்கள்_கூறிய_அனைத்தும்_நல்_உள்ளங்களுக்கு #எனது_மனமார்ந்த_நன்றி_தெரிவித்துகொள்கிறேன் #அனைவருக்கும்_நன்றி# https://www.instagram.com/p/CKwcmYcsz__/?igshid=1f6dudzpkd69x
0 notes
vinodhanb · 4 years
Photo
Tumblr media
நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முனமுனென்று சொல்லுமந்திரம் ஏதடா? நட்டகல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? --சிவவாக்கியர். இதுவே முழுச்செய்யுள். பொருள் நட்ட கல்லை தெய்வமென்று சொல்லி அலங்கரித்து பூசைகள் செய்து சுற்றிச்சுற்றி வந்து மந்திரங்களை முணுமுணுக்கிறாயே. அந்த நட்டகல் உன்னுடன் பேசுமா? பேசாது அது சடப்பொருள். மெய்ப்பொருள் (நாதன்) நம்முள்ளே இருக்கிறது அல்லது இருக்கின்றான். இறைவன் நமக்குள்ளே பேசுகிறான். நாமாகவே இருக்கின்றான். சமையல் செய்த சட்டியும் அதனைக் கிளறிக் கொடுக்கும் கரண்டியும் சமைத்த பொருளின் சுவையை அறியுமோ? அறியாது...ஏனெனில் அது சடப்பொருள். சமையலை யார் ருசிக்கின்றானோ அவனே சுவையை அறிகிறான். அதுபோல் நட்டகல்லாகிய சடப்பொருளில் இறைவன் இல்லை. நாமாகிய உயிர்ப்பொருளுள்ளே இறைவன் உறைகின்றான். ( இது உருவ வழிபாட்டுக்கு எதிராக சிவவாக்கியரால் பாடப்பட்டது என்றாலும் முதிர்ந்த ஞானநிலை அடைந்தபிறகே அருவ வழிபாடு செய்தல் நலம்.) #தமிழ்#வேறொரு_பரிமாணத்திற்கு #மன #மனம்#வட #எனத#tamilphilosophy #tamilnews https://www.instagram.com/p/CCBt7nfpzRe/?igshid=132alp681v3bm
0 notes
sathyamoorthythiru · 4 years
Photo
Tumblr media
#எனது_தேசத்திற்கு_தெரியவில்லை👣💪🏿🙏🏿 #வீட்டுக்கொரு_விவசாயி_வேண்டுமென்று💪🏿🙏🏿🙌🏿 #விவசாயம்_ஏழ்மை_அல்ல_பெருமை🙌🏿💪🏿🙏🏿 Ds Thiru🙌🏿🤲🏾🙏🏿 (at திருவையாறு- இயற்கையின் சொர்க்கம்) https://www.instagram.com/p/B6ajMoEgTT8/?igshid=1rruucipib1id
0 notes
famousmastersaba · 3 years
Video
தமிழர்களின் உணர்வையும் தமிழீழத்தையும் கொச்சைப்படுத்துகிறதா இந்த #திபேமலிமேன் #வெப்சீரிஸ் #சீசன்2 என்று என்னை கேட்டால் ஆம் என்பேன்.. ஏன் எதற்காக.. #அமேசான்ப்ரைம்வீடியோ #வெப்சீரிஸ் #எனது பார்வை.. #amazonprimevideo #thefamilymanseason2 #webseries #againsttamilezham #insult #tamilians #myreview #9episode #samanthaakkineni Watch full video at My youtube link in bio.. (at Chennai, India) https://www.instagram.com/p/CPrzhY5nm_x/?utm_medium=tumblr
0 notes
lukshan992 · 6 years
Photo
Tumblr media
#எனது_வீர_தலைவனுக்கு.... #இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள்🎂🍻🎂🎁🎁 (at Jaffna) https://www.instagram.com/p/BqoBTnrhK-2LJnEEMWZtaSYJNnnBHIFbRx4gTs0/?utm_source=ig_tumblr_share&igshid=1synhy1alvc9
0 notes
youtubebbabies-blog · 7 years
Video
எனது வலையொளி ஒளியலை வரிசைக்கு கைச்சாட்டிடுங்கள் #எனது #வலையொளி #ஒளியலை #வரிசைக்கு #கைச்சாட்டிடுங்கள் #கைச்சாட்டிடு #SUBSCRIBE #TO #MY YOUTUBE #CAHNNEL SUBSCRIBE TO MY YOUTUBE CHANNEL
0 notes
sivakandan · 2 years
Text
Watch "😘Vaaya moodi 💙summa😘 iru da💙song🌹what'sapp❤status💙" on YouTube
#sivakandansiva
0 notes
thamillankanews · 5 years
Photo
Tumblr media
2019 ஜனாதிபதி தேர்தல் முடிவு நாட்டை நிரந்தரமாக பிரிக்குமா? இணைக்குமா?
நவீன துட்டகாமினி புதிய ஜனாதியாக பதவியேற்றார்.இவர் அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாய மண்டபத்தில் பௌத்த பிக்குகள் மத்தியில் தனது பதவிப்பிரமானத்தை ஏற்றுக்கொண்டார்.
2000 வருடங்களுக்கு முன்பு அனுராதபுர ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த எல்லாள மன்னனை எதிர்த்து துட்டகாமினி போரிட்டு வெற்றி பெற்றார்.
அதையடுத்து நாட்டில் இருந்து இந்தியர்களை விரட்டியடித்தார் அதே போல தமிழர்களின் கொட்டத்தை அடக்கிய கோட்டாபய ராஜபக்ஷ நவீன துட்டகாமினி என தன்னை அழைப்பதில் விருப்பம் கொண்டுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் தமிழீல விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிழ யுத்தம் 2009 மே மாதம் முடிவிற்கு வந்தது.அந்த கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு செயலாலராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார்.
தமிழில விடுதலைப் புலிகளுக்கிடையிலான இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வென்று தமிழர்களை அடிமை கொண்ட பெருமை கோட்டாபய ராஜபக்ஷவயே சாரும்.
அதையடுத்து நாட்டில் உள்ள பௌத்த பிக்குகளும்,பௌத்த மதத்தினரும் கோட்டாபய ராஜபக்ஷவயே நவீன துட்டகாமினி என வீரவணக்கம் செலுத்தி வந்தார்கள்.
2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவ மொட்டுக் கட்ச்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டார்.
அந்த கால கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்ச்சியின் கூட்டணி சார்பில் முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் மகன் சஜித் பிரேமதாச போட்டியிட்டார்.
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த வரும் தமிழர்களும்,முஸ்ஸீம்களும் கோட்டாபயவை எதிர்த்தனர்.அவர்கள் தங்கள் முழு ஆதரவையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க முன் வந்தனர்.
தமிழர்கள்,முஸ்ஸீம்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என நன்றாக தெரிந்த கோட்டாபய ராஜபக்ஷ இனம் ,மதம்,மொழி ஆகிய ஆயுதங்களை கையில் எடுத்தார்.
பௌத்தத்தை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்டு நாட்டில் வாழும் சிங்கள பௌத்தர்கள் சிறுபான்மை மக்களின் சர்வாதிகாரத்திற்கு கட்டுப்படக் கூடாது இதற்கு மாற்று வழிவகைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கினார்.
சிறுபான்மை மக்களின் சர்வாதிகாரத்திலிருந்து பெரும்பான்மை மக்கள் விடுதலை பெற வேண்டும் நாட்டை தங்கள் கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
நாட்டில் வாழும் 80 சதவிகித சிங்கள பௌத்த மக்கள் தங்களது வாக்கை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அளித்தனர்.
சென்ற 16ம் திகதி நடநடத தேர்தல் முடிவுகள் இந்த கருத்திற்கு ஒரு துள்ளியமாக எடுத்ததுக் காட்டாக பிரதிபலிக்கிறது.
வடக்கு,கிழக்கு மாகாணத்தை தவிர நாட்டில் உள்ள ஏனைய 7 மாகாணங்களிலும் கோட்டாபய ராஜபக்ஷவே முன்னிலை வகித்தார்.
மொத்தமாக 69 லட்சத்து 24 ஆயிரத்த 255 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 13லட்சத்து 60 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்து கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.
நேற்று நவம்பர் 18ம் திகதி அனுராதபுரத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தனக்கு சிங்கள பௌத்த மக்களின் அமொக ஆதரவு இருக்கிற விடயம் எனக்கு முன் கூட்டியே நன்றாக தெரியும் நானே வெற்றி பெறுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். என்ற போதிலும் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்ஸீம்களை என்னோடு இணைத்து செல்ல முயற்சித்தேன் ஆனால் அவர்கள் எனது அழைப்பிற்கு ஒத்துளைப்பு வழங்கவில்லை இருந்த போதிலும் இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின���பு அவர்களையும் இலங்கையர்களாக கருதி என்னோடு அழைத்து செல்ல விரும்புகிறென் என கூறினார்.
முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எனத நீண்ட கால நண்பர்.1970ம் ஆண்டு அவர் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட தொடக்கம் 2015ம் ஆண்டுவரை எனது நண்பராக இருந்தார்.
அந்த கால கட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் தம்பிகளான பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவுடன் எனக்கு நெருங்கிய ஈடுபாடும் தொடர்புகளும் இருந்தன.
பசில் ராஜபக்ஷ அவர்களுடன் நான் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்.ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நான் அதிகம் தொடர்பு வைத்திருக்கவில்லை.
அன்றைய காலத்தில் நான் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உத்தியோக பூர்வ அலுவலகமான அலறி மாளிகையில் நான் அவ்வப்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட உரையாற்றுவது வழக்கம் .
அவ்வாறு உரையாற்றும் போது எல்லாம் கோட்டாபய ராஜபக்ஷவும் எனது பேச்சை கேட்பது எனது நினைவின் நிழலானது.
துரமிஸ்ட வசமாக 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இனங்களிற்கிடையிலும் மதங்களிற்கிடையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முதலாக தமிழ் விடுதலைப் புலிகளால் உரவாக்கத் தவறிய தமிழ்,முஸ்ஸீம் மற்றும் பௌத்த சிங்களம் என்ற தவிர்க்க முடியாத பிரிவுகளை இந்த தேர்தல் ஏற்படுத்திருக்கிறது. அந்த பிரிவு நிலை நாட்டின் ஒற்றுமைக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் கிடையாது.
நாட்டில் சமாதனமும் அமைதியும் நிலவுமா என காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கட்டுண்டோம் காத்திருப்போம் காலம் பதில் சொல்லும்.
THAMILLANKA.COM
0 notes
totamil3 · 2 years
Text
📰 ரிஷி சுனக் கூறுகிறார், ஆச்சரியப்படத்தக்க வகையில், போரிஸ் ஜான்சன் எனது அழைப்புகளுக்குத் திரும்பவில்லை: ரிஷி சுனக்
📰 ரிஷி சுனக் கூறுகிறார், ஆச்சரியப்படத்தக்க வகையில், போரிஸ் ஜான்சன் எனது அழைப்புகளுக்குத் திரும்பவில்லை: ரிஷி சுனக்
லண்டன்: ரிஷி சுனக் தனது முன்னாள் முதலாளியான போரிஸ் ஜான்சன் தனது அமைச்சரவையில் இருந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து தனது செய்திகள் மற்றும் அழைப்புகள் எதையும் திருப்பி அனுப்பவில்லை என்பதை வெளிப்படுத்தினார், இது பிரிட்டிஷ் இந்திய முன்னாள் அமைச்சர் கடுமையான பந்தயத்தில் சண்டையிடும்போது இருவருக்கும் இடையே பதற்றத்தை குறிக்கிறது. இங்கிலாந்தின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவராக…
Tumblr media
View On WordPress
0 notes
abishakram5 · 4 years
Text
தான் நன்றாக நடந்துக் கொண்டாலும் தன் மனைவி திட்டிக் கொண்டே இருக்கிறாளே என்று ரொம்ப நாளாக எனது நண்பருக்கு கவலை.
♥தான் நன்றாக நடந்துக் கொண்டாலும் தன் மனைவி திட்டிக் கொண்டே இருக்கிறாளே என்று ரொம்ப நாளாக எனது நண்பருக்கு கவலை. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஒரு ஞானியை பார்க்க சென்றான். அவரை பார்த்து ஆதங்கத்தைச் சொன்னார். அதைக் கேட்டவாறே ஞானியும் தன் கையில் இருந்த கம்பை எடுத்து அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்த குரங்கை ஒரு அடி அடித்தார். 
♥இவ்வாறு அடிக்கடி கம்பை எடுத்து தன் அருகில் சும்மா உட்கார்ந்திருந்த குரங்கை திரும்ப திரும்ப அடித்தார்.
இதை பார்த்து பாவப்பட்ட அவன் “இந்த குரங்கு அதுபாட்டுக்கு அமைதியாகத் தானே இருக்கிறது. நீங்கள் ஏன் அதை அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்” என்று கேட்டுவிட்டான். 
♥அதற்கு அந்த ஞானி “அப்படியா, கொஞ்சம் இரு” என கம்பை ஓரமாக வைத்து விட்டு கையை கட்டிக் கொண்டு அமர்ந்தார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த குரங்கு மெதுவாக நகர்ந்து, குருவின் மடியில் காலை வைத்து ஏறி இறங்கியது.முன்னாடி தட்டில் வைத்திருந்த வாழைப்பழத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு பூவை அங்கும் இங்கும் பிய்த்து போட்டது. தட்டை தலைகீழாக கவிழ்த்தியது. 
♥ஓரமாக வைத்த கம்பை மறுபடியும் ஞானி எடுத்து அந்த குரங்கை பழையபடி ஒரு போடுபோட்டார். அது அமைதியாக பழைய இடத்தில் உட்கார்ந்து கொண்டது.
♥இப்போது சொன்னார், “உன் கேள்விக்கு பதில் தெரிந்துவிட்டதா? 
ஒவ்வொரு மனைவிக்கும் தனது கணவன் ஒரு குரங்கு மாதிரி. 
♥அவள் திட்டாமலிருந்தால் கணவன்மார்கள் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள், தப்பு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் எல்லா மனைவிகளும் சும்மாவாயினும் கணவன்மார்களை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள், என்றார். 
♥அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் புரிய ஆரம்பித்தது ஆம் கணவன் மனைவி உறவு அற்புதமானது. ஒருவருக்கு ஒருவர் அடிக்கடி பேசிக்கொண்டே இருங்கள். சண்டை இருந்தால்தான் சமாதானமும் புரிதலும் வரும். 
♥நமது பிள்ளைகளும் பெற்றோர்களும் கூட நம்மை விட்டு ஒரு காலத்தில் பிரிந்து போவார்கள். ஆனால் கணவன், மனைவி உறவு எப்போதும் மகிழ்ச்சியாக, பிரியாமல் ரயில் தண்டவாளம் போல் இணைந்தே இருக்கும். சின்னச் சின்ன ஊடல்களும் கூடல்களும் உங்கள் இல்லற வாழ்க்கையை இன்னும் இன்பமாக்கும்
via Blogger https://ift.tt/2UHeO9i
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
எனது குரல் ஸ்வர்ணலதா மாதிரி இருக்காம்.. பூஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி! | Singer Pooja shares experience working with composers
எனது குரல் ஸ்வர்ணலதா மாதிரி இருக்காம்.. பூஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி! | Singer Pooja shares experience working with composers
Interview oi-Vinoth R | Updated: Friday, March 27, 2020, 0:25 [IST] சென்னை : பிரபல பின்னணி பாடகரான பூஜா தான் பணியாற்றிய இசையமைப்பாளர்களான டி.இமான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்தார். பூஜா விஜய் தொலைகாட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பின் படங்களில் பாட ஆரம்பித்தார். அப்பா மற்றும் அம்மா என்று இருவரும், எனது கனவுக்கு மிகவும்…
Tumblr media
View On WordPress
0 notes
thesubeditor-blog · 6 years
Link
நான் யாருமில்லை எனத தொடங்கும் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
0 notes
totamil3 · 2 years
Text
📰 'திரௌபதி முர்மு என்பது எனது உண்மையான பெயர் அல்ல': இந்திய ஜனாதிபதியின் பெரிய வெளிப்பாடு
📰 ‘திரௌபதி முர்மு என்பது எனது உண்மையான பெயர் அல்ல’: இந்திய ஜனாதிபதியின் பெரிய வெளிப்பாடு
வெளியிடப்பட்டது ஜூலை 25, 2022 06:29 PM IST திரௌபதி முர்மு என்பது அவரது அசல் பெயர் அல்ல என்று இந்திய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒடியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த தகவலை தெரிவித்தார். மகாபாரத கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட தனது முதல் பெயர் ‘திரௌபதி’ என்பது தனது அசல் பெயர் அல்ல என்றும், தனது பள்ளி ஆசிரியரால் தனக்கு வழங்கப்பட்டதாகவும் முர்மு கூறினார். அதன்பிறகு ஜனாதிபதி தனது…
View On WordPress
0 notes
abishakram5 · 4 years
Text
தான் நன்றாக நடந்துக் கொண்டாலும் தன் மனைவி திட்டிக் கொண்டே இருக்கிறாளே என்று ரொம்ப நாளாக எனது நண்பருக்கு கவலை.
♥தான் நன்றாக நடந்துக் கொண்டாலும் தன் மனைவி திட்டிக் கொண்டே இருக்கிறாளே என்று ரொம்ப நாளாக எனது நண்பருக்கு கவலை. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஒரு ஞானியை பார்க்க சென்றான். அவரை பார்த்து ஆதங்கத்தைச் சொன்னார். அதைக் கேட்டவாறே ஞானியும் தன் கையில் இருந்த கம்பை எடுத்து அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்த குரங்கை ஒரு அடி அடித்தார். 
♥இவ்வாறு அடிக்கடி கம்பை எடுத்து தன் அருகில் சும்மா உட்கார்ந்திருந்த குரங்கை திரும்ப திரும்ப அடித்தார்.
இதை பார்த்து பாவப்பட்ட அவன் “இந்த குரங்கு அதுபாட்டுக்கு அமைதியாகத் தானே இருக்கிறது. நீங்கள் ஏன் அதை அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்” என்று கேட்டுவிட்டான். 
♥அதற்கு அந்த ஞானி “அப்படியா, கொஞ்சம் இரு” என கம்பை ஓரமாக வைத்து விட்டு கையை கட்டிக் கொண்டு அமர்ந்தார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த குரங்கு மெதுவாக நகர்ந்து, குருவின் மடியில் காலை வைத்து ஏறி இறங்கியது.முன்னாடி தட்டில் வைத்திருந்த வாழைப்பழத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு பூவை அங்கும் இங்கும் பிய்த்து போட்டது. தட்டை தலைகீழாக கவிழ்த்தியது. 
♥ஓரமாக வைத்த கம்பை மறுபடியும் ஞானி எடுத்து அந்த குரங்கை பழையபடி ஒரு போடுபோட்டார். அது அமைதியாக பழைய இடத்தில் உட்கார்ந்து கொண்டது.
♥இப்போது சொன்னார், “உன் கேள்விக்கு பதில் தெரிந்துவிட்டதா? 
ஒவ்வொரு மனைவிக்கும் தனது கணவன் ஒரு குரங்கு மாதிரி. 
♥அவள் திட்டாமலிருந்தால் கணவன்மார்கள் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள், தப்பு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் எல்லா மனைவிகளும் சும்மாவாயினும் கணவன்மார்களை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள், என்றார். 
♥அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் புரிய ஆரம்பித்தது ஆம் கணவன் மனைவி உறவு அற்புதமானது. ஒருவருக்கு ஒருவர் அடிக்கடி பேசிக்கொண்டே இருங்கள். சண்டை இருந்தால்தான் சமாதானமும் புரிதலும் வரும். 
♥நமது பிள்ளைகளும் பெற்றோர்களும் கூட நம்மை விட்டு ஒரு காலத்தில் பிரிந்து போவார்கள். ஆனால் கணவன், மனைவி உறவு எப்போதும் மகிழ்ச்சியாக, பிரியாமல் ரயில் தண்டவாளம் போல் இணைந்தே இருக்கும். சின்னச் சின்ன ஊடல்களும் கூடல்களும் உங்கள் இல்லற வாழ்க்கையை இன்னும் இன்பமாக்கும்
via Blogger https://ift.tt/33Oqrzn
0 notes