Tumgik
#மத
drkgowthaman-blog · 1 year
Photo
Tumblr media
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்! முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள்: #மார்த்தாண்டம்-16-3-2023 வியாழக்கிழமை 7AM-1PM ஸ்ரீ குறும்பேற்றி ஹால்,குறும்பேற்றி நகர்,கருங்கல் ரோடு,குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் அருகில்,விரிகோடு போஸ்ட்,மார்த்தாண்டம்-629165 முன் பதிவிற்கு: 9500946633 #நாகர்கோவில்-16-3-2023 வியாழக்கிழமை 2PM-7PM எண் 74 / A,தண்ணீர் தொட்டி சாலை,ஸ்ரீ கணபதி ரோட்வேஸ் எதிர்புறம்,நாகர்கோவில்-629001 முன் பதிவிற்கு: 9944711328 #திருநெல்வேலி-17-3-2023 வெள்ளிக்கிழமை 8AM-6PM KRR கல்யாண மண்டபம்,எண். 66F/1A1/1,நாகர்கோவில் சாலை,என்.ஜி.ஓ.பி காலனி பேருந்து நிறுத்தம்,புதிய பேருந்து நிலையம் அருகில்,திருநெல்வேலி-627005 முன் பதிவிற்கு: 9500946634/35 #மதுரை-18-3-2023 சனிக்கிழமை 6AM-9PM கதவு எண். 5e,விநாயகர் நகர்,KK நகர்,அஞ்சப்பர் ஹோட்டல் MMR கார்டனை அடுத்து,மதுரை-625020 முன் பதிவிற்கு: 04524950311, 9384898388 #திருச்சி-19-3-2023 ஞாயிற்றுக்கிழமை 6AM-9PM எண்: A-4,முதல் பிரதான சாலை,இராமலிங்கா நகர்,ஆரோக்ய உணவகம் எதிரில்,உறையூர், திருச்சி-620003 முன் பதிவிற்கு: 04314030860, 9384056396 (at SHREEVARMA) https://www.instagram.com/p/Cpw9ZxUSI9h/?igshid=NGJjMDIxMWI=
0 notes
ksvelan · 1 year
Photo
Tumblr media
#கிருஷ்ணகிரி_திமுக_கவுன்சிலர்களின்_அராஜகம்..! பொங்கல் பரிசாக 3 லட்சம் ரூபாய் கேட்டு #திமுகவின் பெண் சேர்மேனையே மிரட்டும் திமுக கவுன்சிலர்கள்.. #திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கிருஷ்ணகிரி நகராட்சியை #திமுக கைப்பற்றியதிலிருந்து இன்று வரை கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் எதை செய்தார்களோ ? இல்லையோ ? தங்கள் வாழ்வாதாரத்தை சிறப்பாக்கிக் கொள்ள #ரோட்டோரக் கடைகளில் மிரட்டி அதிக பணம் வாங்குவது (செய்தியாக வந்தது) #கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது (செய்தியாக வந்தது) இப்படியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராஜாதந்திரத்தை கையாண்டு வருகிறார்கள். கடைசியாக தாங்கள் செலவு செய்ததை மீட்டெடுக்க தங்கள் கட்சியை சார்ந்த #பெண்_சேர்மன் தலையில் கை வைப்பது தான் இந்த கதையின் அல்டிமேட் டிவிஸ்ட்! இவ்வளவு நடந்தும் மரியாதைக்குரிய திமுக மாவட்ட செயலாளர் அண்ணன் திரு #மதியழகன் அவர்களும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறந்து இவ்வாறாக செய்திகள் வரும் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை பார்க்கும் போது.! பொது மக்களிடம் அவர் சேர்த்து வைத்த நற்பெயரை இழக்கிறாரோ ? என்றே எண்ணத் தோன்றுகிறது.! இனிவரும் காலங்களில் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.! https://www.instagram.com/p/CoaNz7rSzQC/?igshid=NGJjMDIxMWI=
0 notes
totamil3 · 2 years
Text
📰 FATF நிவாரணத்தின் மீது கண், பாகிஸ்தான் மசூத் அசார் மற்றும் JeM தலைமையை நிராகரித்தது | உலக செய்திகள்
📰 FATF நிவாரணத்தின் மீது கண், பாகிஸ்தான் மசூத் அசார் மற்றும் JeM தலைமையை நிராகரித்தது | உலக செய்திகள்
நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேறுவதைக் கருத்தில் கொண்டு, தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் தலைமையை பாகிஸ்தான் நிராகரித்ததாக நம்பப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் தீவிர பழமைவாத சுன்னி-பஷ்டூன் போராளிகள் காபூலை ஆக்கிரமித்த பின்னர், ஜேஇஎம் தலைவர் மசூத் அசார் ஆல்வி பஞ்சாபில் உள்ள பஹவல்பூரில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார் என்ற…
Tumblr media
View On WordPress
0 notes
fakirmohamedlebbai · 2 years
Photo
Tumblr media
தமிழக அரசே! கல்வி துறையே! பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையை உடனே வழங்கிடு!மாணவிகள் அச்சமற்ற மனநிலையோடு கல்வி கற்கும் சூழ் நிலையை உருவாக்கிடு! #மதுரையில் மகளீர் விமன் இந்தியா மூவ்மெண்ட் பேரணி https://www.instagram.com/p/Che1QcxsPex/?igshid=NGJjMDIxMWI=
0 notes
ramanan50 · 1 year
Text
Sanyasis Should Not Perform Yagnya?
While the meaning is that those who show off as one who is a Yogi ,is not really a Yogi but a pretender, the translation shown in the image conveys the exact and mischievous misinterpretation of the Bhagavad Gita
Tumblr media
View On WordPress
0 notes
ambidextrousarcher · 10 months
Text
Snippets as I see it: This is a *really* long snippet, putting it under the cut. It’s Arulmozhi explaining to Vandiyathevan why he refused the throne of Lanka, with the usual buddy comedy as well.
Tagging @whippersnappersbookworm @mizutaama @celestesinsight @thelekhikawrites @thereader-radhika @harinishivaa and @humapkehaikaun
Comment/DM/ask if you want to be added to/removed from the list!
“நீ சொல்லுவதில் தவறு இருக்குமா! அடாடா, என்ன அற்புதமான பாடல்! எவ்வளவு நயமான கற்பனை! இதைப் பாடிய மகாகவி யாரோ தெரியவில்லை! வாணர் குல திலகமே! வந்தியத்தேவரே! உமது மூதாதைகளின் ராஜ்யம் பெரிதோ சிறிதோ, அதைப்பற்றிக் கவலையில்லை. இந்த மாதிரி ஒரு பாடலைப் பெற்றார்களே, அதைக் காட்டிலும் அவர்களுக்குச் சிறப்பு என்ன வேண்டும். அவர்களுடைய குலத்திலே பிறந்த நீர் இந்த அரண்மனையில் படுக்கத் தகுந்தவர் தான்! மகாஸேனரின் கட்டில் மாத்திரம் என்ன? சாக்ஷாத் துஷ்டகமனு சக்கரவர்த்தி படுத்திருந்த கட்டில் இப்போது கிடைக்குமானால் அதிலேயே நீர் படுக்கலாம். நீர் அதற்குத் தகுதி வாய்ந்தவர்தான்!"
“ஆமாம், ஐயா! ஆமாம்! நான் எதற்கும் தகுதி வாய்ந்தவன் தான். ஆனால் இந்த நாளில் தகுதிக்கு யார் மதிப்புக் கொடுக்கிறார்கள்? அந்த பிக்ஷுக்கள் இந்த இலங்கா ராஜ்யத்தின் கிரீடத்தை எனக்குக் கொடுத்தார்களா? வேண்டாம் என்று மறுதளிக்கக் கூடிய தங்களைப் பார்த்துத்தானே கொடுத்தார்கள்? அப்போது எனக்கு என்ன ஆத்திரம் வந்தது தெரியுமா? கிரீடத்தைத் தூக்கி என் தலையில் நானே சூட்டிக் கொண்டு விடலாமா என்று பார்த்தேன்! இந்த வீர வைஷ்ணவர் போட்டிக்கு வந்து விடுவாரே என்று சும்மா இருந்து விட்டேன்!"
இதைக் கேட்டதும் அருள்மொழிவர்மர் கலகலவென்று உரத்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு வந்தியத்தேவன் உள்ளம் மகிழ்ந்தது.
வெளிப்படையில் மேலும் கோபத்தைக் காட்டி, "சிரித்தால் மட்டும் சரியாகப் போய் விட்டதா? செய்த தவறுக்குப் பரிகாரம் என்ன?" என்றான்.
“ஐயா! வாணர்குல திலகமே! சத்தியம், தர்மம் என்று சொன்னேனே! சிம்மாசனம் வேண்டாம் என்று மறுத்ததற்கு அவை சரியான காரணங்கள் என்று தங்களுக்குப் படவில்லையா?"
“சத்தியம், தர்மம் இவற்றின் பேரில் ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் சபலம் இருந்தது. இனிமேல் அவற்றின் முகத்திலேயே விழிப்பதில்லை, எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்."
“அடாடா? ஏன்? எதற்காக அப்படிப்பட்ட முடிவு செய்தீர். அவற்றின் பேரில் என்ன கோபம்?"
“கோபம் ஒன்றுமில்லை சத்தியம், தர்மம் என்னும் கன்னியர் மீது தாங்கள் காதல் கொண்டுவிட்டதாகச் சொல்லவில்லையா? அதற்காக இந்த இலங்கா ராஜ்யத்தைத் தியாகம் செய்ததாகவும் சொல்லவில்லையா? வேறொருவர் காதலித்த பெண்களை நான் மனத்தினாலும் நினைப்பதில்லை!"
பொன்னியின் செல்வர் மறுபடியும் கடகடவென்று சிரித்தார். "உம்மைப்போல் வேடிக்கைக்காரரை நான் பார்த்ததே இல்லை!" என்றார்.
“ஆம், ஐயா! தங்களுக்கு வேடிக்கையாயிருக்கிறது. எனக்கு வயிறு எரிகிறது. இலங்கைச் சிம்மாதனம் தங்களுக்கு வேண்டாம் என்றால், பக்கத்தில் நான் நின்றேனே, என் பக்கம் கைகாட்டி 'இவனுக்குக் கொடுங்கள்!' என்று சொல்லியிருக்கக் கூடாதா?" என்றான் வந்தியத்தேவன்.
அருள்மொழிவர்மர் சிரித்து ஓய்ந்த பிறகு, "வந்தியத்தேவரே! இராஜ்யத்தை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிய காரியமா? அதிலும் புத்த பிக்ஷுக்கள் கொடுத்து ஏற்றுக்கொள்வது சிறிதும் முறையல்ல. பின்னால் பெரிய விபரீதங்களுக்கு இடமாகும். மதத்தலைவர்கள் மத விஷயங்களுடன் நிற்க வேண்டும். மதத் தலைவர்கள் இராஜரீக காரியங்களில் தலையிட்டால் மதத்துக்கும் கேடு; இராஜ்யத்துக்கும் கேடு. மேலும் இன்று எனக்குச் சிம்மாசனம் கொடுக்க வந்த புத்த பிக்ஷுக்கள் இந்த நாட்டிலுள்ள எல்லா புத்த மதத்தாருக்கும் தலைவர்கள் அல்ல. இவர்கள் ஒரு கூட்டத்துக்குத் தலைவர்கள். இவர்களுடைய சங்கத்தைப்போல் இன்னும் இரண்டு சங்கங்கள் இருக்கின்றன. இவர்களிடம் நாம் இராஜ்யத்தை ஒப்புக் கொண்டால் இவர்களுடைய இஷ்டப்படி இராஜ்யம் ஆளவேண்டும். மற்ற இரு சங்கத்தாரும் உடனே நம் விரோதிகள் ஆவார்கள்!" என்றார்.
“வல்லத்து இளவரசருக்கு இப்போது இவ்விடத்து நிலைமை புரிந்ததா?" என்றான் ஆழ்வார்க்கடியான்
“புரிந்தது, புரிந்தது! அங்கே விஷ்ணு பெரியவரா, சிவன் பெரியவரா என்று சண்டை போடுகிற மூடர்களைப் போல் இங்கேயும் உண்டு என்று புரிந்தது!" என்றான் வந்தியத்தேவன்.
“நீங்கள் இங்கே சண்டை ஆரம்பித்து விடாதீர்கள். இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. அதோ பெரஹரா ஊர்வலத்திலிருந்து ஜனங்கள் கலைந்து வரும் சத்தமும் கேட்கிறது. இனிமேல் சற்றுத் தூங்கலாம்" என்றார் இளவரசர்.
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
Context: Vandiyathevan has just recited a piece of poetry about one of his illustrious ancestors, which Arulmozhi asks Azhwarkkadian to explain, for the latter is a Tamil scholar. This snippet follows his explanation.
“Could there ever be a mistake in what you explain! Ah, what a wonderful song! How just an imagination! Woe that we do not know the great poet who sang this! Glory of the Vana clan! Vandiyathevare! Whether your ancestors had a sprawling Kingdom or a small one, it matters not. Once they had such a song written about them, what more can they want for. You that are born of their clan are indeed worthy enough to sleep in this palace. Why just in Mahasena’s cot, you are worthy enough to sleep on the cot belonging to King Dhushtakamanu himself, should we find that cot.”
“Yes, sire, yes! I am worthy enough for anything. However, who respects worth in this country? Did those monks give the crown of this Kingdom of Lanka to me? Didn’t they present it to you, who refused it? Did you know how furious I was then? I felt like I could lift the crown myself and place it on my own head! I remained as I was fearing that this brave Vaishnavite would compete with me!”
On hearing this, Arulmozhivarmar laughed out loud. Vandiyathevan’s heart gloried at the sound of his laughter.
Outwardly showing more anger, “Would all be set to rights merely by your laughter? What is the penance for the sin that was committed?” asked he.
“Sire! Glory of the Vana clan! Had I not spoken about truth and duty! Do they not strike you as good reasons to refuse a throne?”
“I already had some bones to pick with truth and duty. Henceforth, I have decided that I will neither look at their faces, not have any relationship with them.”
“Oh no! Why so? Why did you take such a decision, what anger do you hold against their names?”
“No anger as such. Did you not say that you are love with the maidens by the names of truth and duty, for whom you have sacrificed the Kingdom of Lanka? I will not think of marrying women who another man loves!”
Ponniyin Selvan burst into laughter once more. “I have never met a more humorous man than you!” he exclaimed.
“Yes, sire, it is humorous to you, my heart is burning with envy! If you refused the throne of Lanka, I was standing near you, couldn’t they have pointed a finger at me and said “give the throne to him?”asked Vandiyathevan.
Once Arulmozhivarmar was done with his laughter, “Vandiyathevare! Is accepting the throne of a Kingdom so easy a task? Even if so, accepting it from Buddhist monks is extremely incorrect. It will lead to many problems in the long run. Religious leaders should keep to religion. If religious leaders try to mould politics, it is bad for the religion as well as the Kingdom. Above all, the Buddhist monks who offered me the throne are not the overlords of all the monks in this country. They rule only one sect. Similar to their sect, there are two more sects. If we accept the rule from these monks, we will have to rule as they wish. The other sects will immediately be hostile to us!” said he.
“Does the Prince of Vallam understand the situation here?” asked Azhwarkkadian.
“Understood, understood. Just as there are fools who argue whether Vishnu is the bigger force or Shiva, so are some fools here as well, that I understood!” replied Vandiyathevan.
“Please don’t start a fight here. It has been a long night. There, we can hear tired people returning from the Perhara festival as well. Let’s sleep for a while,” said the Prince.
That’s the second time Arulmozhi has ben the arbitrator of sorts, looks like this might become a habit. And here’s where we see Arulmozhi’s sharp political mind as well.
16 notes · View notes
kingmabry · 27 days
Text
Tumblr media Tumblr media
*பகவான் ரமண தத்துவ போதம்*
6. தன்மெய்‌ யுருவுளத்துத்‌ தானுணரி னாதிமுடி வின்றிநிறை வாஞ்சச்சத்‌ இன்பு.
[இச்‌ செய்யுளைத்‌ 'தத்துவ அநுபவ விய'லின்‌ (௩0) ஆவது “ஆன்ம நிலைத்‌ இற"னில்‌, பாடல்‌ 1027-8 ஆகச்‌ சேர்த்துக்‌ கொள்க]
*உரை:-* நம்‌ சுவ சொரூபத்தின்‌ இயல்பு யாதென உள்‌ளத்தில்‌ விசாரித்‌தறிந்தால்‌, அதுவே ஆதியந்த மற்ற அகண்ட சச்சிதானந்தமாக விளங்கும்‌.
*குறிப்பு:-*
'உபதேசவுந்தியா'ரின்‌ 28 ஆவது உபதேசத்தின்‌ பொருளே இக்‌குறட்பாவாக ஸ்ரீ பகவானாலருளப்பட்டது.
7. சாதுறவா லுட்டெளிவாய்ச்‌ சாருளவிற்‌ சார்பதமில்‌ போதகனூற்‌ புண்ணியத்தாற்‌ போ.
[இச்‌ செய்யுளைத்‌ 'தத்துவ அநுபவ விய'லின்‌ (௫௪) ஆவது “சான்றோர்‌ மாட்சித்‌ இற"னில்‌, பாடல்‌ 1127-௨ ஆகச்‌ சேர்த்துச்‌ கொள்க]
*உரை:-* சாதுக்களின்‌ சகவாசத்தால்‌ உள்ளத்திற் தெளிவாக ஏற்படும்‌ ஆன்ம விசாரத்தால்‌ அடையப்‌ பெறும்‌ உயர்பதமானது, மத போதகர்களாலோ, சாஸ்திர ஆராய்ச்சி யினாலோ, அல்லது புண்ணிய கர்மங்களைப்‌ புரிவதனாலோ கிடைப்பதில்லை என்பதைத்‌ திண்ணமா யறிந்து செல்க.
*குறிப்பு:-* உள்ளது நாற்பது -- அநுபந்தம்‌, 2 ஆவது செய்யுளாகிய சாதுறவு சார ... ஒணாதால்‌' என வரும்‌ வெண்பாவின்‌ பொருளையே ஸ்ரீ பகவான்‌ இங்கு சுருக்கமாக ஒரு குறளாக கூறினார்.
2 notes · View notes
nidurali · 1 month
Text
மாற்று மத சகோதரர்களோடு எப்படி பழக வேண்டும்
youtube
0 notes
praveenmohantamil · 2 months
Text
youtube
என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? நம் முன்னோர்களின் பழங்கால அறிவியல்
Hey guys! Candi Kimpulan கோவில் ல இருக்கற லிங்கத்துக்கு அடியில என்ன ஒளிஞ்சிட்டு இருந்தது? Archeologists அந்த cylinder அ வெளிய எடுத்தப்போ, அவங்களுக்கு 17 சின்ன குழிங்களோட இருக்கிற ஒரு கல் கிடைச்சது. இந்த வீடியோவ, நான் அத re- create பண்ணி, 1200 வருஷங்களுக்கு முன்னால, அவங்க அந்த பழங்கால machine அ எப்படி use பண்ணினாங்கன்னு உங்களுக்கு explain பண்ண போறேன். பாக்குறதுக்கு ஒரு motor ஓட fan blades போல தெரியற மாதிரி, அவங்க அந்த குழிகளுக்குள்ள தங்க plates அயும், silver plate டயும் மாத்தி மாத்தி arrange பண்ணி வச்சிருக்காங்க. எதுக்காக பழங்கால ஸ்தபதிகள் 1200 வருஷங்களுக்கு முன்னால இந்த மாதிரி செஞ்சாங்க? எதுக்கு அத லிங்கத்துக்கு அடியில மறைச்சு வச்சாங்க? Experts இத, வெறும் ஒரு மத சடங்குன்னு சொல்லி dismiss பண்ணிட்டாங்க .
ஆனா இதுக்கு பின்னாடி ஏதாவது scientific purpose இருந்ததா? So, இந்த முழு set up பயும், முடிஞ்ச வரைக்கும் அதே மாதிரி re-create பண்ண இப்ப நாம முயற்சி பண்ணலாம். இங்க பாருங்களேன்! நம்ம கிட்ட இப்ப ஒரு லிங்கம் இருக்கு! அது தன்னோட ஆவுடைக்கு மேல உக்காந்து இரு ஆனா இந்த லிங்கத்த வெளியே எடுக்க முடியுமா? Yes, வெளியே எடுக்கிற மாதிரி தான் அத நாம design பண்ணி இருக்கோம். அந்த லிங்கத்துக்குக் கீழ , தங்கத்தாலயும் வெள்ளியாலயும் மாறி மாறி இருக்கிற plates ஓடவும், நடுவுல பெரிய வட்டமான தங்க plate ஓடவும், இருக்கிற மாதிரி ஒரு கல் தட்டையும் re-create பண்ணிட்டோம். இப்போதைக்கு நான் சும்மா சில colour foils அ தான் போட்டு இருக்கேன். முதல்ல இத ஒரு கல் பெட்ட���க்குள்ள தான் வச்சிருந்து இருக்காங்கன்னு நான் நினைச்சிட்டேன். ஏன்னா, என்னால Indonesian பாஷைய புரிஞ்சுக்க முடியாது. ஆனா, reports அ double check பண்ணினதுக்கு அப்புறம் இதோ, இந்த மாதிரி தான் அவங்க அந்த கல் plate அ வச்சிருந்து இருக்காங்க ன்னு தெரிஞ்சுகிட்டேன். அத லிங்கத்துக்கு அடியில direct ஆ இத போல தான் வச்சிருந்து இருக்காங்க.
என்னோட முந்தின வீடியோ ல , எப்படி பழங்கால இந்துக்கள் லிங்கத்து மேல தண்ணிய ஊத்தி, இரும்பு plate டயும், silver plate டயும் வச்சு, electricity ய generate பண்ணினாங்க ன்னு உங்களுக்கு demonstrate பண்ணி காமிச்சேன். ஆனா இந்த தங்கம், வெள்ளி plates அ வெச்சு ��வங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க? தங்கம் ரொம்ப expensive. So, என்னால நிறைய தங்க plates அ வாங்க முடியல. ஆனா, இது pure gold ஆல ஆன ஒரு plate . இது ஒரு pure silver plate. நாம இந்த பானைக்குள்ள, இது ரெண்டையும் வெறுமே ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ண வைக்கிறோம். இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க? இதுவுமே electricity ய produce பண்ணுமா? இதுக்குள்ள நாம தண்ணிய ஊத்தும்போது, voltage கிடைக்கிறத நாம actual ஆ பார்க்கலாம். Electricity produce ஆகுறத நீங்க கண்கூடா பாக்கலாம். ஆனா அவங்க இந்த தங்கம், வெள்ளி plates அ வச்சு electricity ய generate பண்ணி, இன்னிக்கு நம்ம செய்யற மாதிரி அந்த electricity ய வச்சு machines, devices மாதிரி எதையாவது ஓட்டினாங்களா? இல்ல! பழங்கால ஸ்தபதிகள் தங்க தண்ணி அதாவது"gold water " அ பண்ணினாங்க.
அந்த தண்ணிய நோய்கள குணப்படுத்துறதுக்கு use பண்ணிட்டு இருந்தாங்க. நான் இப்ப அத explain பண்றேன். இந்த voltage உண்மை ல எத குறிக்குது? ஏன் electricity generate ஆகுது? நாம தங்கத்தையும் வெள்ளியையும் பக்கத்துல பக்கத்துல வைக்கும் போது, தங்கத்தோட சின்ன சின்ன அணுக்கள் gold plate ல இருந்து detach ஆக ஆரம்பிச்சு, தண்ணி வழியா அந்த silver plate அ நோக்கி நகர ஆரம்பிக்கும். தண்ணி ஒரு weak electrolyte. அதனால இந்த தங்க அணுக்கள நகத்த அவ்வளவா help பண்ணாது. ஆனா நாம ஒரு strong ஆன electrolyte solution அ use பண்ணும் போது, இந்த வெள்ளி துண்ட நம்மளால actual ஆ electroplate பண்ணி அதாவது முலாம் பூசி , பாக்குறதுக்கு தங்கத்த மாதிரியே மாத்த முடியும். இந்த process க்கு" gold plating" ன்னு பேரு. இத நாம நகைங்களுக்கு முலாம் பூச எப்பவுமே use பண்ணிட்டு தான் இருக்கோம். ஆனா பழங்கால ஸ்தபதிகள், gold plating பண்றதுக்கோ , இந்த தங்க வெள்ளி plates அ வச்சு electricity generate பண்ணறதுக்கோ முயற்சி செய்யல. அவங்க," தங்க தண்ணி", அதாவது gold water செய்யறதுக்காக லிங்கத்துக்கு அடியில இத எல்லாம் வச்சாங்க.
Praveen Mohan Tamil
1 note · View note
newstodaysworld · 3 months
Text
Check out this post… "அருப்புக்கோட்டை காதிர் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி நிகழ்ச்சி மத நல்லிணக்கத்துடன் நடைபெற்றது.!".
0 notes
drkgowthaman-blog · 1 year
Photo
Tumblr media
ஸ்ரீவர்மாவின் வெல்னஸ் குருஜி அவர்களின் #பிப்ரவரி மூன்றாம் வார மற்றும் #கோடம்பாக்கம் #திருவள்ளூர் #நாகர்கோயில் #திருநெல்வேலி #மதுரை #திருச்சி மருத்துவ முகாம் பற்றிய தகவல் மற்றும் அறிவிப்பு கோடம்பாக்கம் - #திங்கள் (13.2.2023) - காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திருவள்ளூர் - #செவ்வாய் (14.2.2023) - காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நாகர்கோயில் - #வியாழன் (16.2.2023) - காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திருநெல்வேலி - #வெள்ளி (17.2.2023) - காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மதுரை - #சனி (18.2.2023) - காலை 5 மணி முதல் 8 இரவு மணி வரை திருச்சி - #ஞாயிறு (19.2.2023) - காலை 5 மணி முதல் மாலை 8 மணி வரை மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு கோடம்பாக்கம் - 9500946635 / 04446094900 திருவள்ளூர் - 9500080529 நாகர்கோயில் - 9944711328 / 9500946638 திருநெல்வேலி - 9500946638 / 9500946633 மதுரை - 9384898388 / 04524950311 திருச்சி - 9384056396 / 04314030860 #wellnessguruji #wellnessgurujicamps #wellnessgurujitips #healingmeditationwithwellnessguruji #healingmeditation #kodambakkam #Thiruvallur #nagercoil #madurai #trichy #thirunelveli #Shreevarma #DrGowthaman #shreevarmacamps #ஸ்ரீவர்மா #வெல்னஸ்குருஜி #பிப்ரவரி #monday #tuesday #Wednesday #thursday #friday #saturday #sundayroast www.shreevarmaonline.com www.drgowthaman.com (at SHREEVARMA) https://www.instagram.com/p/ComY4eOSnbg/?igshid=NGJjMDIxMWI=
0 notes
ksvelan · 1 year
Photo
Tumblr media
#காவேரிப்பட்டினத்தில்_பூமி_பூஜை. இன்று (23/11/2022) கழக பொதுக்குழு உறுப்பினர் திரு #KPM_சதீஷ்குமார்_BE_MBA அவர்களின் திருக்கரங்களால் காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றியத்தில், ஜெகதாப் ஊராட்சி ௧ொரதாலி௧்கான் கொட்டாயில் [ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் : 21 லட்சம் மதிப்பீட்டில் ] சாலை வசதி அமைப்பதற்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய செயலாளர் / ஒன்றிய குழு தலைவர் அண்ணன் திரு #பையூர்P_ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் #K_விக்ரம்குமார், ஜெகதாப் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கண்ணியம்மாள் ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் திரு #KP_மோகன், ஊர் கவுண்டர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு #சங்கீதாகேசவன், கா.பட்டினம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் திரு #C_சுந்தர், கா.ட்டினம் முன்னாள் நகர கழக செயலாளர் திரு #P_வாசுதேவன், மலையாண்டள்ளி ஊ. மன்ற தலைவர் திரு #கோவிந்தசாமி, கரடி அள்ளி ஊ. ஒன்றிய குழு உறுப்பினர் திரு #S_கணேசன், குரும்பட்டி முன்னாள் கூ.ச. தலைவர் திரு #மதிவாணன், IT WING நகர செயலாளர் திரு #பாலாஜி, மிட்ட அள்ளி ஊராட்சி IT WING செயலாளர் திரு #ரங்கநாதன் மற்றும் கழகத் தொண்டர்களும், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..💐 https://www.instagram.com/p/ClS5m_dykPq/?igshid=NGJjMDIxMWI=
0 notes
totamil3 · 2 years
Text
📰 தைவான் மீது படையெடுப்பதைத் தடுக்க சீனா பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா கருதுகிறது: அறிக்கை | உலக செய்திகள்
📰 தைவான் மீது படையெடுப்பதைத் தடுக்க சீனா பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா கருதுகிறது: அறிக்கை | உலக செய்திகள்
தைவான் மீது பட��யெடுப்பதைத் தடுக்க, சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைப் பொதிக்கான விருப்பங்களை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது, ஐரோப்பிய ஒன்றியம் தைபேயில் இருந்து தூதரக அழுத்தத்தின் கீழ் வருகிறது, விவாதங்களை நன்கு அறிந்த ஆதாரங்களின்படி. தைவான் ஜலசந்தியில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சீனப் படையெடுப்பு குறித்த அச்சங்களுக்கு விடையிறுக்கும் வகையில், வாஷிங்டன் மற்றும் தைபேயின் ஐரோப்பிய ஒன்றிய…
View On WordPress
0 notes
fakirmohamedlebbai · 2 years
Photo
Tumblr media
கியான்வாபி மஸ்ஜிதை சீல் வாரணாசி நீதிமன்ற உத்தரவை கண்டித்து #மதுரையில் SDPI கண்டன ஆர்ப்பாட்டம் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! உ.பி. வாரணாசியில் அமைந்துள்ள பழமையான கியான்வாபி மசூதியில், தொழுகைக்காக இஸ்லாமியர்கள் ஒளு எனும் அங்கசுத்தி செய்யும் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக, மசூதியில் கள ஆய்வு செய்ய கோரி மனுத்தாக்கல் செய்த இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ஒருவரின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் எனவும், மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை ஒன்றிய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் #SDPI_கட்சியின் மதுரை தெற்கு வடக்கு மாவட்டம் சார்பாக இன்று (மே.17) நெல்பேட்டை அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். தெற்கு வடக்கு மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்ட தலைவர் முஹம்மது அபுதாஹிர், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயலாளர் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் மாலின், நேஷனல் வின்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவி நர்கீஸ் பாத்திமா, கேம்பஸ் பிரிண்ட் மாநிலச் செயலாளர் சேக் ஒலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள் மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய #SDPI_கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் “வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு சட்டம் விதிகள்) 1991, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ அது அப்படியே இருக்க வேண்டும் என்றும், அதில் மற்றொரு பிரிவினர் எந்த உருமாற்றமும் செய்யவும் தடை விதித்துள்ளது. மேலும், இந்த சட்டத்தின்படி வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நீதிமன்றம் மற்றும் அதிகார மையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் முறையீடுகள் அனைத்தும் கைவிடப்படுகிறது. ஆகையால் நாட்டில் உள்ள எந்த வழிபாட்டுத் தலங்களிலும் யாரும் தலையிட உரிமை கிடையாது. ஆனால், வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம், 1991, நடைமுறையில் இருந்தபோதிலும், கியான்வாபி மஸ்ஜித் தொடர்பான.. https://www.instagram.com/p/Cdqrx4UpRNU/?igshid=NGJjMDIxMWI=
0 notes
bharathidasanprabhu · 3 months
Text
Tumblr media
🌍 WORLD ☯️ RELIGION DAY - THIRD SUNDAY IN JANUARY 2024 - உலக மத தினம் - ஜனவரி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை 2024.
0 notes
pooma-islam · 4 months
Text
The bridge…
Bridge to Islam
தமிழில்
There are many ways in which this journey can be understood. Depending on your experience, religious beliefs and level of awareness, you will filter the process differently to others, Eventually however, as we get closer to the ‘final shift’, our perception will synchronise in alignment to the ONE truth.
For now, I feel our individual transformation is collectively building a bridge to a different reality, to a truthful condition and a balanced state of being in alignment with our Creator.
Where we are going already exists, but we must get there…
Getting there doesn’t require revolution, it requires evolution, it doesn’t require movement, it requires reflection, it doesn’t require baggage, it requires release, it doesn’t require maps, it requires instinct, it doesn’t require information, it requires faith and it doesn’t require so much of the mind, it requires of the heart.
The bridge is built by sensing our original condition, by remembering our innate power, by connecting to our divine essence and by trusting our Creator.
This wonderful, magical bridge that we’re building together, already feels like home, it’s what is sustaining us through the hardships, it’s the only solid ground beneath our feet, our main support, our safety net, our path, our present and our destiny.
For the first time in humanity’s existence, we are building with intent, with purpose, with faith and with love.
Our bridge is indestructible and if you’re on it, you know it. There’s no turning back, no chance to get lost, no deviation, and no delay.
Our bridge will get us there.
பாலம்…
இந்தப் பயணத்தைப் புரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன. உங்கள் அனுபவம், மத நம்பிக்கைகள் மற்றும் விழிப்புணர்வின் அளவைப் பொறுத்து, நீங்கள் செயல்முறையை மற்றவர்களுக்கு வித்தியாசமாக வடிகட்டுவீர்கள், இருப்பினும், 'இறுதி மாற்றத்திற்கு' நாம் நெருங்கும்போது, ​​​​எங்கள் கருத்து ஒரு உண்மைக்கு சீரமைக்கப்படும்.
தற்போதைக்கு, நமது தனிப்பட்ட மாற்றம் ஒரு வித்தியாசமான யதார்த்தத்திற்கும், உண்மை நிலைக்கும் மற்றும் நமது படைப்பாளருடன் இணைந்திருக்கும் சமநிலையான நிலைக்கும் கூட்டாக ஒரு பாலத்தை உருவாக்குவதாக உணர்கிறேன்.
நாம் செல்லும் இடம் ஏற்கனவே உள்ளது, ஆனால் நாம் அங்கு செல்ல வேண்டும்…
அங்கு செல்வதற்கு புரட்சி தேவையில்லை, அதற்கு பரிணாமம் தேவை, அதற்கு இயக்கம் தேவையில்லை, பிரதிபலிப்பு தேவை, சாமான்கள் தேவையில்லை, விடுதலை தேவை, வரைபடங்கள் தேவையில்லை, உள்ளுணர்வு தேவை, அது தேவையில்லை தகவல், அதற்கு நம்பிக்கை தேவை, அதற்கு அதிக மனம் தேவையில்லை, இதயம் தேவை.
பாலம் நமது அசல் நிலையை உணர்ந்து, நமது உள்ளார்ந்த சக்தியை நினைவுகூருவதன் மூலம், நமது தெய்வீக சாரத்துடன் இணைவதன் மூலம் மற்றும் நம்மைப் படைத்தவரை நம்புவதன் மூலம் கட்டப்பட்டது.
இந்த அற்புதமான, மாயாஜால பாலம் நாங்கள் ஒன்றாகக் கட்டுகிறோம், ஏற்கனவே வீட்டைப் போல உணர்கிறோம், அதுதான் நம்மை கஷ்டங்களில் நிலைநிறுத்துகிறது, இது எங்கள் கால்களுக்குக் கீழே உள்ள ஒரே திடமான நிலம், எங்கள் முக்கிய ஆதரவு, எங்கள் பாதுகாப்பு வலை, எங்கள் பாதை, எங்கள் நிகழ்காலம் மற்றும் எங்கள் விதி.
மனிதகுலத்தின் இருப்பில் முதல் முறையாக, நாம் உள்நோக்கத்துடன், நோக்கத்துடன், நம்பிக்கை மற்றும் அன்புடன் கட்டியெழுப்புகிறோம்.
எங்கள் பாலம் அழியாதது, நீங்கள் அதில் இருந்தால், அது உங்களுக்குத் தெரியும். பின்வாங்குவது இல்லை, தொலைந்து போக வாய்ப்பில்லை, விலகல் இல்லை, தாமதம் இல்லை.
எங்கள் பாலம் எங்களை அங்கு அழைத்துச் செல்லும்.
Tumblr media
0 notes