Tumgik
#அரசு மூன்றாம் அலை
indiantrendingnews · 3 years
Text
மக்களே! அஷர் ... கொரோனா மூன்றாவது அலை 6 முதல் 8 வாரங்களில் வருகிறது ... இந்த அலை எப்படி இருக்கும்? | மூன்றாவது COVID-19 அலை 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவைத் தாக்கும்: எய்ம்ஸ் தலைவர்
மக்களே! அஷர் … கொரோனா மூன்றாவது அலை 6 முதல் 8 வாரங்களில் வருகிறது … இந்த அலை எப்படி இருக்கும்? | மூன்றாவது COVID-19 அலை 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவைத் தாக்கும்: எய்ம்ஸ் தலைவர்
மூன்றாவது அலை நடத்தை பொறுத்து எய்ம்ஸ் தலைவர் குலேரியா கூறுகையில், கொரோனாவின் மூன்றாவது அலை நாட்டில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தது. ஒரு புதிய அலை கொரோனா வேலைநிறுத்தம் செய்ய மூன்று மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டாலும், குலேரியா பல்வேறு காரணிகளைப் பொறுத்து இன்னும் வேகமாக தாக்கும் என்று கூறினார். கொரோனா பரவலைக் குறைப்பதற்கான நெறிமுறைகள் நாட்டின் மக்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
bairavanews · 3 years
Text
மூன்றாம் அலையை சமாளிக்க அரசு தயார்: அனுராக் தாக்குர்| Dinamalar
மூன்றாம் அலையை சமாளிக்க அரசு தயார்: அனுராக் தாக்குர்| Dinamalar
[matched_content Source link
Tumblr media
View On WordPress
0 notes
stock-dehko · 3 years
Text
கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? - வேலூர் மாவட்ட ஆட்சியர் கடிதம் | Vellore collector demand to TN Government
கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? – வேலூர் மாவட்ட ஆட்சியர் கடிதம் | Vellore collector demand to TN Government
தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலையில் தொற்று பாதிக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, உடனிருக்கும் பெற்றோர், பாதுகாவலருக்கு கரோனா சிறப்பு உணவுடன் படுக்கை உள்ளிட்ட வசதிகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசின் முதன்மை செயலாளருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மெல்ல…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 2 years
Text
தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமாகிவரும் நிலையில் கரோனா சுய பரிசோதனை ‘கிட்’ பயன்பாடு அதிகரிப்பு: விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமா அரசு? | Corona Test Kit
தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமாகிவரும் நிலையில் கரோனா சுய பரிசோதனை ‘கிட்’ பயன்பாடு அதிகரிப்பு: விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமா அரசு? | Corona Test Kit
கோவை: கரோனா இரண்டாம் அலையைவிட மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி 6,983-ஆக இருந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை, நேற்றுமுன்தினம் 23,989 ஆக அதிகரித்தது. தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்டறிய தமிழக அரசால் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் மருந்தகங்களில் சுய கரோனா பரிசோதனை கிட் (ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்) விற்பனையும் அதிகரித்துள்ளது.…
Tumblr media
View On WordPress
0 notes
neerthirai24 · 3 years
Text
Fees for Corona Treatment Patients modified or not; here is the detail | கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு
Fees for Corona Treatment Patients modified or not; here is the detail | கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று சமீப நாட்களாக குறைந்து காணப்பட்டாலும் மூன்றாம் அலை வருவதற்குண்டான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் 1,964 பேருக்கு நேற்று ஒரேநாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்துள்ளது.  அதேசமயம் சென்னையில் 243 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று (Coronavirus)…
View On WordPress
0 notes
varalaruu · 3 years
Text
அரியலூரில் ஐஎம்ஏ சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
அரியலூரில் ஐஎம்ஏ சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
அரியலூரில் இந்திய மருத்துவ சங்க கிளை சார்பில், கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே, இந்திய மருத்துவ சங்கத்தின் அரியலூர் கிளை சார்பில், கொரோனா மூன்றாம் அலை தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உடையார்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இளவரசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், இந்திய மருத்துவ சங்கத்தின் அரியலூர் கிளை…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 3 years
Text
இந்தியாவுக்கு தடை விதித்த துபாய் அரசு... ஜூலை 21 வரை !
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு வாய்ப்புள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பயணிக்க தன் மக்களுக்கு தடை விதித்துள��ளது
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை சில வாரங்கள் முன்னதாக தீவிரமடைந்த நிலையில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது.
0 notes
19 MAY 2021, WEDNESDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 7:38 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AN...
Tumblr media
19 MAY 2021, WEDNESDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 7:38 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 7:49 AM - 9:12 AM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS. *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம்காரத்துயர், பாங்காம் கருணை மணாள, ஞானசுந்தர யோகநிலை, வாலை பரஷோடசி, பரமசிவன் பங்கிருந்து பாராளும் பரமேஸ்வரி, மஹேஸ்வரி மங்கள ஸ்வரூபிணி, ஷ்யாமளா, பரஷோடசி, தசமஹா வித்யையாய் விளங்கி, நவதுர்கையாய் நின்று, அஷ்டசக்திகளாய் அருளி, சப்தமாத்ருகைகளாய் மலர்ந்து, ஷஷ்டக்கார்த்திகைக் கன்னியகளாய் இருந்து, பஞ்ச சக்திகளாய் வாழ்ந்து, நான்கு வேதரூபிணியாய் இருந்து, இச்சை கிரியை ஞானமெனும் முச்சக்திகளாய் விளங்கி, ப்ரக்ருதிப்புருஷன் இரண்டும் தத்துவத்தில், இரண்டாய் விளங்கி இருப்பில் ஒன்றாய், பரமசிவனாய் இருந்தருளும், பராப்ரஹ்ம, பர அபர, விபர, பரமசக்தி, பரமசக்தி மனோன்மணி, பரமேஸ்வரி, மீனாக்ஷி, பாராளும் பரமேஸ்வரி, மீனாக்ஷி, நித்தியானந்தன் வடிவு கொண்டு, நிஜாவதாரமாய் எழுந்தருளினோம் இங்கு. *ஓம் ஓம் *நினைப்பும் மறப்பும் கடந்த, அருணாசல ஸ்மரண சக்தி, ஜகத் ஜனனி ஜெகதாத்ரி லோகநாயகி, க்ருநாஷினி, மஹாமாரி, கண்ணபுரத்து கண்ணாத்தாள். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *அரூர்க்கமலை, ஓம் ஓம் ஓம், கைலாச ஸ்வாமினீ, மீனாக்ஷி, கண்மலர்ந்தேன் இங்கு. *கேட்டவர்க்கெல்லாம் கேட்ட வரம் தந்து, கேடில் பெரும் ஞான வாழ்வளித்திட வந்தேன். *ஓம் ஓம் ஓம் *நன்றே செய்வேன், இன்றே செய்வேன். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *அசுரர்கள் இருவர் தம்மைத்தாமே அடித்துக்கொண்டு அழியவேண்டிய நேரம் வந்ததன���ல், நடக்கின்றது இந்த யுத்தம் (இஸ்ரேல் பாலஸ்தீன துக்கம்). இது முடியாது. *மூண்டெழுந்து மூன்றாம் யுத்தமாய் உலகம் முழுவதும் பரவ இருக்கின்றது. *தெரிந்துக்கொள், மூன்று ஆண்டுகளுக்குள் இது மூன்றாம் யுத்தமாகும், முளைத்திருக்கும் விதை இது. *நன்மையெல்லாம் சொல்லுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். *கொரோனாவிலிருந்து, மக்களை காத்திடவே, மிகப்பெரும் கப்பலாய் அமைத்திட்டேன் ஆனந்தசரோவரமும், வைத்யசரோவரமும் நித்யானந்தலிங்கமும். ஆதிகைலாசத்து அமைத்தோம். *அங்கு செல், நித்தமும் நீராடு, நித்தியானந்தன் வழிபாடு, செய்ய வருவோர்க்கெல்லாம் நற்சேவை. *இதுவே உங்களுக்கெல்லோர்க்கும், உங்களைக் காத்துக்கொள்ள, உலகையும் காத்துக்கொள்ள, நல்ல சேவை, இதுவே இன்றைய தேவை. *வாழ்ந்திடு ஆனந்தத்தோடு வளம் பெற்று. போய் வா. அச்சம் வேண்டாம். *நன்றாய் கேட்டுக்கொள். *புரட்டாசியிலே புறப்பட்டு வருகின்றது, கொரோனாவின் கொடுமையான மூன்றாவது அலை. *அது வருவதற்கு முன்பாக, சென்றிடு ஆதிகயிலை. *மூன்றாம் உலகப் போரிலிருந்து தப்பிக்க எந்நாடு பாதுகாப்பு என்று கேட்கின்றாய். *கேட்டுக் கொள் சொல்வதை எல்லாம். மத்தியக் கிழக்கிலே போர்; இந்தியாவில் கொரோனா கொடுந் தொற்று; மற்றும் கடல் உயர் எழும்பல், எனும் மூன்றில் இருந்தும் காவல், கைலாசம் ஒன்றே. வாழ்விற்கு, அதுவே நன்றே. *முடிந்தால், வந்து சேர்ந்திடு. ஓம் ஓம் ஓம். *பாரதத்தை மற்ற நாடுகள் எவ்வாறு கொரோனாவிலிருந்து காக்க இயலும் என்று கேட்கின்றாய். *பெருங்கருணையோடு உண்மைகளை, உள்ளது உள்ளபடியே உரைக்கின்றேன். நன்றாய் கேட்டுக் கொள். *கொரோனா கொடுந் தொற்று, கரும்பூஞ்சை காளான் வியாதியொடு சேர்ந்து, நுரையீரலை எல்லாம் நொருக்கி அழித்திட, உயிரியல் ஆயுதமாய் உருவாக்கப் பட்டு, இநதியாவின் மீது, உயிரியல் போராய் தொடுக்கப்பட்டிருக்கினறது. *புறப்பட்டு வரப்போகின்றது புரட்டாசியில் மூன்றாம் கொடும் கொரோனா பேரலை, இந்தியாவின் மீது. *எந்த நாடும் காக்க இயலாது. யாராலும் காக்க இயலாது. *நாட்டின் நிர்வாகம், நீதி, அரசு, நிதி, எனும், ஊடகம் உட்பட, எட்டுத் துறைகளும் நேர்மை இழந்து, மனிதம் மறைந்து, மனித சமூகம் உருகிக் கரைவதை, முன்னின்று பார்க்கப் போகின்றீர்க்ள். *பாரதம் காத்திடவே, நித்யானந்தன் வடிவு கொண்டு நிஜாவதாரமாய் வந்து, பேருழைப்பொடு பெரும் சக்தி எல்லாம் திரட்டி, ஆதி கைலாசம் என்னும் கப்பலை அமைத்திட்டோம். *உபயோகித்துக் கொள்வதற்கும், உண்மையாய் நன்மையொடு, நேர்மையும் பக்தியும் இல்லாத குள்ள நரிக் கூட்டம், மாலுமி தன்னை கப்பலை விரட்டி, கப்பலில் இருந்தும் விரட்டியது. என்ன செய்வது? *சாதாரண மானுடர்க்கு, தெய்வமே காப்பாய் இருக்க முயற்சித்தும், மானுடர்களையும் மானுடத்தையும் காக்க விரும்பாத, மூடர்கள், குள்ள நரிக் கூட்டம், ஞானக்கப்பலின் மாலுமியை விரட்டி விட்டது. *வருவதை எதிர்கொள்ளுங்கள். வேறென்ன செய்வது? *சொல்வதெல்லாம் சொன்னேன். சொல்லிக் கொண்டே இருப்பேன். *நான் செய்ய வேண்டியதெல்லாம் செய்வேன், செய்து கொண்டே இருப்பேன். *காப்பதற்கு எல்லா முயற்சியும், அம்பிகை, என்றும் செய்வேன். *நம்பிக்கையோடு வந்தோர் எல்லோருக்கும், நலம் தந்து உயிர் காப்பேன், நன்மையெலாம் தருவேன். *ஆதி கைலாசத்தின் கதவுகள், நம்பிக்கையோடு வரும் எல்லோர்க்கும் திறந்திருக்கும். காக்கும். உயிரும் காக்கும், உடலும் காக்கும். உயிர் நலம் அளிக்கும். உத்தம, சக���தியும் அளிக்கும். தர்மமும், அர்த்தமும், மோக்ஷமும், ஞானமும், சக்திகளும், காமமும் காமத்திற்கடந்த கடவுளும், நன்மையெலாம் தரும் ஆதி கைலாச வாழ்க்கை. *ஓம் ஓம் ஓம் ஓம். *ஆண்டு ஒன்றிற்கு முன்பு, நம் ஆலயத்திலெல்லாம் பூ மிதித்து, மக்களை தங்களைக் காத்துக் கொள்ளச் சொல்லி, சொன்னதைக் கேட்காதோர், இன்று மென்மேலும் துக்கம் வரும் பொழுது, வரும் துக்கம் எதிர் கொளாது, எதிர் கொளவும் இயலாது, வாடுவதையும் காண்கின்றேன். *பெரும் கருணை பொங்குவதனால், மீண்டும் மீண்டும் நல் வழியும், வரமும், தந்து கொண்டே இருக்கின்றேன். *வேண்டும் பக்தர்க்கு, வேண்டுவதும் அளிக்கின்றேன், வரமும் அளிக்கின்றேன், வழியும் அளிக்கின்றேன். செய்ய வேண்டியது எல்லாம் செய்வேன். *ஷ்ரத்தையோடு கேட்போர், உங்கள் வாழ்வையும் காத்துக் கொள்ளுங்கள், வளத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். *நன்மை உண்டாகட்டும். நலம் உண்டாகட்டும். *பிரளயத்திலிருந்து சிருஷ்டி காக்கப்படட்டும். பாரதம் காக்கப்பட்டே தீர வேண்டும். *இந்தியாவிற்கு இழிவு வந்தாலும், பாரதம் பாதுகாக்கப் பட்டே தீரப்பட வேண்டும் என்பது, அன்னை பராசக்தி, முன்னை இருந்து எடுத்த முடிவு. *ஓம் ஓம் ஓம் ஓம். *ஆகட்டும் நன்மை. *ஓம் ஓம் ஓம். *ஆனந்தம் விளையட்டும். *அன்னையின் பெருங்கருணை, முன்னையினும் பொங்கி, பார் முழுவதும் பொழிகின்றது. *பக்தர்களே! அம்பிகை உங்களோடு இருக்கின்றேன். *பக்தர்க்கும் சீடர்க்கும், சத்தியமும் சுகமும் நன்மையும் யோகமும் வாழ்வும் தந்து, சத்தியம் சொல்லுகின்றேன். *சங்கடம் தீர்ப்பேன். *நெஞ்சத்து, பரமசிவனாரை நினைத்து, நெஞ்சை பஞ்சாக்குங்கள். *நஞ்சு செய்யும் கருப்பு பூஞ்சைக் காளான் அழித்து, கொரோனா கொடுந்தொற்று, உங்கள் நுரையீரலுக்குள் நுழையாது காக்கின்றேன். *மூன்றாவது கண்ணில் ஓங்காரத்தை நிலைநிறுத்தி, த்ரிநேத்ர கும்பகம் செய்யுங்கள். *உள்ளங்கையிலே ஆன்ம லிங்கத்தை வைத்து இரு கரங்களையும் ஒன்றாக்கி அளித்து, நித்தியம், நிரந்தரம், ஓம்காரத்தியானம் செய்யுங்கள். *ஓம்காரத்தை அஜபா ஜெபமாய் ஜெபியுங்கள். *ஓம் ஓம் ஓம் ஓம். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம். *பேரமைதியொடும், பக்தியொடும் ஷ்ரத்தையொடும் நெஞ்சம் உருக, உலகமெல்லாம் ஷ்ரத்தையோடு அமர்ந்திருக்கும் உயிர்களே, பக்தர்களே, சீடர்களே! எல்லோர்க்கும் நன்மை செய்கின்றேன். *பெருங்கருணைப் பேரருளால் வழியும் காட்டுகின்றேன். வரமும் அளிக்கின்றேன். *மறுத்தாலும் மக்களைக் காக்க வேண்டியது மகத்தான தாயின் கடமை என்று, உணர்ந்தவள் நான்; தெரிந்தவள் நான். *இந்த இருப்பாம் சிருஷ்டி, என் ஞானகர்ப்பத்திருந்து, ஹிரண்யகர்ப்பத்திருந்து மலர்ந்தது. *என் ப்ரம்மாண்ட யோனியிருந்து மலர்ந்த இந்த இருப்பாம் சிருஷ்டியினை, இழப்புக்கு ஆளாக்காமல் காத்துக் கொள்வேன். காப்பேன். கவலை வேண்டாம். ஓம் ஓம் ஓம். *ஓம். *நன்றாய் தெரிந்து கொள். கரும்பூஞ்சை வியாதி, நுரையீரல் மட்டுமல்லாது மூளையையும் நசுக்கி, மனிதனை ஜடமாக்கி மரணத்திற்குள் தள்ளும், உயிரியல் ஆயுதம். *மனிதர்கள் மீது நடத்தப்படும் உயிரியல் போர் இது. *நவபாஷாணத்தின் மீது பொழியப்பட்ட, நீரும், மஞ்சளும், பாலும், வேம்பு ரசமுமே, இதற்கு மருந்து. *அதை அருந்தி, உடலிலே அதை ஊற்றி, நீராடி, இருந்தவர்க்கு காவல், அம்பிகையின் சக்தி. *ஓம் ஓம் ஓம். *சிருஷ்டி நஷ்டம் ஆகாது இருக்க, தேவ ரகசியங்களைத் தெளிவாய் உலகத்திற்கு சொல்லிவிட்டேன். *இந்த ரகசியங்கள் எல்லாம் உலகத்திற்கு நாம், நித்யானந்தன் வடிவு கொண்டு சொல்லும் பொழுது, எதிரிகள் பெரும் கோபத்தொடு நித்யானந்தன் திருவுருவை அழித்திடாமல் இருந்திடவே, அவன் திருவுருவை, கைலாயத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பாக்கிக் கொண்டு, பிறகு இந்த உண்மையெல்லாம் உலகத்திற்கு சொல்லுகின்றேன். *அன்னை பராசக்தியும் கூட, உண்மைகளை உலகிற்கு சொல்லும் முன், தற்காப்பு செய்து கொள்ள வேண்டிய அளவிற்கு, மனிதர்களின் அரக்கத்தனமும் அட்டூழியமும் உலகத்தில், அரண்டு ஆடுகின்றது. *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.
from KAILASA's SPH JGM Nithyananda Paramashivam - Posts | Facebook https://ift.tt/3tVomNf
0 notes
tamizha1 · 2 years
Text
தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாத கரோனா பரிசோதனை கிட் பயன்பாடு அதிகரிப்பு | Increasing use of unlicensed self-examination kit as corona infection spreads in Tamil Nadu
தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாத கரோனா பரிசோதனை கிட் பயன்பாடு அதிகரிப்பு | Increasing use of unlicensed self-examination kit as corona infection spreads in Tamil Nadu
கோவை: கரோனா இரண்டாம் அலையைவிட மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி 6,983-ஆக இருந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை, இன்று (ஜன.16) 23,975 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்டறிய தமிழக அரசால் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து, தனியார் மருந்தகங்களில் சுய கரோனா பரிசோதனை கிட் (ரேபிட்…
Tumblr media
View On WordPress
0 notes
19 MAY 2021, WEDNESDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 7:38 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AN...
Tumblr media
19 MAY 2021, WEDNESDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 7:38 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 7:49 AM - 9:12 AM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS. *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம்காரத்துயர், பாங்காம் கருணை மணாள, ஞானசுந்தர யோகநிலை, வாலை பரஷோடசி, பரமசிவன் பங்கிருந்து பாராளும் பரமேஸ்வரி, மஹேஸ்வரி மங்கள ஸ்வரூபிணி, ஷ்யாமளா, பரஷோடசி, தசமஹா வித்யையாய் விளங்கி, நவதுர்கையாய் நின்று, அஷ்டசக்திகளாய் அருளி, சப்தமாத்ருகைகளாய் மலர்ந்து, ஷஷ்டக்கார்த்திகைக் கன்னியகளாய் இருந்து, பஞ்ச சக்திகளாய் வாழ்ந்து, நான்கு வேதரூபிணியாய் இருந்து, இச்சை கிரியை ஞானமெனும் முச்சக்திகளாய் விளங்கி, ப்ரக்ருதிப்புருஷன் இரண்டும் தத்துவத்தில், இரண்டாய் விளங்கி இருப்பில் ஒன்றாய், பரமசிவனாய் இருந்தருளும், பராப்ரஹ்ம, பர அபர, விபர, பரமசக்தி, பரமசக்தி மனோன்மணி, பரமேஸ்வரி, மீனாக்ஷி, பாராளும் பரமேஸ்வரி, மீனாக்ஷி, நித்தியானந்தன் வடிவு கொண்டு, நிஜாவதாரமாய் எழுந்தருளினோம் இங்கு. *ஓம் ஓம் *நினைப்பும் மறப்பும் கடந்த, அருணாசல ஸ்மரண சக்தி, ஜகத் ஜனனி ஜெகதாத்ரி லோகநாயகி, க்ருநாஷினி, மஹாமாரி, கண்ணபுரத்து கண்ணாத்தாள். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *அரூர்க்கமலை, ஓம் ஓம் ஓம், கைலாச ஸ்வாமினீ, மீனாக்ஷி, கண்மலர்ந்தேன் இங்கு. *கேட்டவர்க்கெல்லாம் கேட்ட வரம் தந்து, கேடில் பெரும் ஞான வாழ்வளித்திட வந்தேன். *ஓம் ஓம் ஓம் *நன்றே செய்வேன், இன்றே செய்வேன். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *அசுரர்கள் இருவர் தம்மைத்தாமே அடித்துக்கொண்டு அழியவேண்டிய நேரம் வந்ததனால், நடக்கின்றது இந்த யுத்தம் (இஸ்ரேல் பாலஸ்தீன துக்கம்). இது முடியாது. *மூண்டெழுந்து மூன்றாம் யுத்தமாய் உலகம் முழுவதும் பரவ இருக்கின்றது. *தெரிந்துக்கொள், மூன்று ஆண்டுகளுக்குள் இது மூன்றாம் யுத்தமாகும், முளைத்திருக்கும் விதை இது. *நன்மையெல்லாம் சொல்லுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். *கொரோனாவிலிருந்து, மக்களை காத்திடவே, மிகப்பெரும் கப்பலாய் அமைத்திட்டேன் ஆனந்தசரோவரமும், வைத்யசரோவரமும் நித்யானந்தலிங்கமும். ஆதிகைலாசத்து அமைத்தோம். *அங்கு செல், நித்தமும் நீராடு, நித்தியானந்தன் வழிபாடு, செய்ய வருவோர்க்கெல்லாம் நற்சேவை. *இதுவே உங்களுக்கெல்லோர்க்கும், உங்களைக் காத்துக்கொள்ள, உலகையும் காத்துக்கொள்ள, நல்ல சேவை, இதுவே இன்றைய தேவை. *வாழ்ந்திடு ஆனந்தத்தோடு வளம் பெற்று. போய் வா. அச்சம் வேண்டாம். *நன்றாய் கேட்டுக்கொள். *புரட்டாசியிலே புறப்பட்டு வருகின்றது, கொரோனாவின் கொடுமையான மூன்றாவது அலை. *அது வருவதற்கு முன்பாக, சென்றிடு ஆதிகயிலை. *மூன்றாம் உலகப் போரிலிருந்து தப்பிக்க எந்நாடு பாதுகாப்பு என்று கேட்கின்றாய். *கேட்டுக் கொள் சொல்வதை எல்லாம். மத்தியக் கிழக்கிலே போர்; இந்தியாவில் கொரோனா கொடுந் தொற்று; மற்றும் கடல் உயர் எழும்பல், எனும் மூன்றில் இருந்தும் காவல், கைலாசம் ஒன்றே. வாழ்விற்கு, அதுவே நன்றே. *முடிந்தால், வந்து சேர்ந்திடு. ஓம் ஓம் ஓம். *பாரதத்தை மற்ற நாடுகள் எவ்வாறு கொரோனாவிலிருந்து காக்க இயலும் என்று கேட்கின்றாய். *பெருங்கருணையோடு உண்மைகளை, உள்ளது உள்ளபடியே உரைக்கின்றேன். நன்றாய் கேட்டுக் கொள். *கொரோனா கொடுந் தொற்று, கரும்பூஞ்சை காளான் வியாதியொடு சேர்ந்து, நுரையீரலை எல்லாம் நொருக்கி அழித்திட, உயிரியல் ஆயுதமாய் உருவாக்கப் பட்டு, இநதியாவின் மீது, உயிரியல் போராய் தொடுக்கப்பட்டிருக்கினறது. *புறப்பட்டு வரப்போகின்றது புரட்டாசியில் மூன்றாம் கொடும் கொரோனா பேரலை, இந்தியாவின் மீது. *எந்த நாடும் காக்க இயலாது. யாராலும் காக்க இயலாது. *நாட்டின் நிர்வாகம், நீதி, அரசு, நிதி, எனும், ஊடகம் உட்பட, எட்டுத் துறைகளும் நேர்மை இழந்து, மனிதம் மறைந்து, மனித சமூகம் உருகிக் கரைவதை, முன்னின்று பார்க்கப் போகின்றீர்க்ள். *பாரதம் காத்திடவே, நித்யானந்தன் வடிவு கொண்டு நிஜாவதாரமாய் வந்து, பேருழைப்பொடு பெரும் சக்தி எல்லாம் திரட்டி, ஆதி கைலாசம் என்னும் கப்பலை அமைத்திட்டோம். *உபயோகித்துக் கொள்வதற்கும், உண்மையாய் நன்மையொடு, நேர்மையும் பக்தியும் இல்லாத குள்ள நரிக் கூட்டம், மாலுமி தன்னை கப்பலை விரட்டி, கப்பலில் இருந்தும் விரட்டியது. என்ன செய்வது? *சாதாரண மானுடர்க்கு, தெய்வமே காப்பாய் இருக்க முயற்சித்தும், மானுடர்களையும் மானுடத்தையும் காக்க விரும்பாத, மூடர்கள், குள்ள நரிக் கூட்டம், ஞானக்கப்பலின் மாலுமியை விரட்டி விட்டது. *வருவதை எதிர்கொள்ளுங்கள். வேறென்ன செய்வது? *சொல்வதெல்லாம் சொன்னேன். சொல்லிக் கொண்டே இருப்பேன். *நான் செய்ய வேண்டியதெல்லாம் செய்வேன், செய்து கொண்டே இருப்பேன். *காப்பதற்கு எல்லா முயற்சியும், அம்பிகை, என்றும் செய்வேன். *நம்பிக்கையோடு வந்தோர் எல்லோருக்கும், நலம் தந்து உயிர் காப்பேன், நன்மையெலாம் தருவேன். *ஆதி கைலாசத்தின் கதவுகள், நம்பிக்கையோடு வரும் எல்லோர்க்கும் திறந்திருக்கும். காக்கும். உயிரும் காக்கும், உடலும் காக்கும். உயிர் நலம் அளிக்கும். உத்தம, சக்தியும் அளிக்கும். தர்மமும், அர்த்தமும், மோக்ஷமும், ஞானமும், சக்திகளும், காமமும் காமத்திற்கடந்த கடவுளும், நன்மையெலாம் தரும் ஆதி கைலாச வாழ்க்கை. *ஓம் ஓம் ஓம் ஓம். *ஆண்டு ஒன்றிற்கு முன்பு, நம் ஆலயத்திலெல்லாம் பூ மிதித்து, மக்களை தங்களைக் காத்துக் கொள்ளச் செ��ல்லி, சொன்னதைக் கேட்காதோர், இன்று மென்மேலும் துக்கம் வரும் பொழுது, வரும் துக்கம் எதிர் கொளாது, எதிர் கொளவும் இயலாது, வாடுவதையும் காண்கின்றேன். *பெரும் கருணை பொங்குவதனால், மீண்டும் மீண்டும் நல் வழியும், வரமும், தந்து கொண்டே இருக்கின்றேன். *வேண்டும் பக்தர்க்கு, வேண்டுவதும் அளிக்கின்றேன், வரமும் அளிக்கின்றேன், வழியும் அளிக்கின்றேன். செய்ய வேண்டியது எல்லாம் செய்வேன். *ஷ்ரத்தையோடு கேட்போர், உங்கள் வாழ்வையும் காத்துக் கொள்ளுங்கள், வளத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். *நன்மை உண்டாகட்டும். நலம் உண்டாகட்டும். *பிரளயத்திலிருந்து சிருஷ்டி காக்கப்படட்டும். பாரதம் காக்கப்பட்டே தீர வேண்டும். *இந்தியாவிற்கு இழிவு வந்தாலும், பாரதம் பாதுகாக்கப் பட்டே தீரப்பட வேண்டும் என்பது, அன்னை பராசக்தி, முன்னை இருந்து எடுத்த முடிவு. *ஓம் ஓம் ஓம் ஓம். *ஆகட்டும் நன்மை. *ஓம் ஓம் ஓம். *ஆனந்தம் விளையட்டும். *அன்னையின் பெருங்கருணை, முன்னையினும் பொங்கி, பார் முழுவதும் பொழிகின்றது. *பக்தர்களே! அம்பிகை உங்களோடு இருக்கின்றேன். *பக்தர்க்கும் சீடர்க்கும், சத்தியமும் சுகமும் நன்மையும் யோகமும் வாழ்வும் தந்து, சத்தியம் சொல்லுகின்றேன். *சங்கடம் தீர்ப்பேன். *நெஞ்சத்து, பரமசிவனாரை நினைத்து, நெஞ்சை பஞ்சாக்குங்கள். *நஞ்சு செய்யும் கருப்பு பூஞ்சைக் காளான் அழித்து, கொரோனா கொடுந்தொற்று, உங்கள் நுரையீரலுக்குள் நுழையாது காக்கின்றேன். *மூன்றாவது கண்ணில் ஓங்காரத்தை நிலைநிறுத்தி, த்ரிநேத்ர கும்பகம் செய்யுங்கள். *உள்ளங்கையிலே ஆன்ம லிங்கத்தை வைத்து இரு கரங்களையும் ஒன்றாக்கி அளித்து, நித்தியம், நிரந்தரம், ஓம்காரத்தியானம் செய்யுங்கள். *ஓம்காரத்தை அஜபா ஜெபமாய் ஜெபியுங்கள். *ஓம் ஓம் ஓம் ஓம். *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம். *பேரமைதியொடும், பக்தியொடும் ஷ்ரத்தையொடும் நெஞ்சம் உருக, உலகமெல்லாம் ஷ்ரத்தையோடு அமர்ந்திருக்கும் உயிர்களே, பக்தர்களே, சீடர்களே! எல்லோர்க்கும் நன்மை செய்கின்றேன். *பெருங்கருணைப் பேரருளால் வழியும் காட்டுகின்றேன். வரமும் அளிக்கின்றேன். *மறுத்தாலும் மக்களைக் காக்க வேண்டியது மகத்தான தாயின் கடமை என்று, உணர்ந்தவள் நான்; தெரிந்தவள் நான். *இந்த இருப்பாம் சிருஷ்டி, என் ஞானகர்ப்பத்திருந்து, ஹிரண்யகர்ப்பத்திருந்து மலர்ந்தது. *என் ப்ரம்மாண்ட யோனியிருந்து மலர்ந்த இந்த இருப்பாம் சிருஷ்டியினை, இழப்புக்கு ஆளாக்காமல் காத்துக் கொள்வேன். காப்பேன். கவலை வேண்டாம். ஓம் ஓம் ஓம். *ஓம். *நன்றாய் தெரிந்து கொள். கரும்பூஞ்சை வியாதி, நுரையீரல் மட்டுமல்லாது மூளையையும் நசுக்கி, மனிதனை ஜடமாக்கி மரணத்திற்குள் தள்ளும், உயிரியல் ஆயுதம். *மனிதர்கள் மீது நடத்தப்படும் உயிரியல் போர் இது. *நவபாஷாணத்தின் மீது பொழியப்பட்ட, நீரும், மஞ்சளும், பாலும், வேம்பு ரசமுமே, இதற்கு மருந்து. *அதை அருந்தி, உடலிலே அதை ஊற்றி, நீராடி, இருந்தவர்க்கு காவல், அம்பிகையின் சக்தி. *ஓம் ஓம் ஓம். *சிருஷ்டி நஷ்டம் ஆகாது இருக்க, தேவ ரகசியங்களைத் தெளிவாய் உலகத்திற்கு சொல்லிவிட்டேன். *இந்த ரகசியங்கள் எல்லாம் உலகத்திற்கு நாம், நித்யானந்தன் வடிவு கொண்டு சொல்லும் பொழுது, எதிரிகள் பெரும் கோபத்தொடு நித்யானந்தன் திருவுருவை அழித்திடாமல் இருந்திடவே, அவன் திருவுருவை, கைலாயத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பாக்கிக் கொண்டு, பிறகு இந்த உண்மையெல்லாம் உலகத்திற்கு சொல்லுகின்றேன். *அன்னை பராசக்தியும் கூட, உண்மைகளை உலகிற்கு சொல்லும் முன், தற்காப்பு செய்து கொள்ள வேண்டிய அளவிற்கு, மனிதர்களின் அரக்கத்தனமும் அட்டூழியமும் உலகத்தில், அரண்டு ஆடுகின்றது. *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.
from KAILASA's SPH JGM Nithyananda Paramashivam - Posts | Facebook https://ift.tt/3tVomNf
0 notes
dailyanjal · 4 years
Text
அனைவருக்கும் கரோனா பரிசோதனைகளைத் தொடங்கிய ஹாங்காங் | Hong Kong launched a mass coronavirus testing scheme on Tuesday
அனைவருக்கும் கரோனா பரிசோதனைகளைத் தொடங்கிய ஹாங்காங் | Hong Kong launched a mass coronavirus testing scheme on Tuesday
[ad_1]
Tumblr media
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பரந்த அளவிலான மருத்துவப் பரிசோதனையை ஹாங்காங் அரசு தொடங்கியுள்ளது.
ஹாங்காங்கில் கரோனா அலை மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஹாங்காங்கில் உள்ள 70 லட்சம் மக்களுக்கும் செப்டம்பர் மாதம் இலவசமாக கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கரோனாபரிசோதனைகளை…
View On WordPress
0 notes