தமிழக அரசு நில அளவை உரிமை துறையில் பயிற்சியுடன் வேலை..!
தமிழக அரசு நில அளவை உரிமை துறையில் பயிற்சியுடன் வேலை..!
#tngovtjobs #job #Jobrascals #govtjobs
TN நில அளவை உரிமை துறையில் பணியிடம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. TN நில அளவை உரிமை துறையின் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 14/11/2022 முதல் 30/11/2022க்குல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிக்கான கல்வித் தகுதி , வயது விவரம் , ஊதிய…
View On WordPress
0 notes
கோவையில் தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. நல்ல வேலைக்கு போகனுமா.. இன்று நேர்காணல்
கோவை: கோவையில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.. இங்கு பணியாற்ற விரும்புவோர்.. எங்கு எந்த மாதிரியான வேலைகள் காலியாக உள்ளது என்பதை அறிய முடியாது. இந்நிலையியில் கோவையில் நல்ல வேலையில் சேர விரும்புவோருக்கு நாளை வாய்ப்பு உருவாகி உள்ளது. இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இன்றைய இளைஞர்கள் பலர் அரசு வேலையில் சேர்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.. அரசு வேலையிலும், மத்திய மற்றும்…
View On WordPress
0 notes
Check out this post… "மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. நாகர்கோவிலில் பாஜக எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி.!".
http://www.newstoday24x007.com/2024/03/blog-post_41.html
0 notes
#கல்பாத்தி_உணவகம்
பாலக்காட்டில் கல்பாத்தி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள டேஸ்ட் ஆஃப் கல்பாத்தி என்னும் 1000% ப்யூர் சைவ உணவகத்தை பற்றித் தான் இப்பதிவு! இனி ஞான் எழுதறதய் முழுசா மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் காமேஸ்வரன் கமல் ஸ்டைலில் படிக்கணும் கேட்டேளா! பாலக்காட்டிலே போயி கல்பாத்தி அக்ரஹாரம்னு விஜாரிச்சாலே மதி! இது வல்லிய ஃபேமஸாக்கும்!
இவிட மதுரையய் தொட்டடுத்துள்ள ஒரு குக் கிராமத்தில் பிறந்த குக்கான ஞானும் பின்னே என்னோட சகாவான பிரியப்பட்ட தோழனும் (அவனும் குக்காக்கும்) ச்சேர்ந்து இவிட போயி இறங்கும் போழ் கடையில நல்ல கூட்டமாக்கும்! அதய் கடைனு பறைஞ்சா அது ஷெரியில்லை! ப்ரோப்பர் அக்ரஹாரத்து வீடுன்னு பறைஞ்சா அது ஷெரியாக்கும்! இப்போழ் எங்களுக்கு ஷாப்பிட இடம் கிட்டி!
(முடியல! இனி என் ஸ்லாங்கிலேயே வர்றேன்) பெரிய அக்ரஹார வீட்டை பட்டி டிங்கரிங் பார்த்து ஓட்டலாக ஆக்கி இருந்தனர்! மொத்தமே 6 டேபிள்கள் 24 நபர்கள் அமரலாம்! வாசலில் அந்த காலத்து உடுப்பி ஓட்டல்கள் போல மரபீரோவில் கண்ணாடி பொருத்திய கதவுகளுக்கு பின்புறம் ஊறுகாய், வத்தல், வடகங்கள் அப்பள வகைகளை வைத்திருந்தனர்! அவர்கள் தயாரிப்பே தான்!
அதன் எதிர்புறம் அந்தகாலத்து ஓட்டல் ஸ்டைல் கல்லா போட்டு இருந்தனர்! அந்த கல்லா மீது இருந்த Gpay QR code அட்டை மட்டும் வாழை இலையில் பீட்ஸா வைத்தது போல மிக அந்நியமாகத் தெரிந்தது! இது நம்ம ஆளு ஷோபனாவுக்கு 45 வயது ஆனது போல கண்ணாடி அணிந்த மாமி ஒருவர் துறுதுறுப்பாக நின்று கொண்டு இருந்தார்! எல்லாருடனும் பாலக்காடு தமிழையாளத்தில் பேசினார்!
அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஆக்கும், டேளா என்றே முடிந்தது! இடை இடையில் சரளமாக கேரள மலையாளத்திலும் சம்சாரித்தார்! அந்த மாமியைக் கடந்து எங்கள் மேசைக்கு போகும் போது எதிரே நெய் மணக்க ஒரு தட்டில் சூடான மைசூர்பாக்கை கொண்டு வந்து கல்லா பெட்டி அருகே வைத்தார்கள்! என் அப்பா மைசூர்பாக் செய்தால் வரும் அதே நறுமணம்! சரி ஸ்வீட்டோடு ஆரம்பிப்போம்..
என முடிவெடுத்து மேசையில் அமர்ந்தோம்! சேர நன்னாட்டின் செழுமையைச் கிளிப் பச்சை நிறத்தில் சொல்லிடும் இரண்டு பெரிய வாழை இலைகள் விரிக்கப்பட்டன! அதில் நீர் தெளித்து துடைத்து முதலில் சூடான மைசூர்பாக் என்றோம்! தமிழ் நாட்டுக்கு வரி இல்லை என்று சொல்லும் மத்திய அரசு போல டக்குன்னு இல்லை என்றார்கள்! சேட்டா இப்போ தான் நாங்க உள்ளே..
வரும் போது சூடா எடுத்துட்டு வந்தாங்க அதிகபட்சம் 3 நிமிடங்கள் கூட இருக்காது! நல்லா செக் பண்ணுங்க என்றோம்! இல்ல சாரே அதை ஒரு கஸ்டமர் அப்படியே மொத்தமா பார்சல் ��ாங்கிட்டு போயிட்டாராக்கும் என்றார்! கல்லாவுக்கும் எங்க மேசைக்கும் அதிக பட்சம் 16 ஸ்டெப்புகள் தான் இருக்கும்! மின்னல் வேகத்தில் அது மிஸ்ஸானது! சரி சரி கேரளாவில் வந்து எதுக்கு மைசூர்னு மனதை..
திடப்படுத்திக்கொண்டு சாப்பாடு கேட்டோம் கேரள அரிசியா? இல்ல தமிழக அரிசியா? என்று அரிசியில் இருக்கும் அரசியல் தெரிந்து கேட்டனர்! தமிழக அரிசியாக்கும் என்றோம்! இலையில் முதலில் பருப்பு, நெய், பப்படம் பின்பு ஸ்வீட் கோட்டிங் செய்த சீரகம் போன்ற சைசில் குண்டு குண்டான வெள்ளையரிசி சாதம் பரிமாறினார்கள்! இஞ்சிக் கறி, அவியல், csk டீம் ஜெர்சி கலரில் புளிசேரி வைத்தனர்!
பிறகு புகழ் பெற்ற டிபிகல் பாலக்காடு சாம்பார்! பிறகு ரசம், மோர் கடைசியில் பருப்பு பாயாசம் என நிறைவாக இருந்தது! இந்தக் கடை உணவு மிக மிகச் சிறப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது! பாலக்காடு சாம்பார்னு சொன்னேனே அந்த ஃப்ளேவரில் அந்த பக்குவத்தில் சாம்பார் இங்கு மட்டுமே சாப்பிட முடியும்! மதுரை கோபு அய்யங்கார் கடை போலவே ஒரு பாரம்பரிய ருசியும் பக்குவமும் இங்குண்டு!
கல்லாவில் ஜிபேவில் ஸ்கேன் செய்யும் போது “மைசூர்பாக் தீர்ந்துடுத்தாக்கும் சாரி” என்றார் ஷோபனா மாமி! அவர் கண்கள் லேசாக கலங்கி இருந்ததா அல்லது அவரது கண்ணாடியில் தெரிந்த Blurஆ என்பதை அறியாது மாமி மனம் வருந்தக் கூடாதே என்று வத்தல்,அப்பளம், ஊறுகாய் வகைகளை ஏராளமாக வாங்கினோம்! இப்போது மாமி முகம் மலர்ந்து சிரித்தார்! மாமியின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்! எங்கள் வயிறும் மகிழ்ந்து சொன்னது..
😊😊 ஏவ்வ்வ்வ்வ்வ் ☺️☺️
0 notes
பூதாகரமான சபரிமலை விவகாரம்... நேரடியாக இறங்கிய தமிழக அரசு - உறுதி கொடுத்த கேரளா sabarimala news today live tamil
0 notes
மத்திய அரசை வம்புக்கு இழுப்பதே முதல்வரின் மகனுடைய வேலையாக உள்ளது: அண்ணாமலை பேட்டி
கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக திமுக அரசு எப்படியாவது சண்டை போட வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஜனநாயக நாட்டில் ஓட்டைகள் போட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டியவர்,
மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் குழு 20 ஆம் தேதி வந்து ஆய்வு…
View On WordPress
0 notes
அரசு வேலைவாய்ப்பில் பின்னே தள்ளப்படுகின்றோம்! தமிழக நாயுடு மாநிலத் தலைவர்.
0 notes
Swiggy, Zomato, Ola, Uber Workers-க்கு தமிழக அரசு நல வாரியம்: Workers என்ன நினைக்கிறார்கள்? - BBC News Tamil
http://dlvr.it/StnpYb
0 notes
7.5% உள் ஒதுக்கீடு - எவ்வித கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கை!!
மருத்துவ படிப்பில் 7.5 % ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி…
View On WordPress
0 notes
கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு புறமதிப்பீட்டில் 30 சதவீதம் மற்றும் அகமதிப்பீட்டில் 70 சதவீத மதிப்பெண் எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
தமிழ்நாட்டில் கொரோனா நோய் காரணமாக கல்லூரிகளில் மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
Know More: https://due.im/short/3prb
#koronavairastorrunoykaranamaka
0 notes
தமிழக அரசு எடுத்த முடிவா ? அல்லது நீதி மன்றத்தின் உத்தரவா ? தமிழக அரசு எடுத்த முடிவு என்றால் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 👏👏👏👏👏
0 notes
"குத்தகை விவரங்களை மறு ஆய்வு செய்க" அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்தை பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968ம் ஆண்டு ஒதுக்கியது. 25 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த ��ிலத்துக்கான குத்தகை காலம் 2008ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.…
View On WordPress
0 notes
தமிழக அரசு மற்றும் நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து நடத்தும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி, அனைத்தும் இலவசம்- இளைஞர்களுக்கு அழைப்பு
உடுமலை : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் மற்றும் திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவங்கப்பட உள்ளது.நான்கு மாதம் பேஷன் டிசைனர், தையல் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுள்ள, 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் இப்பயிற்சியில்…
View On WordPress
0 notes
Check out this post… "அம்மாபேட்டை ரெஜினா சேலி பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா நிகழ்ச்சி.!".
0 notes
21/05/2023 : கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
0 notes