📰 'கூட்டுறவுச் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் கடனை 90% செலுத்துதல்'
📰 ‘கூட்டுறவுச் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் கடனை 90% செலுத்துதல்’
உழைக்கும் மகளிர் மன்றம் (இந்தியா) – பெண்களுக்கான இந்திய கூட்டுறவு வலையமைப்பின் (ICNW) கீழ் பெண்களுக்காக கூட்டுறவு உறுப்பினர்கள் பெற்ற கடன்களில் சுமார் 90% திருப்பிச் செலுத்தப்படுகிறது என்று மன்றத்தின் தலைவர் நந்தினி ஆசாத் புதன்கிழமை தெரிவித்தார்.
53 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான கூட்டுறவு சங்கமான சர்வதேச ரைஃபைசன் யூனியன் (ஜெர்மனி) ஏற்பாடு செய்த ஆன்லைன்…
View On WordPress
0 notes
ஐ போன் வாங்கக்கூடாத ராசிகள் | ராங்கால் யாருக்கு | I phone வாங்கினால் கடன...
0 notes
😍 KM 😍 | Pandian Stores|vijaytvpromo.com
நம்மளும் கடன உடன வாங்கி ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு வாழ்க்கைல முன்னேறலாம்னு பாத்தா பெயிண்ட் அடிக்கதான் முல்லை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கல
Read the full article
0 notes
இன்றைய ஜாதகம் (23.06.2021): இந்த ஜோதிடர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும் | தினசரி ஜாதகம் 23 ஜூன் 2021 புதன்கிழமை தமிழில்
இன்றைய ஜாதகம் (23.06.2021): இந்த ஜோதிடர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும் | தினசரி ஜாதகம் 23 ஜூன் 2021 புதன்கிழமை தமிழில்
மேஷம்
இன்று ஒரு பெரிய வெற்றியைப் பெற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. நீண்டகாலமாக நிறுத்தப்பட்ட பணிகள் இன்று நிறைவடையும். அதிகாரிகளே, அலுவலகத்தில் பணியை முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்யுங்கள். விரைவில் முன்னேறுவோம். வர்த்தகர்களின் பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். கடின உழைப்பு பலனளிக்கிறது. இன்று நீங்கள் பெரும் நிதி லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள்…
View On WordPress
0 notes
#KamalHaasan voices out! தமிழர்கள் நினைத்தால் தமிழ்நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியும் ஒவ்வொரு #தமிழர் மீதும் தலா ரூ.45,000 #கடன் சுமத்தப்பட்டுள்ளது அடுத்த தலைமுறையினரை #சாதி என்னும் தொழுநோயில் இருந்து காப்பாற்ற வேண்டும் 👉 #நம்மவர் #கமல்ஹாசன்
3 notes
·
View notes
6 சவரன் வரையிலான கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி; மகளிர் சுய உதவிக்குழு கடன்களும் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு | Cooperative Jewelry Loan Cancel : CM Announce
6 சவரன் வரையிலான கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி; மகளிர் சுய உதவிக்குழு கடன்களும் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு | Cooperative Jewelry Loan Cancel : CM Announce
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 6 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், விவசாயிகள்…
View On WordPress
0 notes
#கடன்_தீர்வதற்கான #வாஸ்து #வழிமுறைகள்: “#விரலுக்கேத்த_வீக்கம்” என்று நம் #முன்னோர்கள் #கூறுவார்கள். நாம் மற்றவர்களை பார்த்து #பொறாமை கொண்டு அவர்களைப் போல் #செல்வந்தராக வாழ வேண்டும் என்று என்கிறோம். ஆனால் நமது வருமானம் அதற்கேற்ப இருக்காதபொழுது நாம் கடன் வாங்குகின்றோம். நமது வருமானத்திற்கு ஏற்ப கடன் வாங்கலாம், அவ்வாறு செய்யாமல�� அதிகமான கடனை வாங்கிவிட்டு அதை எவ்வாறு கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறோம். நாம் எப்பொழுதும் மற்றவர்களைப் போல வாழ எண்ணக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான வளர்ச்சி இருக்கும், ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமை இருக்கும். நாம் செல்வந்தராக வாழவேண்டும் என்று எண்ணினால் நம் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தோமானால் நம் வளர்ச்சி மேம்படும். ஒருவரிடம் கடன் வாங்குவதற்கு முன் நாம் சில கேள்விகளை நம்மிடமே கேட்டுக் கொள்ளவேண்டும். 1) #ஏன் (ஏன் வாங்க வேண்டும்?) 2) #என்ன (என்ன பலன் கிடைக்கும்?) 3) #எப்படி (எப்படி திருப்பிக் கொடுப்போம்?) நாம் கடனாளியாக ஆவதற்கும் நம் வீட்டின் வாஸ்துகும் சம்பந்தம் உள்ளது. நாம் வாஸ்து படி சரியாக வீடு அமைக்க வில்லை என்றால் #கடன் தொல்லைகள் வரும், நம்மை கடன் வாங்குவதற்கான சூழலை உருவாக்கும். ஆகையால் நாம் கடனின்றி வாழ்வதற்கு வாஸ்துப்படி எவ்வாறு வீடு அமைக்க வேண்டும் என்பதை காண்போம். 1) கடன் பிரச்சனைக்கும், #வாஸ்துவிற்கும் நிறைய சம்பந்தம் உண்டு. 2) கடன் சம்பந்தப்பட்ட பகுதி தென்மேற்கு மூலை முக்கிய பங்கு வகிக்கிறது. 3) வாஸ்து படி வடமேற்கு மூலையை சரியாக அமையாவிட்டால் அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். 4) கண்டிப்பாக #கிணறு ஆள்துளை கிணறு வடமேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது அவ்வாறு அமைத்தால் கடன் சுமை தலைக்குமேல் ஏறிவிடும். இறுதிவரையிலும் கடனை அடைக்க இயலாமல் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளக் கூடிய துன்பங்கள் நேரிட வாய்ப்பு உண்டு. 5) வடமேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர்றும் மற்றும் வீட்டு சுவறும் கண்டிப்பாக 90 டிகிரியில் அமைத்தல் வேண்டும். 6) வடமேற்கு பகுதியில் வீட்டினுள் படிக்கட்டு அமைக்க கூடாது அவ்வாறு அமைத்தால் கடன்சுமை ஏறும். 7) #கழிவுநீர் தொட்டி ஆனது #வடமேற்கு பகுதியில் வீட்டினுள் அமைத்தல் கூடாது. 8) வடமேற்கு பகுதியில் வடக்கில் இருந்து மேற்கு புறமாக ஓடக்கூடிய ஓடை எதுவும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் கடன் என்பது சேர்ந்து கொண்டுதான் இருக்கும். 9) #வடமேற்கில் உள்ள படிக்கட்டின் கீழ் கழிவறை அமைக்க கூடாது அவ்வாறு அமைத்தால் கடன் சுமையை சுமந்து கொண்டுதான் இருக்க வேண்டும். கடன் இன்றி வாழ்வதற்கான https://www.instagram.com/p/B-YZqM_D4k2/?igshid=fs8971e2xmnz
0 notes
இந்தப் படத்தில் இருப்பவர்தான் #ரூட்ஷெல்ட். பிரிட்டனில் பெரும் செல்வந்தராக #வாழ்ந்தவர். * #பிரிட்டன் அரசாங்கம்,இவரிடமிருந்து #கடனாகப் பெற்று,தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு, மகா #செல்வந்தராக வாழ்ந்தவர். * ஒருநாள் தனது #பொக்கிஷங்கள் நிறைந்த, அறைக்குள் நுழைந்து, #கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென வீசிய #காற்றில், திறந்து வைத்த #கதவுகள், திறக்க முடியாதவாறு மூடிக் கொண்டன. * அது #ரகசிய அறை ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து,அதற்குள் செல்ல வேண்டும்.#நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார்.பொக்கிஷ அறையின் #சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ பூட்டிக் கொண்டது. * பல #நாட்கள் பசி ,பட்டினியாக இருந்து #மரணிக்கும் முன் #சுவற்றில் சில வரிகளை எழுதினார் .... * "நான் #உலகில் ,மிகவும் உயர்ந்த மனிதனாக,பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் #சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது #பசி, #தாகத்தைக் கூட போக்க முடியாத #ஏழையாக மரணிக்கிறேன்" * அவர் மரணித்துப் பல #வாரங்களுக்கு பின்னரே,அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே #மாட்டிக் கொண்டது தெரிய வந்தது. * பணத்தைக் கொண்டு, எதையும் #சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு,#இச்சம்பவம் ஒரு #பாடமாக அமையும். * படித்ததில் #பிடித்தது...!!👇👇👇 https://www.instagram.com/p/B9R3OSWnEVe/?igshid=b7uoqgjctwco
0 notes
#திருநெல்வேலி கந்து வட்டி கொடுமையால் இறந்தவர்களின் குமுறல்.#கடன் @subashvishwa #தூத்துக்குடிமக்கள் https://www.instagram.com/p/BpXM27hno51/?utm_source=ig_tumblr_share&igshid=22ofrmddxpwx
0 notes
📰 சீனாவின் கோவிட் சோதனை கண்டறியும் நிறுவனங்கள் செலுத்தப்படாத பில்களில் பில்லியன் கணக்கில் கடன்பட்டுள்ளன, கடன் பயம் | உலக செய்திகள்
📰 சீனாவின் கோவிட் சோதனை கண்டறியும் நிறுவனங்கள் செலுத்தப்படாத பில்களில் பில்லியன் கணக்கில் கடன்பட்டுள்ளன, கடன் பயம் | உலக செய்திகள்
கோவிட் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் மூலோபாயத்தின் முக்கியப் பகுதியாக சோதனை உள்ளது, ஆனால் அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் சரியான நேரத்தில் பணம் பெறுவது கடினமாக உள்ளது.
இதையும் படியுங்கள்| 157 கோவிட் வழக்குகள் பதிவானதை அடுத்து, 21 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை சீனா பூட்டியுள்ளது
வாடிக்கையாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், சோதனை பிளிட்ஸ்…
View On WordPress
0 notes
புரிந்துகொள்ளுங்கள் பெண்களே
புரிந்துகொள்ளுங்கள் பெண்களே.... 💃
👨👩👧👦தகப்பனின் சொத்தில் பெண்களுக்கு பங்கு கொடுக்க தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...
👨👩👧👦ஒரு வீட்டில் பிறந்த அண்ணன்-தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக்கொள்வார்கள்... அதன் பிறகு.. அவர்கள் பங்காளிகள் மட்டுமே.. இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும்.. அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துகொள்வதோடு சரி.. மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும்.. பின் வசூலிக்கப்படும்.. சமயங்களில் வட்டியுடன்...
👨👩👧👦ஆனால் பெண்களுக்கு பாகம் எதுவும் கொடுப்பது இல்லை... மாறாக கல்யாணத்திற்கு சீர் செய்வார்கள்.. நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல் நீளும்... பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக இருக்கும்... அதோடு விடுவது இல்லை... சீமந்தம், புள்ளை பேரு.. பெயர் சூட்டுதல் தொடங்கி... அந்த பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்...
👨👩👧👦எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்கு போயிருக்கும்...
👨👩👧👦இதை எந்த ஆணும் கணக்கு பண்ணி பார்த்து "இல்லை இல்லை... நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்கு கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடன வாங்கியோ.. தமக்கு கிடைத்த சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காளின் நலனிற்காக அவர்களது தேவையை பூர்த்தி செய்வான்...
👨👩👧👦நியாயமாக வரதட்சிணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான்... தந்தையின் சொத்தை பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தை கொடுத்துவிட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்.. கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம்.. அப்படியே இருந்தாலும் அதை கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக்கொள்வோம்.. என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம்... ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை...
👨👩👧👦வேறு வீட்டில் வாழப்போகும் பெண்ணுக்கு கடைசி வரை பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழிதான் சீர் செனத்தி எல்லாம்... அப்படி பாகமாய் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டுவிட்டால் அந்த பெண் ஆதரவற்று போவாள்... இவனும்.. எனக்கு தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழி கொடுக்காமல் அந்த உறவை பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களை பாகமாய் பிரித்து கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டுவிட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தார்கள்...
👨👩👧👦பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று அரசு அறிவாளியாய் யோசித்து கொண்டுவந்த சட்டம் அந்த உறவை முறிக்கும் முட்டாள்தனம் என்பது உணராத பெண்கள் தான் சொத்தில் பங்கு எங்கள் உரிமை என்று போராட கிளம்புகிறார்கள்... ( எங்கோ ஒரு சகோதரன் ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டான் என்பதற்காக வழக்கு தொடுப்பவர்களை சொல்லவில்லை...)
👨👩👧👦நீயும் அவன் கூட தான பொறந்த... உனக்கு மட்டும் சொத்துல உரிமை இல்லையான்னு உசுப்பி விடுற அரசோ- போராளிகளோ கடைசி வரை கூட வர மாட்டாங்க.. உங்களுக்கு ஒண்ணுன்னா சகோதரன் தான் துடிப்பான்.. ஏன்னா அவன் தான் சக உதிரன்.
0 notes
ஒரு மட்டையை வைச்சி பந்தை அடிச்சி கிரிகெட் விளையாடுறவன் 100₹கோடி சம்பாதிக்கிறான்.
♥ஒரு மட்டையை வைச்சி பந்தை அடிச்சி
கிரிகெட் விளையாடுறவன்
100₹கோடி சம்பாதிக்கிறான்.
♥நடிகையை கிஸ் அடிச்சி. வில்லன்களை அடிக்கிறா மாதிரி நடிக்கிறவனும்.
100₹கோடி. சம்பாதிக்கிறான்.
♥கை காலில் விழுந்து பொய்யை பேசி பதவிக்கு வர்றவனும்.
100₹கோடி சம்பாதிக்கிறான்.
♥ஆனா காலம் முழுக்க கஷ்டப்பட்டு விவசாயத்தோட போராடி விளைய வைச்சி சோறு போடுறவன். வாங்குன கடன கட்ட முடியாம. தற்க்கொலை பண்ணிக்கிறான்.
♥படிச்ச படிப்புக்கு வேலை இல்லாம லோன் வாங்கி ��டிச்ச காச கட்ட முடியாம ஆயூள் பூரா வியர்வை சிந்தி ஊழக்கிறவன் குடும்ப கஸ்ரம் தாங்காம தற்கொலை பண்ணிக்கிறான்..
♥எவனை எங்க வைக்கனும்னு நமக்கும் தெரியல சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆட்களும் சரியில்லை
♥சிந்திக்க வேண்டிய இளைஞனே
கட்டவுட்டுக்கு பால் ஊத்திக்கிட்டு கரை வேட்டி கட்டிக்கிட்டு நாக்கை அறுத்துகிட்டு கெடக்குறான்.
மாறுமா இந்ந நிலை???
via Blogger https://ift.tt/3bERpfp
0 notes
சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்திற்காக ஒருத்தரும் அழக்கூடாது...
தவறாக எண்ண வேண்டாம்:
கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம்.
குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசு இல்லாமல் திணரும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்தது உண்டா...?
உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறி விடும்.
எளிமையாக பார்த்தாலும்::
ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா????.
சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது????
என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?.
கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக் கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும்.
.
இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவு செய்து ஏற்க வேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...
அப்படி என்ன செயல்?...
இனிமேல் எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம். தேவையானால் மரியாதைக்கு உதிரி பூ தூவுங்கள். ஏன்?...
நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்.
அந்த பூ மாலைக்கு ரூ100/- 200 500 1000 என செலவு செய்வதை விட..
இறந்து போன குடும்பத்திற்கு பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்.
ஏழையோ பணக்கார குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ் தள்ளிக்கிட்டு போக, ஓட்டிகிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும். ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில்தான் தூக்கி போவார்கள். ஆனால் இன்று உடலிலும் தெம்பு இல்லை. மனதிலும் தெம்பு இல்லை.
எனவே....இனி வரும் காலத்தில் இதை பற்றி சிந்திக்க வேண்டும்.
திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான்.
“ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்.
நாம எழுதுற மொய்ப் பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்பழக்கம்.
கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை.
நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள்/ மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.
பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு கால நெருக்கடியில உருவாகி இருக்கலாம்.
ஆனா கல்யாண வீட்டை விட சாவு வீட்டில தான் ... மொய் எழுதும் பழக்கம் அவசியம் இன்றைய விலைவாசி கால நிலைமைக்கு தேவை.
சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம்.. தெரியல??
ஆனா பெரும்பாலும் இல்லைதானே.
அம்மாவை, அப்பாவை, அண்ணனை, தம்பியை, பிள்ளையை, இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா...?. தன்மானம் சுட அவனை நாம் கடனோ உதவியோ கேட்க விடலாமா..?
உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதன் ஒருவனின் கரங்களை இறுக பற்றி
“நாங்க இருக்கோம்யா, தைரியாமா இருய்யா. செலவை நாம் எல்லோரும் பாத்துக்கலாம்” என சக மனிதனாக, உறவுக்காரனாக நாம் சொல்ல வேண்டிய தருணம் மற்றதை விட அதுதான்.
இதுவரை இல்லாவிட்டாலும்..... இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது.
சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.
நம் நண்பன் வீடாக இருந்தாலும் சரி.
நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும் செய்வோமா?.
*கண்டிப்பாக செய்தே தீர வேண்டும்*
தொகை முக்கியம் அல்ல.
இயன்றது.
இந்த பதிவை மனித நேயம் உள்ள ஒரு மனிதர் பதிவிட்டுள்ளார் அதை சற்று மாற்றி நான் உங்களுக்கு பகிர்கிறேன்.
அனைத்து குழுமங்களிலும் பகிருங்கள்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
0 notes
#MakkalNeedhiMaiam President #Nammavar #KamalHaasan about #TNBudget2018 👉 " ஒவ்வொரு தமிழரும் சுமக்கும் #கடன் 45,000 #ரூபாய் எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்க்கு , எங்கள் கண்ணீரில் நனைந்த #கண்டனம் " #TNBudget #TNGovt #tnassembly #TNPolitics #TNPeople
0 notes
கடன் சுமையை உயர்த்தியதே சாதனை: நவாஸ்கனி எம்.பி. பேட்டி | Navaskani MP Interview
கடன் சுமையை உயர்த்தியதே சாதனை: நவாஸ்கனி எம்.பி. பேட்டி | Navaskani MP Interview
காரைக்குடி
காரைக்குடியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
பட்ஜெட்டில் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள். எங்களது கூட்டணியில் எந்தக் கட்சியைச் சேர்க்கவேண்டும் என்பதை திமுகதான் முடிவு செய்யும். கமல் வந்தால் வரவேற் போம்.
காரைக்குடியில் 270 ஏக்கர் வக்புவாரிய நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறுகின்றனர். அதை மீட்க…
View On WordPress
0 notes
நாங்க ரோஷகாரங்கய்யா.. சொத்த வித்தாவது கடன கட்டுவோம்..டாடா குழுமம் ரூ.50,000 கோடி கடன் அடைப்பு!
நாங்க ரோஷகாரங்கய்யா.. சொத்த வித்தாவது கடன கட்டுவோம்..டாடா குழுமம் ரூ.50,000 கோடி கடன் அடைப்பு!
டெல்லி : இந்தியாவில் நாளுக்கு நாள், நிறுவனங்கள் கடனை வாங்கிவிட்டு அன்னிய நாடுகளை தேடி தஞ்சம் புகுந்து வரும் நிலையில், டாடா குழுமம், அதன் டாடா டெலிசர்வீசஸ் (Tata Teleservices Limited ) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா (Tata Teleservices (Maharashtra) Limited ) நிறுவனத்தின் கடன் தொகையாக ரூ.50,000 கோடியை அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பல தொலைத் தொடர்பு…
View On WordPress
0 notes