மக்களே அலெர்ட் : வங்கி லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் புதிய உத்தரவு !
மக்களே அலெர்ட் : வங்கி லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் புதிய உத்தரவு !
#Rbibank #Guidelines #Banklocker #News4Tamil
இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கி லாக்கரைப் பயன்படுத்துபவர்கள் அல்லது லாக்கரை வாடகைக்கு எடுக்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கான லாக்கர் விதிகளை பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி சில புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது மற்றும் அந்த புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி லாக்கர் வைத்திருப்பவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன்…
View On WordPress
0 notes
4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள்! அனைத்தையும் நிரப்ப மருத்துவர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை
4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள்! அனைத்தையும் நிரப்ப மருத்துவர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை
#PMK #Ramadoss News4Tamil
4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள்! அனைத்தையும் நிரப்ப மருத்துவர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவை அனைத்தையும் அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்…
View On WordPress
0 notes
பொங்கல் பரிசு தொகுப்பு பற்றிய நியூ அப்டேட்! அதிருப்தியில் மக்கள்!
பொங்கல் பரிசு தொகுப்பு பற்றிய நியூ அப்டேட்! அதிருப்தியில் மக்கள்!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பண்டிகையும் முறையாக கொண்டாடப்படாமல் இருந்தது.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து பண்டிகைகளையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை முடிந்தது அதற்காக மக்கள்…
View On WordPress
0 notes
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
#ElectricityConnection #AadhaarNumber #News4Tamil
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சித் தலைவர் மற்றும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகின்றது.அந்த மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் தங்களுடைய…
View On WordPress
0 notes
இனி இவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் மிகப்பெரிய தள்ளுபடி...அசத்தும் ரயில்வே நிர்வாகம் !
இனி இவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் மிகப்பெரிய தள்ளுபடி...அசத்தும் ரயில்வே நிர்வாகம் !
#Seniorcitizens #Indianrailway #News4Tamil
இந்திய ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளின் நலனுக்கென பல வசதிகளை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் தற்போது ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியினை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. அதாவது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் விலக்கு அழிப்பது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில சிறப்பான செய்திகளை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளுக்கு வழங்கிய…
View On WordPress
0 notes
அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!!
அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!!
#HalfYearExam #QuestionPaper #News4Tamil
அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!!
அரையாண்டுத் தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் நடைமுறையை
பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல்
தொடங்கி நடைபெற்று வருகின்றது. வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி
தேர்வுகள் முடிவடைகிறது.
இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை எப்போது எத்தனை…
View On WordPress
0 notes
முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்!
முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்!
#UrbiJawad #HospitalAdmission #News4Tamil
முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்!
ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல நடிகையாகவும்,மாடலாகவும் வலம் வருபவர் தான் உர்பி ஜவாத்.இவர் சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம்,பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவைகளில் அதிகளவு ஆர்வம் காட்டி வருவார்.எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் ஆட்டிவாக இருப்பவர்.
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரைகுறையாக ஆடைகளை அணிந்து…
View On WordPress
0 notes
16 நிறுவனங்களின் மருந்துக்களுக்கு தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
16 நிறுவனங்களின் மருந்துக்களுக்கு தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
#Nepal #India #News4Tamil
16 நிறுவனங்களின் மருந்துக்களுக்கு தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கடந்த அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்திலேயே ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தனர்.மேலும் 70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிப்படைந்தது.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்தோனேசியாவிலும்…
View On WordPress
0 notes
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!
#Airports #Lease #News4Tamil
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!
தமிழகத்தின் முக்கியமான நான்கு விமான நிலையங்கள் என்றால் அவை சென்னை, கோவை, மதுரை,திருச்சி தான்.நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு அதன் மூலம் நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
நாடு…
View On WordPress
0 notes
கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்!
கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்!
#TamilNadu #DGPShailendraBabu #News4Tamil
கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்!
முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.அப்போது அவர் தென்காசி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் கேரள மாநிலங்களின் கழிவுகள் கொட்டப்படுவதினால் சுற்றுச்சு சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என தெரிவித்தார்.
மேலும் அவர் இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
View On WordPress
0 notes
கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
#HeavyRain #TamilNadu #News4Tamil
கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலானது கரையை கடந்த நிலையில் தமிழகம்,காரைக்கால், புதுச்சரி பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழையின் காரணமாக பள்ளி மற்றும்…
View On WordPress
0 notes
அழைப்பை துண்டித்த காதலி... தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
அழைப்பை துண்டித்த காதலி... தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
#Chennai #Police #News4Tamil #Crimenews
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (27). இவர் அந்த பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்து வரும் இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். மதுபோதையில் தாயுடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக அவரது நண்பர்களின் அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,…
View On WordPress
0 notes
நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை!
நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை!
#Srirangam #VaikundaEkadasi #News4Tamil
நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை!
ஸ்ரீரங்கம் என்பது 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக பூலோக வைகுந்தம் என அழைக்கப்படுகின்றது.ஸ்ரீரங்க கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவானது திருமொழித்திருநாள் பகல் பத்து,திருவாயமொழித் திருநாள் ராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும்.
அந்த நாட்களில் நம்பெருமாள் பல்வேறு அலகாரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி…
View On WordPress
0 notes
தினம் ஒரு கிராம்பு போதும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!
தினம் ஒரு கிராம்பு போதும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!
#Cloves #Immunity #News4Tamil
தினம் ஒரு கிராம்பு போதும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!
தினந்தோறும் கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த பதிப்பின் மூலம் காணலாம்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராம்பு சாப்பிடுவதால் பல நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் கிடைக்கும். ஆயுர்வேத முறைப்படி கிராம்பு என்பது நம் உடலில் ரத்த ஓட்டம்,…
View On WordPress
0 notes
தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!
தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!
#InsomniaProblem #SmallGrainDiet #News4Tamil
தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!
தினமும் ஏதேனும் ஒரு வகையில் சிறுதானிய உங்களை நாம் எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் உள்ளது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
ஊட்டச்சத்து நிறைந்தது: நம் உடலில் சரியான செயல்பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான சத்துக்களை கொண்டதுதான் சிறுதானியம் . மேலும் இவை ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ரத்த ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும்…
View On WordPress
0 notes
தொடர்ந்து இருமல் சளி இருக்கிறதா?? இதனைக் குடியுங்கள் சரி ஆகும்!!!
தொடர்ந்து இருமல் சளி இருக்கிறதா?? இதனைக் குடியுங்கள் சரி ஆகும்!!!
#BreakingNews #News4Tamil
தொடர்ந்து இருமல் சளி இருக்கிறதா?? இதனைக் குடியுங்கள் சரி ஆகும்!!!
குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகள் ஒன்று சளி மற்றும் இருமல். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தொடர்ந்து இருமல் இருப்பது நமக்கு தொந்தரவையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தும். தொடர்ந்து இருமலினால் அசகௌரியமாக உணர்வதோடு தொண்டைகளில் புண் ஏற்படலாம். இதனால் மருத்துவர்களிடம் சென்று நிறைய மாத்திரைகள் மருந்துகள்,…
View On WordPress
0 notes
நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!
நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!
#LungCold #licorice #News4Tamil
நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!
காலம் மாற்றத்தினால் நம் உடலில் மாற்றங்கள் ஏற்படும் அதாவது தற்போது பனிக்காலம் இருப்பதால் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் வறட்டு இருமல் இருந்தால் அதிக சிரமத்திற்கு உள்ளாக கூடும். வறட்டு இருமலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
தற்போதுள்ள காலகட்டத்தில் வறட்டு…
View On WordPress
0 notes