விமான நிலையத்தில் மகன் அர்ஹானிடம் விடைபெறும் போது முன்னாள் தம்பதிகள் மலாக்கா அரோரா மற்றும் அர்பாஸ் கான் கட்டிப்பிடித்துள்ளனர்; ரசிகர்கள் அவர்களை 'தரமான மற்றும் முதிர்ச்சியடைந்தவர்கள்' என்று அழைக்கிறார்கள் - வீடியோவைப் பாருங்கள் | இந்தி திரைப்பட செய்திகள்
மலைக்கா அரோராவும் அர்பாஸ் கானும் பிரிந்திருக்கலாம், ஆனால் அவர்கள் இன்னும் ஒரு இணக்கமான உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் மகன் அர்ஹான் கானுக்கு இணை பெற்றோராக இருக்கிறார்கள். இருவரும் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள தனது கல்லூரிக்கு புறப்படும்போது விமான நிலையத்தில் மகனிடம் விடைபெறும்போது ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர்.
வீடியோவை இங்கே பாருங்கள்:
வீடியோவில், மலைக்காவும்…
View On WordPress
0 notes
அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி விமான நிலையத்தில் சாதாரண மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் வெளிவராத இடத்திற்கு செல்லும்போது - புகைப்படங்களைப் பாருங்கள் | ஹிந்தி திரைப்பட செய்திகள்
அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி விமான நிலையத்தில் சாதாரண மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் வெளிவராத இடத்திற்கு செல்லும்போது – புகைப்படங்களைப் பாருங்கள் | ஹிந்தி திரைப்பட செய்திகள்
அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி மும்பையில் பாப்பராசிகளால் கண்டு பிடிக்கப்பட்டார் விமான நிலையம் அவர்கள் ஒரு அறியப்படாத இலக்கை நோக்கி செல்லும்போது.
பிங்க் நிற சாதாரண டி-சர்ட் மற்றும் வெள்ளை கால்சட்டையில் விராட் அதை குளிர்ச்சியாக வைத்திருந்தார், அனுஷ்கா தனது அச்சிடப்பட்ட பச்சை சட்டை மற்றும் நீல டெனிம் ஷார்ட்ஸில் பீச் போல அழகாக இருந்தார். இந்த ஜோடி வெள்ளை காலணிகளில் இரட்டையர்கள்.
புகைப்படங்களை…
View On WordPress
0 notes
HEATHROW AIRPORT LONDON. ஹீத்ரோ விமான நிலையம் லண்டன்.
View On WordPress
0 notes
சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம்...
டிஜியாத்ரா 31 மார்ச் 2024 அன்று சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட உள்ளது. சென்னை விமான நிலையம் டிஜியாத்ரா நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கப்படும் 14 வது இந்திய விமான நிலையமாக இருக்கும்.
சிவில் ஏவியேஷன் (MoCA) தனது டிஜிட்டல் முயற்சியான டிஜியாத்ராவை பயணிகளுக்கு சிரமமில்லாத விமான பயணத்தை வழங்குகிறது. செக்-இன் செய்து உங்கள் விமானத்தில் ஏறுவதற்கு விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதால்,…
View On WordPress
0 notes
உதயநிதி ஸ்டாலின் மாய உலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்..சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதற்கு வட்டி வசூல் செய்யும் அரசாங்கமாக இந்த அரசு உள்ளது என குற்றம் சாட்டினார். ஆசிரியர்கள் போராட்டம் குறித்தான கேள்விக்கு மு.க.ஸ்டாலின்…
View On WordPress
0 notes
ராகுல் காந்திவயநாடு செல்ல டெல்லியிலிருந்துகோவை விமான நிலையம் வந்தடைந்தார் #ராகுல்காந்தி #Congress
0 notes
18/07/2023:அந்தமானில் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம்!
0 notes
“உலகின் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையம்”
ஆம் உத்திரபிரதே மாநிலத்தில் அயோத்திக்கும் மதுராவுக்கும் நடுவே உலகின் அதி நவீன நானோ டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் மிக மிக பிரம்மாண்டமான சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் 916 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது! இது ஒட்டு மொத்த நியூயார்க் & வாஷிங்டன் நகரங்களின் பரப்பளவாகும்! ஒரே நேரத்தில் 1000 சரக்கு (டாஸ்மாக் அல்ல) விமானங்கள், 2000 பயணிகள் விமானங்களை இங்கு நிறுத்தலாம். உலகில் முதல் முறையாக இங்கு தான்..
Four way டிராக் ரன் வே அமைக்கப்படுகிறது! நான்கு விமானங்கள் ஒரே சமயத்தில் ஏறவும் இறங்கவும் முடியும்! இது போல Four way டிராக் ரன்வேக்கள் மொத்த நான்கு (16டிராக்) அமைக்கப்படவுள்ளது. இது நம் நான்கு வேதங்களை குறிப்பதாகும்! இந்த விமான நிலைய ஓடு பாதைகளை ஏரியல் வியூவில் இருந்து பார்த்தால் இராமர் வனவாசம் சென்ற வழித்தடம் போலவும், விமான நிலைய கட்டிடங்களை பார்த்தால் மதுராபுரியில் கிருஷ்ணர் வாழ்ந்த இடம் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது!
இந்த விமான நிலையத்தின் உள்ளே 5 இரயில்வே ஸ்டேஷன்களும் (பஞ்ச பாண்டவர்கள்) 10 பஸ் ஸ்டாண்டுகளும் (தசாவதாரம்) அமைய உள்ளன! மக்கள் வசதிக்காக பிக்சர் இன் பிக்சர் போல இந்த ஏர்போர்ட்டிற்குள் கூடுதலாக ஒரு விமான நிலையமும் அமைக்கப்படவுள்ளது! மொத்தம் 7 டெர்மினல்கள் (சப்த ரிஷிகள்) அமைக்கப்படவுள்ளன. இதில் 3 சர்வதேச டெர்மினல்கள் 3 டொமஸ்டிக் டெர்மினல்கள் மற்றது தனியார் மற்றும் இராணுவத்திற்காக என திட்டமிட்டு கட்டப்பட்டு வருகிறது!
ஒரே நேரத்தில் 10ஆயிரம் பேர் உட்கார்ந்து படிக்க ஶ்ரீவால்மீகி எனும் மிகப் பெரிய லைப்ரரியும், 5000 பேர் அமர்ந்து இணையத்தை உபயோகிக்கும் டிஜிட்டல் பாரத் மஹால் என்னும் இடமும் கட்டப்பட்டு வருகிறது. பணம் செலுத்தினால் கோயூரின், கோடங் டெலிவரி செய்யும் 50ஆயிரம் கோ வெண்டிங் மிஷின்கள் ஏர்போர்ட் முழுவதும் அமைக்கப்படுகின்றன! உருத்திராட்சம், காவி உடைகள், விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற மங்கலப்பொருட்களை விற்க 400 டூட்டி ஃப்ரீ..
கடைகள் அமைக்கப்படவுள்ளன! விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் விமானங்களின் ஓடு பாதை மஞ்சள் நிறத்திலும் (இராமர்) வந்திறங்கும் விமானங்களின் ஓடு பாதை நீல நிறத்திலும் (கிருஷ்ணர்) அமைவது இதன் தனிச்சிறப்பா��ும்! கார்கோ விமான நிலையத்திற்கு ஶ்ரீ வாமனா இண்டர்னேஷனல் கார்கோ என்றும் அயோத்திக்கும் மதுராவுக்கும் இடையே என்பதால் இதற்கு ஶ்ரீராமகிருஷ்ணா இண்டர்னேஷனல் ஏர்போர்ட் என்றும் பிற விமான நிலையங்களுக்கு அய்யா கோட்சே, புல்புல் சர்க்கார்..
சர்தார்ஜி, வீரஹனுமன், அர்ஜுனன் ஆகிய பெயர்களை பரிசீலித்து வருகிறார்கள். பண்டிட் சிரோன்மணி ராம்கோவிந்ததாஸ் என்னும் வேத, விஞ்சான, சாஸ்த்திர, சம்பிரதாய அறிஞரின் தலைமையில் 345 ரிஷிகள் இந்த திட்டங்களை வகுத்து ஆலோசனையும் அளித்து வருகிறார்கள்! இதை அடுத்த ஆடிக்குள் நமது ஜி நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டால் ஆவணியில் இந்தியா டாப்புக்கு வந்துவிடும் என பாரத் மாத்தா மீது ஆணையாக அவர்கள் அனைவரும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்!
இந்த விமானநிலையம் மட்டும் திறந்துவிட்டால் உலகப் பொருளாதாரம் அனைத்தும் இந்தியாவில் குவிந்து ஒரு மணிநேரத்தில் 50 டிரில்லியன் டாலர் பி.எம் கேரில் வந்து சேர்ந்துவிடும் என நிர்மலா ஜி குறிப்பிட்டுள்ளார்! ஜோ பைடனும் புடினும் இனி அமெரிக்காவும் ரஷ்யாவும் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிடும் என புலம்புகிறார்கள்! சீனா பதட்டத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் படுத்தேவிட்டது! ஒற்றை ஏர்போர்ட்டில் ஒட்டு மொத்த உலகின் கவனத்தை ஈர்த்து பருப்பெடுக்க ஜி ஒருவரால் தானே முடியும்!
பெருமிதத்துடன் சொல்வோம்..
🇮🇳 பாரத் மாத்தா கீ ஜே 🇮🇳
1 note
·
View note
இசை நிகழ்வில் பங்கேற்கும் இந்தியக் கலைஞர்களின் யாழ். வருகை (காணொளி)!
யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்வில் பங்கேற்கவுள்ள இந்தியக் கலைஞர்கள் இன்றையதினம் மதியம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்த குழாமில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், மானசி, ஹரிபிரியாவுடன் கலக்கப்போவது யாரு புகழ் காமெடி நடிகர் குரேஷியும் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர்.
கலை…
View On WordPress
0 notes
குடிமக்களை மீட்பதற்கான முயற்சிகளை வெளிநாட்டு நாடுகள் முடுக்கி விடுகின்றன
சூடானில் பொங்கி எழும் போர்கள் வெளிநாட்டு குடிமக்கள் அல்லது தூதரக ஊழியர்களை சாலை, வான் மற்றும் கடல் வழியாக மீட்க பல வெளியேற்ற நடவடிக்கைகளைத் தூண்டியுள்ளன.
தலைநகர் கார்ட்டூமில் உள்ள முக்கிய விமான நிலையம் கடுமையான சண்டையின் தளமாக இருந்து வருகிறது மற்றும் இராணுவத்துடன் சண்டையிடும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (RSF) கட்டுப்பாட்டில் உள்ளது.
கார்டூமில் இருந்து 850 கிலோமீட்டர் (530 மைல்) தொலைவில்…
View On WordPress
0 notes
சுற்றுலா பயணிகளின் வருகையை சமாளிக்க வசதிகளை மேம்படுத்த ஸ்ரீநகர் விமான நிலையம் | பயணம்
சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கையாள்வதில், அதிக சாமான்களை சரிபார்க்கும் இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் பயணிகளுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவை முக்கிய நடவடிக்கைகளாகும். ஸ்ரீநகர் G20 நிகழ்வுகளுக்கு முன்னால் மற்றும் சுற்றுலா சீசன், அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஸ்ரீநகர் விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில்…
View On WordPress
0 notes
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி தாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராம மக்களின் எதிர்ப்புகளை மீறி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள விமான நிலைய திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சென்னை தெற்கு மண்டலம் சார்பாக இன்று (மார்ச்.17) மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் பாரதி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஆர்.எம்.மாலிக் தலைமை தாங்கினார். சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாஃபர் ஷெரீப், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது பிலால், தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் முகமது சலீம் மற்றும் சென்னை மண்டல தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழனியப்ப, பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வழ.வெற்றிச்செல்வன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் ஏ.கே.கரீம், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சென்னை மண்டல தலைவர் சைதை ப.சிவா, பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்புக் குழு துணை செயலாளர் கதிரேசன் ஆகியோர் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், “பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறவழி ஜனநாயக போராட்டமானது 235 நாட்களை எட்டியுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைய திட்டமிட்டுள்ள பகுதிகள் பெரும்பாலும் குடியிருப்புகளும், விவசாய விளைநிலங்களும், ஏராளமான நீர்நிலைகளும் நிறைந்த பகுதிகளாகும். 13 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் https://www.instagram.com/p/Cp5l5_zv4o1/?igshid=NGJjMDIxMWI=
0 notes
HEATHROW AIRPORT LONDON. ஹீத்ரோ விமான நிலையம் லண்டன்.
View On WordPress
0 notes
10 சிறுகதைகள்
10 சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
https://www.sirukathaigal.com/2023/01/29/
நெகிழ்ந்து போன வைகை எக்ஸ்பிரஸ்
- துரை
தேரை தீங்கு விளைவிக்குமா?
- ரேவதி
நாகதோஷம்
- சுமதி ரூபன்
கங்கையில் நெருப்பு
- கே.பாக்யராஜ்
விமான நிலையம்
- ஸ்ரீ.தாமோதரன்
நதி!
- இரஜகை நிலவன்
சமயோஜித புத்திக்காரி – ஒரு பக்க கதை
- எல்.ஜி.முருகேஸ்வரி
கலியன் மதவு - 3 & 4
- ஜூனியர் தேஜ்
நேர்பட பேசு
- பாரதிமணி
பல்லி ஜென்மம்
- ஸ்ரீபதி பத்மநாபா
0 notes
விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் பேரணியாக சென்றனர்
விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் பேரணியாக சென்றனர்
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏக்னாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளிக்க அரசிடம் கோரிக்கை வைத்தனர். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டம்.
ஏக்னாபுரம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்வதாக அறிவித்துள்ளனர். சென்னைக்கு…
View On WordPress
0 notes