என் முழு வாழ்க்கையுமே அதிசயங்களால் நிறைந்ததுதான் : ரஜினிகாந்த்
பெங்களூருவில் ஒரு பேருந்து நடத்துநராக ஆரம்பித்து இன்று இந்திய அளவில் முக்கிய நட்சத்திரமாக தான் உயர்ந்திருப்பதற்கு தன் வாழ்வில் அடுத்தடுத்து நடந்த அதிசயங்கள்தான் காரணம் எனக் கூறியிருக்கிறார் ரஜினி. டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்சின் ‘இன் டூ தி வைல்டு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கர்நாடகாவின் பந்திபூர் வனப்பகுதிக்கு அவருடன் பயணித்தார் ரஜினி. இதற்கு முன் மோடி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.…
View On WordPress
0 notes
தங்கத்தின் விலை ஏழாவது நாளாக தொடர்ந்து சரிவு
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.600 வரை இந்திய சந்தையில் குறைந்துள்ளது. கடந்த மாதம் பத்து கிராம் தங்கம் ரூ 45 ஆயிரம் என்பதிலிருந்து இறங்கி ரூ 34 ஆயிரத்திற்கு வந்துள்ளது. இதே நிலைமை உலக சந்தையிலும் நிலவுகிறது.
உலக சந்தையில் 1.4% விலை வீழ்ச்சி அடைந்து ஒரு அவுன்சு (30 கிராம்) தங்கம் 1465.34 டாலருக்கு விற்றது. ஏழாவது முறையாக குறைந்துள்ளது. உள்ளூரளவில் 3 சதவீத விலை வீழ்ச்சி இருக்கையில் உலக…
View On WordPress
0 notes
உக்கிரமாகிறது நமது பிரபஞ்சத்தின் பெரிய கருந்துளை
தனுசு ஏ அல்லது Sagittarius A என்பது நமது பிரபஞ்சமான பால்வெளித் திரளின் மையத்திலுள்ள மிகப்பெரும் கருந்துளையாகும். இதனை பிரபஞ்சத்தின் உட்கரு என சொல்ல முடியாவிட்டாலும் மையப்பகுதி பிரகாசமாக இருப்பதற்கு காரணமாக இதன் செயல்பாடுகள் விளங்கி வருகின்றன.
எவ்வாறெனில், நமது பிரபஞ்ச மத்திய பகுதி தினந்தோறும் சிறிதளவு மின்காந்த கற்றைகளை உமிழ்ந்து வருகிறது. வானியலாளர்கள் குறிப்பாக தனுசு ஏ கடந்த சில ஆண்டுகளாக…
View On WordPress
0 notes
அயோத்தி தீர்ப்பு புகழ் ரஞ்சன் கோகாயினை ராஜ்யசபா உறுப்பினராக்கியது பாஜக
உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், அயோத்தியின் இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பெழுதியவருமான ரஞ்சன் கோகாய்க்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பரிசளித்து கவுரவித்திருக்கிறது பாஜக. நேற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்ட குடியரசுத் தலைவர் அவரது இருப்பானது பாராளுமன்றத்தினை நீதித்துறையுடன் இணைத்து பார்த்திடவும் அதற்கு மறுதலையாகவும் உதவும் என்று சொல்லி உள்ளார்.
முதலில் நான் தில்லிக்கு சென்று…
View On WordPress
0 notes
அமெரிக்க சிடிஎஸ் நிறுவனம் மீது வேலையிழந்த 3 ஆயிரம் தொழிலாளிகள் வழக்கு
காக்னிஸன்ட் நிறுவனத்தில் உள்ளீடுகளை முறைப்படுத்தும் வேலையினை ஃபேஸ்புக் நிறுவனத்திற்காக செய்து கொண்டிருந்த 3000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது. தீவிர உளவியல் பிரச்சினையால் அவதிப்படுவதாகவும் வேறு பலவற்றுக்காகவும் நட்ட ஈடாக 5 மில்லியன் டாலர்களை கோரி வழக்கு பதிவு செய்துள்ளனர் தொழிலாளிகள்.
ஃபேஸ்புக்கில் கண்டென்ட் மாடரேட்டர் என்ற வேலையை…
View On WordPress
0 notes
கொரானா வைரசு தாக்குதலில் பெங்களூருவில் முதல் மரணம்
வடக்கு கர்நாடாகாவினைச் சேர்ந்த கலபுராகி மாவட்டத்தின் 76 வயது முதியவர் ஒருவர் COVID-19 தாக்குதலினால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு மரணமடைந்தார். இந்தியாவில் கொரானா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் சாவு இது. ஒரு மாத காலம் சவுதியில் தங்கியிருந்து விட்டு கடந்த பிப் 29 அன்று ஹைதராபாத் விமான நிலையம் வழியாக திரும்புகையில் சோதனையில் ஏதும் அகப்படவில்லை.
குடும்ப உறுப்பினர்களும், மற்றவர்களும்…
View On WordPress
0 notes
முதல்வராக என்னை நினைத்துப் பார்க்கவே முடியாது : ரஜினிகாந்த்
என்னால் முதல்வராக இருப்பதை நினைத்தே பார்க்க முடியாது என இன்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என இரு தலைமை இருக்கும் எனவும் சொல்லி உள்ளார். தன் ரத்தத்திலேயே முதல்வர் ஆகும் ஆசை இல்லை எனவும் உறுதியாக சொன்ன அவர் தான் அரசியலுக்கு வர���வதாக 25 வருடமெல்லாம் சொல்லவில்லை என்றும் 2017 முதல் தான் சொல்லி வருகிறேன் என்றும் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
50 வயதுக்கு கீழ்…
View On WordPress
0 notes
அதிக இந்திய வீராங்கைகள் பதக்கங்களை வெல்வது உறுதி : சிந்து
இந்திய இறகுப்பந்து வீராங்கனைகளில் சாம்பியனான பிவி சிந்து எதிர்காலத்தில் நிறைய பெண்கள் நாட்டுக்காக பதங்களை வெல்வார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக சாம்பியனான அவர் 2019ம் ஆண்டுக்கான பிபிசி இந்திய வீராங்கனை விருதினைப் பெற்றுள்ளார்.
வீராங்களைகள் முதலில் தங்களை நம்ப வேண்டும். விரைவில் அதிக பெண்கள் நாட்டுக்காக பதக்கங்களை வெல்வர் என 24 வயதாகும் சிந்து கூறியிருக்கிறார். கடின உழைப்பே வெற்றிக்கான…
View On WordPress
0 notes
ம.பி-யில் குதிரை பேரம் : காங்கிசிலிருந்து சிந்தியா விலகல்
இன்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா வெளியில் வந்து தனது காங்கிரசு கட்சி விலகலை அறிவித்தார். அவருடன் 20 எம் எல் ஏ க்கள் உடனிருந்தனர். ம.பியில் கமல்நாத் வீட்டில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. காங்கிரசு அரசு பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சோனியாவுக்கான அவரது ராஜினாமா கடிதத்தில் நாட்டுக்கும், மக்களுக்கும் இந்தக் கட்சியில் இருந்து சேவை புரிய முடியாத நிலையில்…
View On WordPress
0 notes
சிஏஏ எதிர்ப்பு போராளிகளது படம் ஒட்டிய போர்டுகளை எடுக்க உ.பி அரசுக்கு நீதிமன்றம் உத்திரவு
சிஏஏ எதிர்ப்பு போராளிகளது படம் ஒட்டிய போர்டுகளை எடுக்க உ.பி அரசுக்கு நீதிமன்றம் உத்திரவு
அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்த இவ்வழக்கில், அதாவது சிஏஏ எதிர்ப்பு போராளிகளுடைய புகைப்படம் முகவரியுடன் கூடிய பொது இடத்தில் வைக்கப்பட்ட போர்டுகள் குறித்த வழக்கில், உபி காவல்துறையினரை உடனடியாக அதனை எடுக்கும்படி உத்திரவிட்டுள்ளது. எந்த சட்டம் இதற்கு அனுமதி அளித்த்து என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
அரசு வழக்கிறிஞர் இதனை தானாக முன்வந்து எடுக்க இந்த உயர்நீதிமன்ற பெஞ்சுக்கு…
View On WordPress
0 notes
தில்லி கலவரம் குறித்து செய்தி வெளியிட இரு சேனல்களுக்கு 48 மணி நேர தடை : மத்திய அரசு
தில்லி கலவரம் குறித்து செய்தி வெளியிட இரு சேனல்களுக்கு 48 மணி நேர தடை : மத்திய அரசு
மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நேற்று மாலை 7.30 மணிக்கு இரு மலையாள சேனல்களுக்கு (ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் டிவி) தில்லி கலவரம் குறித்த தற்போதைய செய்திகளை ஒளிபரப்புவதையும், மறுஒளிபரப்பு செய்வதையும் தடை செய்துள்ளது. பிப். 25 ம் தேதி வெளியான செய்திகள் வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல் குறித்து இருந்ததாகவும், பக்கச்சார்புடன் நடந்துகொண்டதாகவும் இதனால் சமூக அமைதிக்கு குந்தகம்…
View On WordPress
0 notes
யெஸ் வங்கி நோ வங்கி ஆனது : ராகுல்
யெஸ் வங்கி நோ வங்கி ஆனது : ராகுல்
வாராக்கடன் அதிகரித்தவிட்ட காரணத்தால் பங்குசந்தையில் யெஸ் வங்கியின் பங்குமதிப்பு ஏறக்குறைய 80% இறங்கிவிட்ட சூழலில் இன்று யாரும் மாதமொன்றுக்கு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க முடியாது என்ற கட்டுப்பாட்டினை வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கி திவாலாகும் நிலையில் அடுத்த வாரம் நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் ட்விட்டரில் இன்று கருத்திட்டுள்ள ராகுல் காந்தி யெஸ்…
View On WordPress
0 notes
கருந்துளைகள் எதனால் ஆனது என விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கருந்துளைகள் எதனால் ஆனது என விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
யார்க் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மிக்கீல் பாஸ்க்கனவ் மற்றும் டேனியல் வாட்ஸ் என்ற இரு துகள் இயற்பியல் துறை அறிவியலாளர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு பேப்பரில் கருப்பொருட்கள் (அ) பிளாக் மேட்டர் இருப்பதற்கான புதிய துகளைக் கண்டறிந்திருப்பதாக சொல்லி உள்ளனர்.
பிரபஞ்சத்தில் நமக்கு வெகு தொலைவில் ஆனால் மொத்த அளவில் 80% கரும்பொருட்களால் நிரம்பியிருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். அது எதனால் ஆனது…
View On WordPress
0 notes
பில்லியனர் ப்ளூம்பெர்க் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகல்
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியிலிருந்து சர்ச்சைக்குரிய பில்லியனர் மைக் ப்ளூம்பெர்க் இன்று விலகி உள்ளார். முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.
சூப்பர் செவ்வாய்க்கிழமையன்று நடந்த தேர்தலில் 14 மாநிலங்களில் 9 ஐ ஜோபிடனும் 3 ஐ சாண்டர்சும் கைப்பற்றியுள்ளனர். ப்ளூம்பெர்க் இதுவரை தேர்தலுக்காக 500 மில். டாலர்களை செலவழித்துள்ளார். ஆனால் இதுவரை ஒரு சீட் கூட…
View On WordPress
0 notes
நான் பீர் குடிப்பதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ள ஏன் அச்சப்பட வேண்டும் : கேரள நடிகை வீணா
நான் பீர் குடிப்பதை ��ெளிப்படையாக சொல்லிக்கொள்ள ஏன் அச்சப்பட வேண்டும் : கேரள நடிகை வீணா
பிப்ரவரி மாத மாத்ருபூமி இதழின் இணைப்பான ஸ்டார் & ஸ்டைல் மேகசீனில் ‘கேட்டாயோலானு என்ட மலக்கா’ திரைப்படத்தில் நடித்த வீணாவின் பேட்டி வெளியாகி உள்ளது. அவரது சமூக வாழ்வு பற்றிய பார்வை வித்தியாசமாக இருப்பதாக பலரும் கருதுகிறார்கள். நான் ஏன் பீரை நேசிப்பதை பற்றி சொல்ல அஞ்ச வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
எனது குடிப்பழக்கத்தைப் பற்றி கதைப்பது கொடுங்குற்றமா? நான் குடித்து மயங்கியிருக்கும்…
View On WordPress
0 notes
தலிபான் தலைவர்களை விரைவில் சந்திப்பேன் : ட்ரம்ப்
தலிபான் தலைவர்களை தான் விரைவில் சந்திக்க உள்ளதாகவும், தற்போது தலிபான்கள் மிகவும் கெட்ட பயங்கரவாதிகளை ஒழிப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் வெள்ளை மாளிகையிலிருந்து சனிக்கிழமை ட்ரம்ப் அறிக்கை கொடுத்துள்ளார்.
ஆப்கனில் தாங்கள் பயங்கரவாதத்தை போராடி வெற்றிகொண்டு விட்டதாகவும் தலிபான்களுடன் தோகாவில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி 14 மாதங்களில் தங்களது துருப்புகள் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்றும் சொல்லி…
View On WordPress
0 notes
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ன் இந்திய வருகையை சாடும் பெர்னி சாண்டர்ஸ்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ன் இந்திய வருகையை சாடும் பெர்னி சாண்டர்ஸ்
வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சிக்குள் நடக்கும் போட்டியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் செனட்ட் பெர்னி சாண்டர்ஸ் ட்விட்டரில் இன்று ட்ரம்ப்-ன் இந்தியாவுடனான ஆயுத பேர ஒப்பந்த அறிவிப்பை எதிர்த்து பதிவிட்டுள்ளார். மூன்று பில்லியன் டாலர் மதிப்புள்ள எம்.எச்-60 ரோமியோ மற்றும் எம்.எச்-60 ரோமியோ சீஹவாக் ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதற்கு பதிலாக பருவநிலை மாற்றம் குறித்து…
View On WordPress
0 notes