#எல்லாளன்தற்காப்புக்கலைமற்றும்உடற்பயிற்சிஅறிவு #தற்காப்புக்கலைபயிற்சிபள்ளி #எல்லாளன் #போர்க்கலை #சிலம்பம் #வீரக்கலை #எள்ளாலன் #kidssection #adultsection #familysection #personaltraining #ellalanmartialartsandfitnessmind #martialartsmind #workhardfighteasy #ellalanmartialartsfitnessmind #ema #எம்எம்ஏ #கலப்புத்தற்காப்புக்கலை #karateclasses #கராத்தே #கராத்தேவகுப்பு #boxing #குத்துச்சண்டை #housewife #workingwomens #womensbatch #onlyforwomens #transformation #weightloss #weightgain #bodyweightworkouts #womeninstructor (at Ellalan Martialarts & Fitness Mind) https://www.instagram.com/p/Cl79ql8vq0N/?igshid=NGJjMDIxMWI=
0 notes
📰 தோல் பராமரிப்பு குறிப்புகள்: செயல்படுத்தப்பட்ட மூங்கில் கரி ஏன் சிறந்த ஃபேஸ் வாஷ் என்று கருதப்படுகிறது | ஃபேஷன் போக்குகள்
📰 தோல் பராமரிப்பு குறிப்புகள்: செயல்படுத்தப்பட்ட மூங்கில் கரி ஏன் சிறந்த ஃபேஸ் வாஷ் என்று கருதப்படுகிறது | ஃபேஷன் போக்குகள்
இறந்த சரும செல்கள், அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய் ஆகியவை உங்களுக்கு துளைகளை அடைத்துள்ளதா? உங்கள் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கும் ஆழமான சுத்தத்தை நீங்கள் விரும்பினால், செயல்படுத்தப்பட்ட மூங்கில் கரி சுத்தப்படுத்தியானது கரிக்கும் அதன் செயல்படுத்தப்பட்ட வடிவத்திற்கும் உள்ள வித்தியாசம் அதிக வெப்பத்திற்கு வெளிப்படுவதிலேயே உள்ளது.
எகிப்திய மக்கள் உலோகங்களை உருகுவதற்கும், நோய்களுக்கு…
View On WordPress
0 notes
#கர்நாடாக சித்ரதுர்காவில் நூற்றுக்கணக்கோனர் #SDPI யில் இணைந்தனர்... https://www.instagram.com/p/Cghde4JPMf-/?igshid=NGJjMDIxMWI=
0 notes
#கருக்கு #பாமா #காலச்சுவடு_பதிப்பகம் கருக்கு.... போல் கூரான எழுத்து. நல்ல புத்தகம். பாமா அவர்களின் சுயசரிதை. தன்னுடைய பால்யகாலம் முதல் மடத்தில் இருந்து வெளியே வந்தது வரை. சாதி/ஏழை என்ற ஒற்றை காரணம் கொண்டும் அதனால் படும் கஷ்டங்கள், ஏமாற்றம், ஒதுக்கப்படுவது, தீண்டாமை என்னும் பல... மடத்தில் கன்னியாஸ்திரிகள் (தலித்துகள்/ஏழைகள்) படும் பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் பாமா அவர்கள். நான் வாசித்த முதல் தலித் கவிஞரின் எழுத்து, வாசிக்க நன்றாக இருந்தது. #VKPK_Reading #Dalit #struggles #BookOftheDay #Bama #Karuku #kalachuvadupublications #Book #புத்தகம் #தமிழ்_புத்தகம் #சுயசரிதை #autobiography #Poor #Life #Happiness (at Bangalore, India) https://www.instagram.com/p/CgCUZ1PJPHj/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Sri Lalitha Sahasranama Nyasa Part 1
Sri Lalitha Sahasranama Nyasa Explained Part
Sri Lalitha Sahasranama Nyasa Basics explained. This forms the first part on Nyasa from my class on Sri Lalitha Sahasranama.
View On WordPress
0 notes
“மலைத்தோட்ட அருவியில் மதிய விருந்து”
மின்சாரக்கனவு படத்தில் தங்கத் தாமரை மகளே பாடலில் கஜோல் குளிக்கும் அழகான அந்த மலை அருவியைப் பார்த்து இருக்கிங்களா! அப்படி ஒரு அழகான அருவி இங்க குற்றாலத்தில் இருக்கு வர்றிங்களா என்று வாட்ஸப்பி இருந்தார் குற்றாலத்து நண்பர் ரஹ்மான்! ஆக்சுவலி மின்சாரக்கனவு படத்தில் வரும் அருவி..
நிஜ அருவியல்ல! அது தத்ரூபமாக போடப்பட்ட செட்! அந்தக் கனவு நனவாகுதுன்னா அதைவிட பெரிய வேலை என்னவென்று அனைத்தையும் தூக்கி கடாசிவிட்டு மதுரையில் எடுத்த காரை குற்றாலம் வரை வழியில் எங்கும் நிறுத்தவில்லை! குற்றாலம் பார்டர் பகுதிக்கு வந்ததும் வயிறு ஆர்டர் ஆர்டர்னு பசித்தது!
பார்டரில் ரஹ்மத்தை விட பிலால் கடையில் உணவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் பிலாலில் புலால் உண்ண நிறுத்தினோம்! ஹலால் செய்யப்பட்ட மிருதுவான மட்டன் கறிக் குழம்பு ஊற்றி பஞ்சு போன்ற 4 பரோட்டாவும் அற்புதமான 1 க்ரேப் ஆம்லெட்டும், 1 ஃபுல்பாயிலும் சாப்பிட்டு கைகழுவிய அந்த நொடியில், 10000..
வாலா பட்டாசு வெடித்தது போல படபடபடவெனும் ஒலியோடு தன் என்ஃபீல்டு பைக்கில் வந்திறங்கினார் ரஹ்மான். கையில் இரண்டு கட்டப் பைகள் அதில் பல்வேறு சைசில் ஹாட்பேகுகள் ஐந்தாறு இருந்தன! எங்களை வாங்க வாங்க என்று சொல்லிக் கொண்டே பிலால் கடை மாஸ்டரிடம் அண்ணே இதுல சூடா 30 புரோட்டா..
இதுல 4 செட் முட்டை புரோட்டா, இதுல மட்டன் குழம்பு, இதுல குடல் குழம்பு, பெப்பர் தூவி பிச்சு போட்ட நாட்டுக்கோழி 4, ஒரு 10 ஆம்லெட் அப்புறம் சால்னானு அவர் ஆர்டர் கொடுத்ததைப் பார்த்து ஏங்க வீட்டுல ஏதும் விசேசஷமா என்றோம். இல்லயில்ல இது எல்லாம் நீங்க சாப்பிடத்தான் என்றார்! அய்யய்யோ நாங்க இப்போ தான்..
சாப்பிட்டோம் என்றதும் ரஹ்மான் எங்களை சுவிட்ச் ஆஃப் ஆன டெலி பிராம்ப்டரை பார்ப்பது போல உற்றுப் பார்த்தார்! வெங்கி இது நமக்கு தான்! குளிக்கப் போறோம் இல்ல அதுக்கு மலை ஏறணும்! அங்கே கடைகள் ஏதும் இல்லை 10 கி.மீ திரும்பி வரணும் அதான் இத்தனை விதமான உணவுப் பார்சல்கள் புரியுதா என்றார்.
அதுக்காக இவ்வளவா என்றோம்! இது பத்தாது இன்னும் இருக்குண்ணே செங்கோட்டை நியாஸில் இடியாப்பமும் பீஃப் ப்ரையும் வாங்கணும் என்றார்! நாங்க அங்கே போன போது சூடாக கோதுமை புரோட்டோ தயாராகிக் கொண்டிருக்க அதிலும் 3 பார்சல்கள் கட்டச் சொன்னார்! அநேகமாக அவரு மலை மீது..
அந்த அருவிக் கரையில் அசைவக் கடை ஆரம்பிக்கப் போறார்னு தான் பார்க்குறவங்க நினைப்பாங்க! எங்கள் காரின் டிக்கி மினி பிலால் அசைவக் கடையாக மாறியிருந்தது. குற்றாலம் பார்டரில் அடித்த வெயில் செங்கோட்டைக்குள் நுழைந்த போது காணவே காணோம்.! ஆரியங்காவு சாலையில் நுழைந்த வினாடியில்..
ஸ்விட்ச் போட்டது போல சாரல் மழை விழத் துவங்கியது! 12 கி.மீ பயணத்தில் சாரல் வலுத்தும் மிதமாகவும் மாறிப் பொழிய காரினுள் நான் ஏரிக்கரை மீதிருந்து.. உன் பார்வையில் ஓராயிரம்.. ராஜராஜ சோழன் நான் என ராஜா இசையாய் பொழிந்தார்! “செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி” என்ற இடத்தில் யேசு அண்ணாவுக்கு..
ஓய்வளித்தோம்! ஆம் மலையடிவாரம் வந்துவிட்டோம்! குளிக்கும் உடைக்கு மாறி துண்டுகள் மாற்று ஆடைகள் எடுத்துக் கொண்டோம். அவற்றைவிட அந்த உணவுப் பொருட்களின் எடை தான் அதிகம் இருந்தது! மலைப்பாதையில் ஏற ஆரம்பித்து 100 அடியில் எங்கள் நகரத்து நுரையீரல் திணற ஆரம்பித்தது! ஆங்காங்கே நின்று..
பெருமூச்சு விட்டுக் கொண்டு இளைப்பாறி 3 கி.மீ போனதும் மலை சமதளமாக ஆனதும் தான் திணறல் பெருமூச்சு சரியானது! அந்தப் பாதையில் இருபுறமும் வேலிகள் இருக்க அங்கிருந்து ஒரு 200 மீட்டர் தூரத்தில் வலதுபுறம் ஒரு இரும்பு கேட் தெரிந்தது. அதைத் திறந்து உள்ளே நுழையும் போதே ஜெனரேட்டர் ஓடும் ஒலி போல..
அருவிச் சத்தம் கேட்டது! வளைந்து நெளிந்து போன ஒற்றையடிப் பாதை நேரானது! அதன் இறுதியில்.. வாவ்!! சுற்றிலும் பசுமையான இலைகள் செடிகள் சூழ 5 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி ஊற்றியது போல ஓர் அழகிய அருவி! கஜோல் குளித்த அருவியை விட ஏன் கஜோலை விட மிக மிக அழகாக இருந்தது!
சின்ன அருவி தான் ஆனால் விழும் தண்ணீரின் வேகம் அபாரமானதாக இருந்தது. நீர் விழும் இடத்தில் ஒரு ஆள் உயரத்தில் ஆழம் இருந்ததே அந்த வேகத்திற்கு சாட்சி.! மற்ற இடங்களில் மார்பளவு முதல் இடுப்பளவு வரை நீர் ஓடையாக ஓடியது. மூலிகைகள் கலந்த சுவையான சிலீரென்ற பொதிகை மலைத் தண்ணீர்!
தண்ணீரின் வேகத்தில் உடல் பஞ்சு பஞ்சாக லேசானது 15 நிமிடம் குளித்ததும் பசி கிள்ளியது! முதல் ரவுண்ட் உணவு முடிந்து மீண்டும் குளியல் பிறகு 30 நிமிடம் கழித்து மீண்டும் உணவு! அடுத்த 5 மணி நேரமும் உடல் ஊற குளித்து வயிராற உண்டு மகிழ்ந்தோம். மதியம் வந்தது இரவு குளிக்க அனுமதி இல்லை என்பதாலும், சீக்கிரமாக..
இருட்டிவிட்ட ஒரே காரணத்திற்காகவும் வேறு வழியின்றி மலையில் இருந்து இறங்கினோம். பரபரப்பான நமது ந(ர)கர வாழ்க்கைக்கு புத்துணர்வு தர இப்படி ஒரு இயற்கைச் சூழலில் குளித்து நன்கு சாப்பிட இது போல ஒரு சுற்றுலா நமக்கு மிக மிக அவசியம்! என் வாழ்நாளில் மறக்க இயலாதது இந்த மலையருவி விருந்து!
0 notes
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24:மக்கள் மீதான துல்லிய தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
ஆட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்–பாஜக அரசின் இறுதி முழுநிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1இல் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல நிதி அமைச்சர் பட்ஜெட் உரை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக அமைந்தது. பங்கு சந்தையையும் பெரு முதலாளிகளையும் குஷிப்படுத்த பல அறிவிப்புகள் அவரது உரையில் இருந்தன. ஆளும் கட்சி உறுப்பினர்கள் வழக்கம் போல, அவ்வப்பொழுது குரல் ஒலியும் கர ஒலியும்…
View On WordPress
0 notes
கோவிலில் கிடா பூஜை செய்தால் என்ன பலன் | கிடா வெட்டு | பதினெட்டாம் படி கர...
0 notes
#எல்லாளன்தற்காப்புக்கலைமற்றும்உடற்பயிற்சிஅறிவு #தற்காப்புக்கலைபயிற்சிபள்ளி #எல்லாளன் #போர்க்கலை #சிலம்பம் #வீரக்கலை #kidssection #adultsection #familysection #ellalanmartialartsandfitnessmind #martialartsmind #workhardfighteasy #ellalanmartialartsfitnessmind #ema #எம்எம்ஏ #கலப்புத்தற்காப்புக்கலை #mmaoldwashermenpet #mixedmartialarts #mmainrayapuram #karateclasses #கராத்தே #கராத்தேவகுப்பு #boxing #குத்துச்சண்டை #mmainnorthchennai #mma #silambam #judo #firstmmainnorthchennai #mixedmartialartsinnorthchennai (at Ellalan Martialarts & Fitness Mind) https://www.instagram.com/p/CkExbZro1Uz/?igshid=NGJjMDIxMWI=
0 notes
📰 பரங்கிப்பேட்டையில் பாஜக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது
📰 பரங்கிப்பேட்டையில் பாஜக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது
திங்கள்கிழமை அதிகாலை பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பாஜக பிரமுகர் ஒருவரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
பரங்கிப்பேட்டையில் பாஜக வடக்கு ஒன்றியத் தலைவர் தாமரை முருகனுக்குச் சொந்தமான கார் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு வீசியதாக போலீஸார் தெரிவித்தனர். இதில் காரின் பின்பகுதி சேதமடைந்தது.
திரு.முருகன் எச்சரித்ததையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து…
View On WordPress
0 notes
#கர்நாடகவில் ராய்ச்சூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கனோர் இன்று SDPIயில் இனைந்தனர்.. https://www.instagram.com/p/CeT5d27PfOr/?igshid=NGJjMDIxMWI=
0 notes
முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிப்பொருள் நிரப்பிய சொகுசு கார் பறிமுதல் | Vehicle with explosive substance found near Mukesh Ambani’s house in Mumbai
முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிப்பொருள் நிரப்பிய சொகுசு கார் பறிமுதல் | Vehicle with explosive substance found near Mukesh Ambani’s house in Mumbai
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்தக் காரில் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பெட்டார் பகுதியில் அமைந்துள்ளது முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட இல்லம். அண்டிலா ஹவுஸ் என்றழைக்கப்படும் இந்த இல்லம் உலகளவில் அறியப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை முகேஷ் அம்பானியின் அண்டிலா ஹவுஸ்…
View On WordPress
1 note
·
View note
👴🏽 _*India Free Of Homeless People*_👵🏻 *#உறவுகளை_இணைப்போம்* *#ஆதரவற்றோருக்கு_ஆதரவாய்* *#கருணைஉள்ளங்கள்* எல்லாருக்கும் வணக்கம் இன்று 8/12/19 அயனாவரம் பகுதியில் பெயர் விலாசம் தெரியாமல் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டு இருந்த முதியோரை பொதுமக்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் துணை ஆய்வாளர் அவர் விசாரித்து கருணை உள்ளங்கள் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தார் உடனே நாங்கள் சென்று ஜென்ரல் மெமோ போட்டு அந்த அம்மாவை முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளோம் இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்கவும். #MyparentsMyresponsibility #Rescued #Oldage #Begging #People #Rehabilitation #Placed The #Oldagehome #Karunaiullangal 9841776685 _FaceBook Page_:- https://www.facebook.com/karunaiullangaltrust/ 🙏 *Support/Share/Help*🙏 https://www.instagram.com/p/B50datunD9-/?igshid=eq9k7obqa0a
1 note
·
View note
“ஜூன் 3 சூரியனின் பிறந்தநாள்”
உயிர்மெய் எழுத்தின் முதல் எழுத்து “க" என்பது தமிழுக்கு பெருமை
கழகத்தின் உயிர் மெய் நீ என்பது உலகறிந்த உண்மை
தலை வெற்றியை குளித்தலை"யில் கண்ட தலைவன் நீ பல போராட்டங்களுக்கு “தலை" தந்து வெற்றி தந்தவன் நீ
பெரியார் பல்கலைக்கழகம் வரும் முன்பே பல்கலையும் அங்கு கற்ற கழகம் நீ
அண்ணாவின் உடன் பிறவா தம்பி நீ உடன் பிறப்பே என்று நீ அழைக்கும் ஒரு மந்திரச் சொல்லே உலகத்தின் உற்சாக பானம் என்பார்
அந்த உறவு முறை சொல்லிலேயே எஃகுக் கம்பியையும் வளைத்திடும் வல்லவன் நீ
உன் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ் தலை நிமிர்ந்திருக்கிறது
கர கர குரலில் உன் பேச்சு கரகரப்ரியா ராகம் கேட்ட இசைப் பிரியனாய் தொண்டர்களை ஆக்கியிருக்கிறது
சோதனைகளை கண்டு சோர்ந்ததில்லை சாதனை செய்ததும் ஆர்ப்பரித்ததில்லை
ஃபினிக்ஸ் என்ற பறவையினம் இல்லாதிருந்தால் அழிவிலிருந்து எழுச்சிக்கு உன்னை தான் உலகம் உதாரணம் காட்டியிருக்கும்
உன்மீது சேற்றை வாரி இறைத்தாலும் சந்தனம் பூசினாலும் ஒரே இன்முகம் காட்ட உன்னால் தான் முடியும்
இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் இந்திய அரசியல் வரலாறு உன் பேர் இல்லாது எழுதப் பட்டிருக்காது
முதுமையிலும் அயராத உழைப்பு, நக்கல் நையாண்டி, சிலேடை என நீ என்றும் இளைஞனாகவே வாழ்ந்து இருக்கிறாய்
உலகிலேயே ஓய்வுக்கு ஓய்வளித்தவன் நீ தான் என்பதை எந்த ஆய்வும் இன்றி சொல்லலாம்
பழித்தாலும், துதித்தாலும், பதவி இருந்தாலும், போனாலும் செய்திகளின் நாயகன் நீ
உன் அரசியல் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் அளப்பரிய ஆற்றல் பெற்றவன் நீ
துயர் எனும் இருள் சூழும் போது இரவு வந்தால் தானே பகல் வரும் என்று எதையும்சாதாரணமாக கடக்கும் சூரன் நீ கழகத்தின் சூரியன் நீ
சில அரசியல் காரணங்களுக்கு நீ விமர்சிக்கப்பட்டாலும் தமிழகம் விமரிசையாக கொண்டாடும் தலைவர்களுள் ஒருவன் நீ
தள்ளாத வயதில் தான் நினைவுகள் தவறுமாம்.. உனக்கு மட்டும் இது பொருந்தாது
எல்லோருக்கும் மெமரி மைனஸ் ஆனால் உனக்கு மெமரியே ப்ளஸ்
எத்துணை சிக்கல் என்றாலும் கதிரவனுக்கு முன் கரையும் பனித் துளியாய் அதை கரைத்துவிடும் சக்தி பெற்றவன் நீ
ஆரிய மாயை அகற்றிய சூரிய வம்சமே, ஆற்றல் மிக்க இளைஞனே, கழகத்தின் தலைவனே, கலைஞர் எனும் ஒருவனே
கலைஞர் என்றால் கழகம் கழகம் என்றால் கலைஞர் இதைத் தவிர வேறென்ன
முத்தமிழே உனை வந்து வாழ்த்தும் போது என் வாழ்த்து அதற்கு ஈடாகுமா.! வணங்குகிறேன் 🙏
0 notes